tag:blogger.com,1999:blog-2613230641867635210.post1485274561481290915..comments2023-10-29T19:08:57.815+05:30Comments on அம்மா அப்பா: எல்லை தாண்டி......ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-39979824471466389822013-11-07T10:24:51.907+05:302013-11-07T10:24:51.907+05:30வணக்கம் ஐயா... நலம், நீங்கள்?
வேலை பளு மற்றும் ச...வணக்கம் ஐயா... நலம், நீங்கள்?<br />வேலை பளு மற்றும் சோம்பலின் காரணமாக இணையம் பக்கம் வரமுடியவில்லைஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-54455053901612062002013-11-06T21:02:48.217+05:302013-11-06T21:02:48.217+05:30நலமா ...?நலமா ...?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-32188056529249027602012-03-17T06:10:07.300+05:302012-03-17T06:10:07.300+05:30தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய...தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.<br />http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_17.htmlகீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-69646854026080236062012-01-24T19:26:47.739+05:302012-01-24T19:26:47.739+05:30// ஹேமா said...
ஞானம்...சுகமா இருக்கிறீங்கன்ன...// ஹேமா said...<br /><br /> ஞானம்...சுகமா இருக்கிறீங்கன்னு அறிவுப்புச் செய்தமாதிரி ஒரு பதிவு போட்டிருக்கீங்க.சுகம்தானே.நானும் சுகம் !<br /><br /> பதிவின் சாரம் சொல்ல என்ன இருக்கு ஞானம்.எத்தனையோ காலமாக நடந்துகொண்டிருக்கும் பிரச்சனை.இலங்கையும் இந்தியாவும் இந்த விஷயத்தில்கூட ஏதாவது ஒப்பந்தம் போட்டு வச்சிருப்பார்களேன்னு எனக்கொரு சந்தேகம்.இல்லாட்டி என்ன இது !<br /><br /> கவிதை...நானும் இதை அறிந்திருக்கிறேன்.இந்தச் சிந்தனை அபாரம்தான்.நன்றி !//<br /><br /><br />வணக்கம் ஹேமா... <br />//இலங்கையும் இந்தியாவும் இந்த விஷயத்தில்கூட ஏதாவது ஒப்பந்தம் போட்டு வச்சிருப்பார்களேன்னு எனக்கொரு சந்தேகம்.இல்லாட்டி என்ன இது !//<br />ம்ம்ம்ம் ஆமாங்க ஏதோ ஒரு மர்மம் மட்டும் இருக்கு என்று தோன்றதான் செய்யுது,... அதை ஆராய சந்தர்ப்பம் இல்லை மொத்தத்தில் கொடுமை பன்னுராங்க<br /><br />ஆனா ஒன்று மட்டும் உண்மை இதுவரை இலங்கை அரசின் ராஜதந்திரத்தை புரிந்துக்கொண்டவர் மறைந்த இந்திரா காந்தி அவர்கள் என்றுதான் நினைக்கின்றேன். பாவம் அப்பாவி மக்கள்தான்<br /><br />நன்றிங்க ஹேமாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-52466402405828954372012-01-24T15:19:03.609+05:302012-01-24T15:19:03.609+05:30ஞானம்...சுகமா இருக்கிறீங்கன்னு அறிவுப்புச் செய்தமா...ஞானம்...சுகமா இருக்கிறீங்கன்னு அறிவுப்புச் செய்தமாதிரி ஒரு பதிவு போட்டிருக்கீங்க.சுகம்தானே.நானும் சுகம் !<br /><br />பதிவின் சாரம் சொல்ல என்ன இருக்கு ஞானம்.எத்தனையோ காலமாக நடந்துகொண்டிருக்கும் பிரச்சனை.இலங்கையும் இந்தியாவும் இந்த விஷயத்தில்கூட ஏதாவது ஒப்பந்தம் போட்டு வச்சிருப்பார்களேன்னு எனக்கொரு சந்தேகம்.இல்லாட்டி என்ன இது !<br /><br />கவிதை...நானும் இதை அறிந்திருக்கிறேன்.இந்தச் சிந்தனை அபாரம்தான்.நன்றி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com