tag:blogger.com,1999:blog-2613230641867635210.post1902416437665259823..comments2023-10-29T19:08:57.815+05:30Comments on அம்மா அப்பா: பெண்ணொன்று கண்டேன்...ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-844958559785752682009-04-28T23:56:00.000+05:302009-04-28T23:56:00.000+05:30//" உழவன் " " Uzhavan " said...
பிடிக்கலேனா பிடிக...//" உழவன் " " Uzhavan " said... <br />பிடிக்கலேனா பிடிக்கலேனே சொல்றது நல்லதுதான்.. ஆனால், சில நேரங்களில் ரெண்டு பேருக்குமே பிடிச்சிருக்கும். ஆனா வரதட்சனை பேரத்துல சில சமயம் திருமணம் நின்னு போகும். இப்படி நடந்தாதான் கொடுமை.//<br /><br />உங்கள் கருத்துரைக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-31912338976876484602009-04-28T17:59:00.000+05:302009-04-28T17:59:00.000+05:30பிடிக்கலேனா பிடிக்கலேனே சொல்றது நல்லதுதான்.. ஆனால்...பிடிக்கலேனா பிடிக்கலேனே சொல்றது நல்லதுதான்.. ஆனால், சில நேரங்களில் ரெண்டு பேருக்குமே பிடிச்சிருக்கும். ஆனா வரதட்சனை பேரத்துல சில சமயம் திருமணம் நின்னு போகும். இப்படி நடந்தாதான் கொடுமை."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-21589839220107097712009-04-23T19:09:00.000+05:302009-04-23T19:09:00.000+05:30// ஆ.முத்துராமலிங்கம் said...
ஞானசேகரன்ணா... பட்ட...// ஆ.முத்துராமலிங்கம் said... <br />ஞானசேகரன்ணா... பட்டாம்பூச்சி விருத்துக்கு வாழ்த்துகள்.//<br /><br />நன்றி.. ஆ. முத்துராமலிங்கம்... ஆம்மாம் பட்டாம்பூச்சியை நான் மூன்று நபருக்கு கொடுகனுமாமே.... யார் இன்னும் வாங்காதவங்க கையை தூக்குங்க...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-47879815857609938562009-04-23T07:57:00.000+05:302009-04-23T07:57:00.000+05:30ஞானசேகரன்ணா... பட்டாம்பூச்சி விருத்துக்கு வாழ்த்து...ஞானசேகரன்ணா... பட்டாம்பூச்சி விருத்துக்கு வாழ்த்துகள்.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-26947115979264961802009-04-23T01:32:00.000+05:302009-04-23T01:32:00.000+05:30///சொல்லரசன் said...
//வாங்க கார்த்திகைப் பாண்டிய...///சொல்லரசன் said... <br />//வாங்க கார்த்திகைப் பாண்டியன்.... நிறைய சங்கடங்கல் உள்ளது. நீங்கள் பார்த்த சந்தித்த சங்கடங்கலை சொல்லுங்கள் தலைவா? உங்களுக்கு திருமணம் ஆச்சா நண்பா?//<br /><br />கார்த்திகைப் பாண்டியன்க்கு<br />ஒன்னா ரெண்டா எடுத்து சொல்ல!<br />சங்கடங்களை சொன்னேன் நீங்க திருமணம் என தவறாக நினைக்கவேண்டாம்///<br /><br />சுவராசியமாக இருந்தால் ஒன்றை சொல்லலாமேஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-78999561791063251502009-04-23T01:31:00.000+05:302009-04-23T01:31:00.000+05:30// சொல்லரசன் said...
//நீங்களும் என்னைபோல் கொடுத்...// சொல்லரசன் said... <br />//நீங்களும் என்னைபோல் கொடுத்து வைத்தவர்கள்தான்.. முதல் பெண்பார்த்ததில் இனிய வாழ்க்கை அமைந்தமைக்கு//<br /><br />அட நீங்களும் நம்ம போலதானா!//<br /><br />ம்ம்ம்ம் ஆனா நம்ம கதை கொஞ்சம் சுவாரிசமாக இருக்கும் நண்பா..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-26247577199248187592009-04-23T00:32:00.000+05:302009-04-23T00:32:00.000+05:30//வாங்க கார்த்திகைப் பாண்டியன்.... நிறைய சங்கடங்கல...//வாங்க கார்த்திகைப் பாண்டியன்.... நிறைய சங்கடங்கல் உள்ளது. நீங்கள் பார்த்த சந்தித்த சங்கடங்கலை சொல்லுங்கள் தலைவா? உங்களுக்கு திருமணம் ஆச்சா நண்பா?//<br /><br />கார்த்திகைப் பாண்டியன்க்கு<br />ஒன்னா ரெண்டா எடுத்து சொல்ல!<br />சங்கடங்களை சொன்னேன் நீங்க திருமணம் என தவறாக நினைக்கவேண்டாம்.சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-44180372636337436592009-04-23T00:23:00.000+05:302009-04-23T00:23:00.000+05:30//நீங்களும் என்னைபோல் கொடுத்து வைத்தவர்கள்தான்.. ம...//நீங்களும் என்னைபோல் கொடுத்து வைத்தவர்கள்தான்.. முதல் பெண்பார்த்ததில் இனிய வாழ்க்கை அமைந்தமைக்கு//<br /><br />அட நீங்களும் நம்ம போலதானா!<br /><br />நண்பரே நம்ம பதிவுக்கு வாங்க ஒரு சந்தோசமான செய்தி.சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-57216387163285067792009-04-22T23:54:00.000+05:302009-04-22T23:54:00.000+05:30// VIKNESHWARAN said...
எண்ணங்கள் இனியவை... தொடரு...// VIKNESHWARAN said... <br />எண்ணங்கள் இனியவை... தொடருங்கள்... :)//<br /><br />வணக்கம் விக்கி, உங்கள் வருகைக்கும் கருதுரைக்கும் நன்றி..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-26107709423714632202009-04-22T23:45:00.000+05:302009-04-22T23:45:00.000+05:30எண்ணங்கள் இனியவை... தொடருங்கள்... :)எண்ணங்கள் இனியவை... தொடருங்கள்... :)VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-51297401068467793022009-04-22T23:09:00.000+05:302009-04-22T23:09:00.000+05:30//முனைவர் சே.கல்பனா said...
பெண் பார்ப்பதில் இவ்வ...//முனைவர் சே.கல்பனா said... <br />பெண் பார்ப்பதில் இவ்வளவு இருக்கிறதா? என்னை முதலில் வந்து பார்த்த மாப்பிள்ளையே என் இனிய துணையானதால் ............//<br /><br />வணக்கம் அம்மா. நீங்களும் என்னைபோல் கொடுத்து வைத்தவர்கள்தான்.. முதல் பெண்பார்த்ததில் இனிய வாழ்க்கை அமைந்தமைக்கு வாழ்த்துகள். பெண் பார்ப்பதில், பெண்களுக்கு மட்டும்தான் பிரச்சனை என்று நினைக்க வேண்டாம். ஆண்களுக்கும் பிரச்சனைகள் அதிகம்..அதைப்பற்றியும் பின் பேசலாம் என்ற எண்ணம் இருக்கின்றது.. நன்றி அம்மாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-3166935978879743142009-04-22T22:52:00.001+05:302009-04-22T22:52:00.001+05:30பெண் பார்ப்பதில் இவ்வளவு இருக்கிறதா? என்னை முதலில்...பெண் பார்ப்பதில் இவ்வளவு இருக்கிறதா? என்னை முதலில் வந்து பார்த்த மாப்பிள்ளையே என் இனிய துணையானதால் ............முனைவர் கல்பனாசேக்கிழார்https://www.blogger.com/profile/10806659192449934741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-64387575853248816492009-04-22T22:52:00.000+05:302009-04-22T22:52:00.000+05:30பெண் பார்ப்பதில் இவ்வளவு இருக்கிறதா? என்னை முதலில்...பெண் பார்ப்பதில் இவ்வளவு இருக்கிறதா? என்னை முதலில் வந்து பார்த்த மாப்பிள்ளையே என் இனிய துணையானதால் ............முனைவர் கல்பனாசேக்கிழார்https://www.blogger.com/profile/10806659192449934741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-48891809142269976722009-04-22T21:22:00.000+05:302009-04-22T21:22:00.000+05:30//கடையம் ஆனந்த் said...
அனுபவஸ்தர்கள் விவாதம் நடத...//கடையம் ஆனந்த் said... <br />அனுபவஸ்தர்கள் விவாதம் நடத்தினால் தான் எங்களுக்கு என்னவென்று தெரியும். நடத்துங்கள். யார் அங்கே... இவருக்கு பூ மாலை போட்டு விவாத்தை ஆரம்பித்து வையுங்கள்.//<br />வணக்கம் நண்பா.. யாரும் விவாதத்திற்கு தயாராஇல்லை என்றே நினைக்கின்றேன்.... நீஙகளே ஆரம்பிங்கள்..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-76558155737605157632009-04-22T19:30:00.000+05:302009-04-22T19:30:00.000+05:30அனுபவஸ்தர்கள் விவாதம் நடத்தினால் தான் எங்களுக்கு எ...அனுபவஸ்தர்கள் விவாதம் நடத்தினால் தான் எங்களுக்கு என்னவென்று தெரியும். நடத்துங்கள். யார் அங்கே... இவருக்கு பூ மாலை போட்டு விவாத்தை ஆரம்பித்து வையுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-31023006587448866072009-04-22T16:45:00.000+05:302009-04-22T16:45:00.000+05:30//ஹேமா said...
என்ன ஞானசேகரன் பொண்ணு பார்க்கும் ப...//ஹேமா said... <br />என்ன ஞானசேகரன் பொண்ணு பார்க்கும் படலம் தொடங்கியாச்சா உங்களுக்கு.அதுதான் இவ்வளவு ஆதங்கமோ !///<br /><br />வணக்கம் ஹேமா என் பையனுக்குதான் பெண்பார்க்கனும்... ஹிஹிஹி நல்லவர்கள் ஆசியில் 9 வயதில் பையன் மற்றும் 5 வயதில் பொண்ணு இருகின்றார்கள்...<br /><br />//உண்மைதான் ஒரு பெண்ணையோ ஆணையோ பார்த்துவிட்டுப் பிடிக்கவில்லை என்பது மன வேதனையாகத்தான் இருக்கும்.<br />உங்கள் தங்கை சொன்ன யதார்த்தமான அத்தனையும் சரியே.<br />நானும் அதில் உடன்பட்டுக்கொள்கிறேன்.//<br /><br />ஒரு பெண்ணாக நீங்கள் சொல்வது பாராட்டக் கூடியது. விவாததிற்காக எதைவேனாலும் சொல்லலாம் நடைமுறையில் என்ன செய்யமுடியும் என்பதையும் பார்க்க வேண்டும்..... அடுத்த பகுதியில் இன்னும் சில பகிரலாம்... உங்களின் அனுபவங்கள் இருந்தால் சொல்லுங்கள் ஹேமா..... நன்றிமாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-87071022161748579832009-04-22T16:39:00.000+05:302009-04-22T16:39:00.000+05:30//கார்த்திகைப் பாண்டியன் said...
பெண் பார்க்கும் ...//கார்த்திகைப் பாண்டியன் said... <br />பெண் பார்க்கும் விஷயத்தில் இருக்கும் ஒரு சில சங்கடங்களை பற்றி சொல்லி உள்ளீர்கள் நண்பா.. இன்னும் நெறைய இருக்கு.. இதை ஒரு விவாதமா எடுத்து எல்லாரும் அவங்கவங்க கருத்தை முன்வைக்கலாமே..//<br /><br />வாங்க கார்த்திகைப் பாண்டியன்.... நிறைய சங்கடங்கல் உள்ளது. நீங்கள் பார்த்த சந்தித்த சங்கடங்கலை சொல்லுங்கள் தலைவா? உங்களுக்கு திருமணம் ஆச்சா நண்பா?ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-1861892219415666832009-04-22T16:36:00.000+05:302009-04-22T16:36:00.000+05:30//ஆதவா said...
அதைவிடுங்க.. பெண் பார்த்த பிறகு, ப...//ஆதவா said... <br />அதைவிடுங்க.. பெண் பார்த்த பிறகு, பெண்ணிடம் தனியே முதலில் என்ன பேச? //<br />அடுத்து வரும் பகுதியில் இதைப்பற்றி சொல்லுகின்றேன்...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-73875486923373046542009-04-22T16:35:00.000+05:302009-04-22T16:35:00.000+05:30// ஆதவா said...
அதைவிடுங்க.. பெண் பார்த்த பிறகு, ...// ஆதவா said... <br />அதைவிடுங்க.. பெண் பார்த்த பிறகு, பெண்ணிடம் தனியே முதலில் என்ன பேச? ஒருவேளை நமக்குப் பிடிக்காத பெண் நம்மிடம் "உங்களைப் பிடித்துவிட்டது " என்று சொல்லிவிட்டால் என்ன செய்ய??? ஒரு பெண்ணிடம் "உன்னை எனக்குப் பிடிக்கவில்லை" என்று எப்படிச் சொல்ல?<br /><br />இப்படி பல கேள்விகள் உண்டு!! பெண் பார்ப்பதிலும் பல சிக்கல்கள் உண்டு!//<br /><br />வாங்க ஆதவா, உங்களின் அவசரம் எனக்கு புரிகின்றது.<br /><br />//ஒரு பெண்ணிடம் "உன்னை எனக்குப் பிடிக்கவில்லை" என்று எப்படிச் சொல்ல?//<br />அந்த பெண்ணிடன் என்ன பிடிக்கவில்லை என்று கேட்டால் பதில் சரியாக சொல்ல முடியுமா? அதிலும் ஒரு சிக்கல் தான். தனியாக பேசி உன்னை பிடிக்கும் இல்லை பிடிக்கல என்று சொல்லும் சந்தர்ப்பத்தை தவிர்த்துவிடுங்கள் ஆதவா.... அது நன்றாக இருக்காது. இங்கு பெரியவர்களின் ஆலோசனை நல்லது....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-60294162562281274652009-04-22T13:44:00.000+05:302009-04-22T13:44:00.000+05:30என்ன ஞானசேகரன் பொண்ணு பார்க்கும் படலம் தொடங்கியாச்...என்ன ஞானசேகரன் பொண்ணு பார்க்கும் படலம் தொடங்கியாச்சா உங்களுக்கு.அதுதான் இவ்வளவு ஆதங்கமோ !<br /><br />உண்மைதான் ஒரு பெண்ணையோ ஆணையோ பார்த்துவிட்டுப் பிடிக்கவில்லை என்பது மன வேதனையாகத்தான் இருக்கும்.<br />உங்கள் தங்கை சொன்ன யதார்த்தமான அத்தனையும் சரியே.<br />நானும் அதில் உடன்பட்டுக்கொள்கிறேன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-51017386997518297792009-04-22T13:13:00.000+05:302009-04-22T13:13:00.000+05:30பெண் பார்க்கும் விஷயத்தில் இருக்கும் ஒரு சில சங்க...பெண் பார்க்கும் விஷயத்தில் இருக்கும் ஒரு சில சங்கடங்களை பற்றி சொல்லி உள்ளீர்கள் நண்பா.. இன்னும் நெறைய இருக்கு.. இதை ஒரு விவாதமா எடுத்து எல்லாரும் அவங்கவங்க கருத்தை முன்வைக்கலாமே..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-87318662637792438072009-04-22T11:19:00.000+05:302009-04-22T11:19:00.000+05:30அதைவிடுங்க.. பெண் பார்த்த பிறகு, பெண்ணிடம் தனியே ம...அதைவிடுங்க.. பெண் பார்த்த பிறகு, பெண்ணிடம் தனியே முதலில் என்ன பேச? ஒருவேளை நமக்குப் பிடிக்காத பெண் நம்மிடம் "உங்களைப் பிடித்துவிட்டது " என்று சொல்லிவிட்டால் என்ன செய்ய??? ஒரு பெண்ணிடம் "உன்னை எனக்குப் பிடிக்கவில்லை" என்று எப்படிச் சொல்ல?<br /><br />இப்படி பல கேள்விகள் உண்டு!! பெண் பார்ப்பதிலும் பல சிக்கல்கள் உண்டு!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-55891751201425365062009-04-22T10:23:00.000+05:302009-04-22T10:23:00.000+05:30பழமைபேசி said...
என்ன சார் பிழைகளை எடுக்க கூடை த...பழமைபேசி said... <br /><br />என்ன சார் பிழைகளை எடுக்க கூடை தேடுகின்றீர்களாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-43546332488926879532009-04-22T10:06:00.000+05:302009-04-22T10:06:00.000+05:30//கிரி said...
எங்கள் ஊர் பக்கம் எல்லாம் எல்லாம் ...//கிரி said... <br />எங்கள் ஊர் பக்கம் எல்லாம் எல்லாம் முடிவு செய்து பிறகு ஒரு சம்பிராதயத்திற்காக சென்று வருவார்கள் அவ்வளோ தான்.<br /><br />இருவரையும் கோவிலிலோ அல்லது வேறு எங்காவது பார்க்க ஏற்பாடு செய்து, இருவருக்கும் தர்ம சங்கடம் வராமல் பார்த்து கொள்வார்கள்.<br /><br />இந்த பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுட்டு எஸ்கேப் ஆகுற வேலை எல்லாம் எங்கள் பக்கம் இல்லை (எங்கள் பக்கம் = கோபி)//<br /><br />உங்கள் ஊர் கோபி க்கு ஒரு சலூட் நண்பா....<br /><br />அதே வேலையில் இந்த கோவில் பக்கம் பர்ப்பதிலும்... ஒரு குழப்பத்தை உண்டாக்குவதும் உண்டு.. அப்படி அந்த பெண்ணை கோவிலில் பார்க்க ஏற்பாடு செய்யப்படுவதாக இருந்தால். எப்படியும் அந்த பெண்ணிற்கு அரசல் புரசலாக தெரிந்துவிடும்.. பிறகு என்ன வெளியில் கேட்க முடியாத ரிசல்டாக இருக்கும்.... ok என்றால் மகிழ்ச்சி. எதிர்பதம் என்றால் மனதில் குழப்பம்..... நன்றி கிரிஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-54456843633514080522009-04-22T10:00:00.000+05:302009-04-22T10:00:00.000+05:30//ஆ.முத்துராமலிங்கம் said...
அது என்னமோ பெண் மட்ட...//ஆ.முத்துராமலிங்கம் said... <br />அது என்னமோ பெண் மட்டுமே பார்க்கிறோம் 'ஆண்' பார்ப்பதில்லை!<br /><br />//அதில் ஒருவரின் வாதம் "அது எப்படி ஒரு பெண்ணை பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்வது? நமக்கும் பெண் இருக்கு"//<br /><br />இதில் எனக்கு உடண்பாடில்லை <br />ஒருவரை வீடுவரை சென்று பார்த்து விட்டு பிடிக்கவில்லை என்று சொலவது ஒரு வகையில் ஏமாற்றமும் அப்பெண்ணிற்கோ பையணிற்கோ பெரும் வறுத்தமாகதான் இருக்கும்.<br />ஆனால் மனதிற்கு பிடிக்க வில்லை என்றால் அப்படி சொல்லிவிடுவது நல்லெதென்றே படுகின்றது. விருப்பம் இல்லாமல் மணந்து கொண்டால் வாழ்வு நிராயாக இருக்காது என்று நினைகிறேன்.//<br /><br />வாங்க நண்பா!.. நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கு... இன்னும் நிறைய அலசி பார்க்க வேண்டியதும் அதே சமயம் ஒரு எதார்த்த போக்கையும் பார்க்கனும் என்பதுதான் பதிவின் நோக்கம்..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com