tag:blogger.com,1999:blog-2613230641867635210.post1929715533147616982..comments2023-10-29T19:08:57.815+05:30Comments on அம்மா அப்பா: என்னை அழைத்த தொடர் இடுகை...ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-23741193448069292502009-08-26T19:00:57.272+05:302009-08-26T19:00:57.272+05:30//" உழவன் " " Uzhavan " said.....//" உழவன் " " Uzhavan " said... <br />//பார்க்க மிக அழகான பூவாக இருந்தாலும் அதன் வாசனையில் துர்நாற்றம் அடித்தால் அந்த பூ நம் காலுக்கடியில்தான் இருக்கும்.//<br /> <br />அருமையான வரிகள் நண்பா. தொடர் ஒடுகையில் அடர் கருத்துக்கள். நன்று//<br /><br />மிக்க நன்றி நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-28718393752765911982009-08-26T17:03:09.084+05:302009-08-26T17:03:09.084+05:30//பார்க்க மிக அழகான பூவாக இருந்தாலும் அதன் வாசனையி...//பார்க்க மிக அழகான பூவாக இருந்தாலும் அதன் வாசனையில் துர்நாற்றம் அடித்தால் அந்த பூ நம் காலுக்கடியில்தான் இருக்கும்.//<br /> <br />அருமையான வரிகள் நண்பா. தொடர் ஒடுகையில் அடர் கருத்துக்கள். நன்று"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-17502617378401207852009-08-25T06:08:20.191+05:302009-08-25T06:08:20.191+05:30/// RajK said...
//ஒரு உணவிற்கு சுவை என்பது அ.../// RajK said...<br /><br /> //ஒரு உணவிற்கு சுவை என்பது அந்த உணவில் இல்லை நாம் சாப்பிடும் பொழுது நாவில் உணரப்படுகின்றது. எப்படி சுவை என்பது உணவில் இல்லாமல் உணரும் நாவில் உள்ளதோ அதைப் போல அழகு என்பதும் அந்த உருவத்தில் இல்லை பார்த்து சுவைக்கும் கண்களிதான் இருக்கின்றது.//<br /><br /> நாவும், கண்களும் புலன் உருப்புகள். அவை குறிப்புகளை மின்னலையாக மூளைக்கு அனுப்புகின்றன. அனைத்து உணர்ச்சிகளும் மூளையிலே நிகழ்கின்றது. பரிணாம வளர்ச்சியில் வாழ்வதற்கும் இனப்பெருக்கத்திற்கும் உதவிய சில உணவுகளை சுவையாகவும், சிலவற்றை (ஆணின் சில அம்சங்கள், பெண்ணின் சில அம்சங்கள், இயற்கையின் சில தோற்றங்கள்) அழகாகவும் நம் மூளை உணர்த்துகின்றது.<br /><br /> சுவை, அழகு, அன்பு, காதல் எல்லாம் மூளையின்-உணர்ச்சி-பகுதியில் உணரப்படும் உணர்வுகள். கடவுள் என்ற கருத்து பல உணர்ச்சிகளை பயன்படுத்தி நம்மை ஆட்படுத்தும் ஒருவகையான மது. மூளை உணர்த்தும் அனைத்து உணர்ச்சிகளும் 100% நல்லதென்று சொல்வதற்கில்லை. அதனால் தான், பரிணாம வளர்ச்சியில் நாம் அறிவையும் பெற்றுள்ளோம். ஆனால், அறிவை எளிதாக பயன்படுத்த முடிவதில்லை. அதிகமான சீனி, உடலுக்கு நல்லதல்ல என்று மூளையின்-அறிவு-பகுதி சொன்னாலும், நம்மால் மூளையின்-உணர்ச்சி-பகுதியை எளிதாக மாற்ற இயலாது. கடவுளுக்கும் மதுவுக்கும் அடிமையான பிறகு, அதிலிருந்து தெளிவடைவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், சிலர் முற்றிலும் அடிமையாகாமல் அளவாக அவற்றை பயன்படுத்துகின்றனர்; அதில் சில நன்மைகளும் இருக்கின்றன. அளவிற்கு அதிகமானால், காதலும் நம்மை அடிமைப்படுத்தும். காதலை மிகைப்படுத்தி, புனிதப்படுத்தாமல், அதை உள்ளபடியே ஏற்றுக்கொள்வது உகந்தது; அது காதல்-துயரங்களையும், காதல்-மனநிலை-பாதிப்புகளையும், காதல்-தற்கொலைகளையும் குறைக்கும்.///<br /><br /><br />உங்களின் ஆழமான கருத்துரைக்கும் மிக்க நன்றி ராஜ்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-86716510351651338342009-08-25T06:07:11.506+05:302009-08-25T06:07:11.506+05:30// வால்பையன் said...
கடவுள் விசயத்தில் இருவரு...// வால்பையன் said...<br /><br /> கடவுள் விசயத்தில் இருவரும் ஒத்து போகிறோம்!//<br /><br />இருக்கட்டும் நண்பா,..<br />ஏதாவது ஒத்துப்போனாதானே நண்பர்கள்னு சொல்ல முடியும்..<br />மிக்க நன்றிபாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-62001231670935170832009-08-25T03:44:11.745+05:302009-08-25T03:44:11.745+05:30//ஒரு உணவிற்கு சுவை என்பது அந்த உணவில் இல்லை நாம் ...//ஒரு உணவிற்கு சுவை என்பது அந்த உணவில் இல்லை நாம் சாப்பிடும் பொழுது நாவில் உணரப்படுகின்றது. எப்படி சுவை என்பது உணவில் இல்லாமல் உணரும் நாவில் உள்ளதோ அதைப் போல அழகு என்பதும் அந்த உருவத்தில் இல்லை பார்த்து சுவைக்கும் கண்களிதான் இருக்கின்றது.//<br /><br />நாவும், கண்களும் புலன் உருப்புகள். அவை குறிப்புகளை மின்னலையாக மூளைக்கு அனுப்புகின்றன. அனைத்து உணர்ச்சிகளும் மூளையிலே நிகழ்கின்றது. பரிணாம வளர்ச்சியில் வாழ்வதற்கும் இனப்பெருக்கத்திற்கும் உதவிய சில உணவுகளை சுவையாகவும், சிலவற்றை (ஆணின் சில அம்சங்கள், பெண்ணின் சில அம்சங்கள், இயற்கையின் சில தோற்றங்கள்) அழகாகவும் நம் மூளை உணர்த்துகின்றது.<br /><br />சுவை, அழகு, அன்பு, காதல் எல்லாம் மூளையின்-உணர்ச்சி-பகுதியில் உணரப்படும் உணர்வுகள். கடவுள் என்ற கருத்து பல உணர்ச்சிகளை பயன்படுத்தி நம்மை ஆட்படுத்தும் ஒருவகையான மது. மூளை உணர்த்தும் அனைத்து உணர்ச்சிகளும் 100% நல்லதென்று சொல்வதற்கில்லை. அதனால் தான், பரிணாம வளர்ச்சியில் நாம் அறிவையும் பெற்றுள்ளோம். ஆனால், அறிவை எளிதாக பயன்படுத்த முடிவதில்லை. அதிகமான சீனி, உடலுக்கு நல்லதல்ல என்று மூளையின்-அறிவு-பகுதி சொன்னாலும், நம்மால் மூளையின்-உணர்ச்சி-பகுதியை எளிதாக மாற்ற இயலாது. கடவுளுக்கும் மதுவுக்கும் அடிமையான பிறகு, அதிலிருந்து தெளிவடைவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், சிலர் முற்றிலும் அடிமையாகாமல் அளவாக அவற்றை பயன்படுத்துகின்றனர்; அதில் சில நன்மைகளும் இருக்கின்றன. அளவிற்கு அதிகமானால், காதலும் நம்மை அடிமைப்படுத்தும். காதலை மிகைப்படுத்தி, புனிதப்படுத்தாமல், அதை உள்ளபடியே ஏற்றுக்கொள்வது உகந்தது; அது காதல்-துயரங்களையும், காதல்-மனநிலை-பாதிப்புகளையும், காதல்-தற்கொலைகளையும் குறைக்கும்.CorTexT (Old)https://www.blogger.com/profile/13791243756427203277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-36855560497047803282009-08-24T21:20:40.436+05:302009-08-24T21:20:40.436+05:30கடவுள் விசயத்தில் இருவரும் ஒத்து போகிறோம்!கடவுள் விசயத்தில் இருவரும் ஒத்து போகிறோம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-74097451962287665982009-08-24T08:47:19.205+05:302009-08-24T08:47:19.205+05:30// கதிர் - ஈரோடு said...
அருமையான விளக்கம்//
...// கதிர் - ஈரோடு said...<br /><br /> அருமையான விளக்கம்//<br /><br />மிக்க நன்றி நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-53847872240346857122009-08-24T08:28:31.811+05:302009-08-24T08:28:31.811+05:30அருமையான விளக்கம்அருமையான விளக்கம்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-47385785460609472062009-08-24T07:01:54.645+05:302009-08-24T07:01:54.645+05:30// Muniappan Pakkangal said...
Nalla aarambam...// Muniappan Pakkangal said...<br /><br /> Nalla aarambam Gnanaseharan.//<br /><br />மிக்க நன்றி சார்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-11856222275894150442009-08-24T06:53:35.020+05:302009-08-24T06:53:35.020+05:30Nalla aarambam Gnanaseharan.Nalla aarambam Gnanaseharan.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-67277375053821301632009-08-24T00:31:59.904+05:302009-08-24T00:31:59.904+05:30/// ஜெஸ்வந்தி said...
//கடவுளை சொல்லி ஏமாற்று.../// ஜெஸ்வந்தி said...<br /><br /> //கடவுளை சொல்லி ஏமாற்றுவர்களை விட இல்லை என்று சும்மா இருப்பதே மேல். கடவுள் இருப்பதாகவே வைத்துக்கொண்டால் இத்தனை மதங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதில் சண்டைகளுக்கு வாய்ப்புகள் இல்லை. கடவுள் இருந்துவிட்டு போகட்டும் அது எழைகளின் நீதி மன்றம். //<br /><br /> உங்கள் இடுகையின் இந்தப் பகுதி என்னைக் கவலைப் படுத்தியது. நீங்கள் கடவுள் வேறு மதங்கள் வேறு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பாலுக்கு அழும் பிள்ளைக்கு நாங்கள் சூப்பியைக் கொடுப்பது போல்தான் இது . பால் தான் கடவுள் இந்த சூப்பிதான் மதம்.///<br /><br />வணக்கம்ங்க,..<br />நீங்கள் சொல்வதையும் ஏற்றுகொண்டால்.. கடவுளின் பெயரால் மதங்கள் அடித்துக்கொள்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை... அதாவது மானிடம் அடித்துகொள்கின்றது மதத்தின் பெயரால்..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-81417602204573092522009-08-23T22:33:38.444+05:302009-08-23T22:33:38.444+05:30//கடவுளை சொல்லி ஏமாற்றுவர்களை விட இல்லை என்று சும்...//கடவுளை சொல்லி ஏமாற்றுவர்களை விட இல்லை என்று சும்மா இருப்பதே மேல். கடவுள் இருப்பதாகவே வைத்துக்கொண்டால் இத்தனை மதங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதில் சண்டைகளுக்கு வாய்ப்புகள் இல்லை. கடவுள் இருந்துவிட்டு போகட்டும் அது எழைகளின் நீதி மன்றம். //<br /><br />உங்கள் இடுகையின் இந்தப் பகுதி என்னைக் கவலைப் படுத்தியது. நீங்கள் கடவுள் வேறு மதங்கள் வேறு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பாலுக்கு அழும் பிள்ளைக்கு நாங்கள் சூப்பியைக் கொடுப்பது போல்தான் இது . பால் தான் கடவுள் இந்த சூப்பிதான் மதம்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-54108501499355858082009-08-23T21:01:31.163+05:302009-08-23T21:01:31.163+05:30// முனைவர் சே.கல்பனா said...
அனைத்திற்கும் அ...// முனைவர் சே.கல்பனா said...<br /><br /> அனைத்திற்கும் அடிப்படை அன்பு நன்று....திருமூலர் திருமந்திரத்தில் அன்பே சிவம் என்பார்.....அன்பிருந்தால் எதனையும் பெறலாம்.......<br /> பரிபாடலில் ஒரு பாட்டு இறைவனிடத்து வேண்டும் புலவர் யாம் இரப்பவை பொன்னோ பொருளோ போகமோ அல்ல நின் பால் அன்பும் அருளும்,அறனும் என்பார்.<br /><br /> நம்மை மீறி ஏதோ ஒரு சக்தி நம்மை இயக்கிக் கொண்டு இருக்கிறது என்பது உண்மை.//<br /><br />வணக்கம்...<br />நம்மை மீறி ஏதோ ஒரு சக்தி நம்மை இயக்கிக் கொண்டு இருப்பதாகவே இருக்கட்டும் அந்த சக்தி மானுடம் காக்க வேண்டும் என்பதே என் ஆசைகள்..<br /><br />மிக்க நன்றிங்கஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-91803138580732688322009-08-23T20:55:09.761+05:302009-08-23T20:55:09.761+05:30அனைத்திற்கும் அடிப்படை அன்பு நன்று....திருமூலர் தி...அனைத்திற்கும் அடிப்படை அன்பு நன்று....திருமூலர் திருமந்திரத்தில் அன்பே சிவம் என்பார்.....அன்பிருந்தால் எதனையும் பெறலாம்.......<br />பரிபாடலில் ஒரு பாட்டு இறைவனிடத்து வேண்டும் புலவர் யாம் இரப்பவை பொன்னோ பொருளோ போகமோ அல்ல நின் பால் அன்பும் அருளும்,அறனும் என்பார்.<br /><br />நம்மை மீறி ஏதோ ஒரு சக்தி நம்மை இயக்கிக் கொண்டு இருக்கிறது என்பது உண்மை.முனைவர் கல்பனாசேக்கிழார்https://www.blogger.com/profile/10806659192449934741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-57121347209796050462009-08-23T20:46:43.616+05:302009-08-23T20:46:43.616+05:30//குறை ஒன்றும் இல்லை !!! said...
கொஞ்சம் லேட்...//குறை ஒன்றும் இல்லை !!! said...<br /><br /> கொஞ்சம் லேட்டா வந்தேன்..ஆனா அதுக்குள்ள இத்தனை வாழ்த்துக்கள்!!<br /><br /> நானும் சேர்ந்து கொள்கிறேங்க!!!//<br /><br />வாங்க நண்பா வணக்கம்<br />மிக்க நன்றிபாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-82586621402634061452009-08-23T20:33:41.844+05:302009-08-23T20:33:41.844+05:30கொஞ்சம் லேட்டா வந்தேன்..ஆனா அதுக்குள்ள இத்தனை வாழ்...கொஞ்சம் லேட்டா வந்தேன்..ஆனா அதுக்குள்ள இத்தனை வாழ்த்துக்கள்!!<br /><br />நானும் சேர்ந்து கொள்கிறேங்க!!!குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-18835531419986861702009-08-23T20:26:43.471+05:302009-08-23T20:26:43.471+05:30// வலசு - வேலணை said...
அருமையான கருத்துக்கள்...// வலசு - வேலணை said...<br /><br /> அருமையான கருத்துக்கள்.<br /> வாழ்த்துக்கள்//<br /><br />உங்களின் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-82166514860264022732009-08-23T20:25:58.470+05:302009-08-23T20:25:58.470+05:30// பிரியமுடன்...வசந்த் said...
அருமையான விளக்...// பிரியமுடன்...வசந்த் said...<br /><br /> அருமையான விளக்கங்கள்<br /><br /> குறிப்பா அழகுக்கான விளக்கம்....//<br /><br />மிக்க நன்றி நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-24433273676011855152009-08-23T20:25:16.507+05:302009-08-23T20:25:16.507+05:30// தேவன் மாயம் said...
உலக அழகியாக இருந்தாலும...// தேவன் மாயம் said...<br /><br /> உலக அழகியாக இருந்தாலும் அன்பினால் உணரமுடிந்தால்தான் உண்மையான நிரந்தரமான அழகாக இருக்கும். ///<br /><br /> நல்ல தெளிவான விளக்கம்!!//<br /><br />மிக்க நன்றி தேவன் சார்...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-17377537112878977202009-08-23T20:24:25.831+05:302009-08-23T20:24:25.831+05:30// S.A. நவாஸுதீன் said...
இவற்றிலிருந்து அந்த...// S.A. நவாஸுதீன் said...<br /><br /> இவற்றிலிருந்து அந்த அன்பை எடுத்துவிட்டு அவற்றின் மேல் அன்பு வைத்தோமேயானால் அதன் உண்மை திரிந்தே போய்விடுகின்றதை நம்மால் உணரமுடியும்.<br /><br /> வித்தியாசமான சிந்தனை. அருமை, நண்பரே//<br /><br />வணக்கம் நண்பா,... உங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றிங்க<br /><br /><br />//பார்க்க மிக அழகான பூவாக இருந்தாலும் அதன் வாசனையில் துர்நாற்றம் அடித்தால் அந்த பூ நம் காலுக்கடியில்தான் இருக்கும்.<br /><br />நல்ல விளக்கம்.//<br /><br />நன்றி நன்றி<br /><br /><br />//ஆனால் பணம் எங்கே மதிக்கப்படுகின்றது என்றால் அது அன்பு உள்ளவர்களிடம் தான்.<br /><br />நிதர்சனம்//<br /><br />மிக்க நன்றிஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-18445737093675619912009-08-23T20:06:00.165+05:302009-08-23T20:06:00.165+05:30அருமையான கருத்துக்கள்.
வாழ்த்துக்கள்அருமையான கருத்துக்கள்.<br />வாழ்த்துக்கள்வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-74571871334702356552009-08-23T16:17:40.761+05:302009-08-23T16:17:40.761+05:30அருமையான விளக்கங்கள்
குறிப்பா அழகுக்கான விளக்கம்....அருமையான விளக்கங்கள்<br /><br />குறிப்பா அழகுக்கான விளக்கம்....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-31135830819986114562009-08-23T16:03:08.197+05:302009-08-23T16:03:08.197+05:30ஆனால் பணம் எங்கே மதிக்கப்படுகின்றது என்றால் அது அன...ஆனால் பணம் எங்கே மதிக்கப்படுகின்றது என்றால் அது அன்பு உள்ளவர்களிடம் தான்.<br /><br />நிதர்சனம்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-73103911023468232832009-08-23T16:02:33.821+05:302009-08-23T16:02:33.821+05:30பார்க்க மிக அழகான பூவாக இருந்தாலும் அதன் வாசனையில்...பார்க்க மிக அழகான பூவாக இருந்தாலும் அதன் வாசனையில் துர்நாற்றம் அடித்தால் அந்த பூ நம் காலுக்கடியில்தான் இருக்கும்.<br /><br />நல்ல விளக்கம்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-3392365908207096102009-08-23T16:01:33.161+05:302009-08-23T16:01:33.161+05:30இவற்றிலிருந்து அந்த அன்பை எடுத்துவிட்டு அவற்றின் ம...இவற்றிலிருந்து அந்த அன்பை எடுத்துவிட்டு அவற்றின் மேல் அன்பு வைத்தோமேயானால் அதன் உண்மை திரிந்தே போய்விடுகின்றதை நம்மால் உணரமுடியும்.<br /><br />வித்தியாசமான சிந்தனை. அருமை, நண்பரேS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.com