tag:blogger.com,1999:blog-2613230641867635210.post2005310210102935545..comments2023-10-29T19:08:57.815+05:30Comments on அம்மா அப்பா: உனக்கென்ன? எனக்கென்ன?....... எனக்கென்ன? உனக்கென்ன?....... உன் அப்பனுகென்ன??????....ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-44094911379369444172009-12-09T11:33:08.673+05:302009-12-09T11:33:08.673+05:30//உமா said...
மிக அழகா சொல்லியிருக்கிறீர்கள்....//உமா said...<br /><br /> மிக அழகா சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.//<br /><br />வணக்கம் உமா, மிக்க நன்றிங்கஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-42981848396251851132009-12-09T10:51:19.362+05:302009-12-09T10:51:19.362+05:30மிக அழகா சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.மிக அழகா சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-57937039881040165742009-12-08T19:02:14.061+05:302009-12-08T19:02:14.061+05:30//நம்மை ஒருவர் அடக்கியாழும் பொழுது நமக்கு வலி எடுப...//நம்மை ஒருவர் அடக்கியாழும் பொழுது நமக்கு வலி எடுப்பது உண்மை என்றால் அதே போல நாம் நமக்கு கீழ் உள்ளவர்களை ஆளுமை படுத்தும்பொழுது அவர்களுக்கும் அதே வலிதான் இருக்கும் என்ற உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் இல்லாமல் எந்த மாற்றத்தையும் இந்த சமூகத்தில் உருவாக்கிட முடியாது......<br /><br />உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ளாமல் சமுகம் எந்த மாற்றத்தையும் காணாது...//<br /><br />மிகச் சரி ஞானசேகரன். நல்ல இடுகை. <br /><br />தொடருபவர் எண்ணிக்கை சதம் தாண்டியிருப்பதற்கும் என் நல்வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-10281802228054414012009-12-08T16:41:03.653+05:302009-12-08T16:41:03.653+05:30// " உழவன் " " Uzhavan " said....// " உழவன் " " Uzhavan " said...<br /><br /> நல்ல நியாயமான பிரச்சனையை அலசியிருக்கிறீர்கள். அருமையான கட்டுரை//<br /><br />வாங்க உழவன் மிக்க நன்றிங்கஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-85957053747366274502009-12-08T11:27:51.692+05:302009-12-08T11:27:51.692+05:30நல்ல நியாயமான பிரச்சனையை அலசியிருக்கிறீர்கள். அரும...நல்ல நியாயமான பிரச்சனையை அலசியிருக்கிறீர்கள். அருமையான கட்டுரை"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-38752430068570729602009-12-08T08:09:56.931+05:302009-12-08T08:09:56.931+05:30//Muniappan Pakkangal said...
Equality and to...//Muniappan Pakkangal said...<br /><br /> Equality and tolerance,ithu eppo nadakkum Gnanseharan? Unga sinthanaihal nalla irukku.//<br /><br />வணக்கம் சார்..<br />நடந்தா நல்லது, அது ஒரு கனவுதான் இருந்தாலும் இன்னும் குறைந்தால் நல்லது. <br /><br />உங்களின் பாராட்டுகள் நல்ல ஊக்கத்தை கொடுகின்றது. மிக்க நன்றி சார்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-34675946821639402682009-12-08T06:45:10.922+05:302009-12-08T06:45:10.922+05:30Equality and tolerance,ithu eppo nadakkum Gnanseha...Equality and tolerance,ithu eppo nadakkum Gnanseharan? Unga sinthanaihal nalla irukku.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-63538558491974840552009-12-08T01:18:53.923+05:302009-12-08T01:18:53.923+05:30// நசரேயன் said...
நல்ல அலசல்//
மிக்க நன்றி நண்ப...// நசரேயன் said... <br />நல்ல அலசல்//<br /><br />மிக்க நன்றி நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-57262380073222593012009-12-08T01:12:02.854+05:302009-12-08T01:12:02.854+05:30நல்ல அலசல்நல்ல அலசல்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-51204221907833493872009-12-07T19:20:56.159+05:302009-12-07T19:20:56.159+05:30[[ கிரி said...
//சிங்கபூரில் சில சீனர்கள் இந்திய...[[ கிரி said... <br />//சிங்கபூரில் சில சீனர்கள் இந்தியர்கள் அருகில் உட்கார சங்கடப்படுகின்றார்கள்( தற்பொழுது குறைந்துள்ளது, இல்லை என்று சொல்லும் அளவிற்கு என்றால் சிங்கப்பூர் அரசிற்கு நன்றி சொல்ல வேண்டும்) என்று பார்த்த பொழுது முதலில் கோபம் வந்தாலும் எனக்குள் இருந்த அந்த சம்பவம் என்னை செம்மைப்படுத்தியது//<br /><br />என்னைக்கூட! <br /><br />இங்கே சீனர்கள் செய்வதை (புறக்கணிப்பதை) பார்க்கும் போது நரிக்குறவர்களுக்கும் இப்படித்தானே மனம் பாடுபடும் என்று நன்றாக அனுபவபூர்வமாக உணரமுடிகிறது.<br /><br />நான் சென்னையில் இருந்த போது நகர பேருந்தில் ஒரு பெண் (ஐயர் பெண் என்று நினைக்கிறேன்) அருகே ஒரு நரிக்குறவ பெண் உட்கார்ந்தவுடன் அந்த பெண் அதிர்ந்து நரிக்குறவ பெண்ணை பார்த்து எதோ கூறி எழுந்து நின்று விட்டார் அத்தனை பேரின் முன்னால்.<br /><br />இதனால் கடும் அவமானமடைந்த அந்த நரிக்குறவ பெண் தாங்கமுடியாமல் அழுதது இன்றும் என் மனதில் அப்படியே இருக்கிறது :-(<br /><br />(அவர்கள் சுத்தம் இல்லாமல் இருப்பதும் ஒரு சிலர் வெறுக்க காரணம்)<br />]]<br /><br /><br />வணக்கம் கிரி,...<br />உங்களின் அனுபவ பகிர்வுக்கு மிக்க நன்றிங்க.. அப்படிபட்ட மனநிலை பாதிப்பு நமக்கும் கிடத்த வலி உணரமுடிகின்றது. நீங்கள் சொல்வதை போல நரி குறவர்கள் சுத்தம் இல்லை என்ற காரணம் இருந்தாலும் அவர்களின் கலாச்சாரமும் ஒரு காரணம்.(தற்பொழுது நல்ல மாற்றம் காணமுடிகின்றதது படித்தவர்களும் நிறையவே உள்ளார்கள் அதற்கு கிருஸ்துவ குழுவினர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.)<br /><br />நம்மை பார்த்து சீனர்கள் சொல்லும் காரணமும் இதே சுத்தமின்மைதான். அவர்கள் கண்ணில் நாம் அப்படி... எது எப்படியோ உணர்வுகளுக்கு மதிப்பளிக்க எப்பொழுது மனிதன் கற்றுக்கொள்ள போகின்றானோ??????ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-65200960991910589792009-12-07T08:57:21.181+05:302009-12-07T08:57:21.181+05:30//சிங்கபூரில் சில சீனர்கள் இந்தியர்கள் அருகில் உட்...//சிங்கபூரில் சில சீனர்கள் இந்தியர்கள் அருகில் உட்கார சங்கடப்படுகின்றார்கள்( தற்பொழுது குறைந்துள்ளது, இல்லை என்று சொல்லும் அளவிற்கு என்றால் சிங்கப்பூர் அரசிற்கு நன்றி சொல்ல வேண்டும்) என்று பார்த்த பொழுது முதலில் கோபம் வந்தாலும் எனக்குள் இருந்த அந்த சம்பவம் என்னை செம்மைப்படுத்தியது//<br /><br />என்னைக்கூட! <br /><br />இங்கே சீனர்கள் செய்வதை (புறக்கணிப்பதை) பார்க்கும் போது நரிக்குறவர்களுக்கும் இப்படித்தானே மனம் பாடுபடும் என்று நன்றாக அனுபவபூர்வமாக உணரமுடிகிறது.<br /><br />நான் சென்னையில் இருந்த போது நகர பேருந்தில் ஒரு பெண் (ஐயர் பெண் என்று நினைக்கிறேன்) அருகே ஒரு நரிக்குறவ பெண் உட்கார்ந்தவுடன் அந்த பெண் அதிர்ந்து நரிக்குறவ பெண்ணை பார்த்து எதோ கூறி எழுந்து நின்று விட்டார் அத்தனை பேரின் முன்னால்.<br /><br />இதனால் கடும் அவமானமடைந்த அந்த நரிக்குறவ பெண் தாங்கமுடியாமல் அழுதது இன்றும் என் மனதில் அப்படியே இருக்கிறது :-(<br /><br />(அவர்கள் சுத்தம் இல்லாமல் இருப்பதும் ஒரு சிலர் வெறுக்க காரணம்)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-16322315220199361812009-12-06T17:51:33.438+05:302009-12-06T17:51:33.438+05:30[[RAMYA said...
100 பின் தொடர்பவர்களுக்கு வாழ்த்த...[[RAMYA said... <br />100 பின் தொடர்பவர்களுக்கு வாழ்த்துக்கள் சேகர்!!]]<br /><br /><br />வாங்க ரம்யா,.. மிக்க நன்றிங்க<br /><br />[[//<br />உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ளாமல் சமுகம் எந்த மாற்றத்தையும் காணாது... <br />//<br /><br />ஆமாம் சேகர் நீங்க கூறி இருப்பது அக்மார்க் உண்மை!<br /><br />சரியா சொல்லி இருக்கீங்க!]]<br /><br />மீண்டும் நன்றுங்க... அடிக்கடி வாங்க நல்லத சொல்லுங்க.. வெலைப்பளு என்று நினைக்கின்றேன்.. வேலைக்கு பின் வாருங்கள்<br /><br /> [[<br />நல்ல பகிர்வு, நல்ல கேள்வி கேட்டு இருக்கீங்க!<br /><br />நல்ல மனம் உங்களுக்கு! வாழ்த்துக்கள்!]]<br /><br />மிக்க மகிச்சிங்க ரம்யாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-27297948035936349052009-12-06T17:48:08.037+05:302009-12-06T17:48:08.037+05:30[[ சொல்லரசன் said...
//உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ள...[[ சொல்லரசன் said... <br />//உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ளாமல் சமுகம் எந்த மாற்றத்தையும் காணாது...//<br /><br /><br />உண்மைதான் ஞான்ஸ்,வாழ்த்துகள் 100 பேரை கவர்ந்தமைக்கு]]<br /><br /><br />வணக்கம் சொல்லரசன்,<br />மிக்க நன்றிங்க... அடிக்கடி வந்துவிட்டு போங்க..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-18476146090615130042009-12-06T11:40:40.612+05:302009-12-06T11:40:40.612+05:30நல்ல பகிர்வு, நல்ல கேள்வி கேட்டு இருக்கீங்க!
நல்...நல்ல பகிர்வு, நல்ல கேள்வி கேட்டு இருக்கீங்க!<br /> <br />நல்ல மனம் உங்களுக்கு! வாழ்த்துக்கள்!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-68044120690311487662009-12-06T11:39:45.495+05:302009-12-06T11:39:45.495+05:30//
உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ளாமல் சமுகம் எந்த மாற...//<br /> உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ளாமல் சமுகம் எந்த மாற்றத்தையும் காணாது... <br />//<br /><br />ஆமாம் சேகர் நீங்க கூறி இருப்பது அக்மார்க் உண்மை!<br /> <br />சரியா சொல்லி இருக்கீங்க!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-89596753886539133522009-12-06T11:38:28.733+05:302009-12-06T11:38:28.733+05:30100 பின் தொடர்பவர்களுக்கு வாழ்த்துக்கள் சேகர்!!100 பின் தொடர்பவர்களுக்கு வாழ்த்துக்கள் சேகர்!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-89429645635418298412009-12-06T11:31:00.987+05:302009-12-06T11:31:00.987+05:30//உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ளாமல் சமுகம் எந்த மாற்ற...//உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ளாமல் சமுகம் எந்த மாற்றத்தையும் காணாது...//<br /><br /><br />உண்மைதான் ஞான்ஸ்,வாழ்த்துகள் 100 பேரை கவர்ந்தமைக்குசொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-87960194835659225682009-12-05T20:39:29.828+05:302009-12-05T20:39:29.828+05:30//ஹேமா said...
நல்ல தேவையான பகிர்வு ஞானம்.நான் பா...//ஹேமா said... <br />நல்ல தேவையான பகிர்வு ஞானம்.நான் பார்த்தவரை வெள்ளைக்காரனில் இந்தப் பாகுபாடுகள் இல்லவே இல்லை.//<br /><br />ஆமாம் ஹேமா,... வெள்ளைக்காரனால் மாறமுடிகின்றது. இத்துபோன நம்மால்தான் மாறமுடியவில்லை. வரட்டு கெளரவம் இவர்களை இன்னும் அப்படியே வைத்துவிடுகின்றது.<br /><br />//எங்கள் நாடுகளில்,ஏன் எங்கள் மக்கள் வெளிநாடுகளுக்கும்கூட சாதி சமயச் சங்கதிகள் பிரிவினை படிப்பில் தொழிலில்கூட உயர்மட்டம் என்று கையோடு கொண்டு வந்துதான் காலத்தைக் கடத்துகிறார்கள்.என்ன செய்யலாம் இவர்களை !//<br /> தவறாக என்ன வேண்டாம் இலங்கை தமிழர்களிடம் சாதி பாகுபாடு அதிகம் இருப்பதை பார்த்துள்ளேன். இதில் யாழ்பான மக்களிடம் குறைவு.<br /><br />//சில சமயம் எங்கள் வருங்காலக் குழந்தைகள் இதிலிருந்து விடுபட வாய்ப்பு இருக்கு.அதையும் சில பெற்றோர்கள் மூளைச்சலவை பண்ணுகிறார்களே !//<br /><br />இதில் மூளை சலவைதான் படுகேவலமான விடயம். உணர்வுகளால் நாம் மாற்றம் காணும் நாள் இருக்கின்றதாக நம்புவோம்.<br /><br />நல்ல பகிர்வுக்கு நன்றி ஹேமாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-42715600088452332602009-12-05T16:41:50.051+05:302009-12-05T16:41:50.051+05:30நல்ல தேவையான பகிர்வு ஞானம்.நான் பார்த்தவரை வெள்ளைக...நல்ல தேவையான பகிர்வு ஞானம்.நான் பார்த்தவரை வெள்ளைக்காரனில் இந்தப் பாகுபாடுகள் இல்லவே இல்லை.<br /><br />எங்கள் நாடுகளில்,ஏன் எங்கள் மக்கள் வெளிநாடுகளுக்கும்கூட சாதி சமயச் சங்கதிகள் பிரிவினை படிப்பில் தொழிலில்கூட உயர்மட்டம் என்று கையோடு கொண்டு வந்துதான் காலத்தைக் கடத்துகிறார்கள்.என்ன செய்யலாம் இவர்களை !<br /><br />சில சமயம் எங்கள் வருங்காலக் குழந்தைகள் இதிலிருந்து விடுபட வாய்ப்பு இருக்கு.அதையும் சில பெற்றோர்கள் மூளைச்சலவை பண்ணுகிறார்களே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-47425572819820042912009-12-05T16:31:33.164+05:302009-12-05T16:31:33.164+05:30// பின்னோக்கி said...
அருமையான விஷயம். சமூகத...// பின்னோக்கி said...<br /><br /> அருமையான விஷயம். சமூகத்திற்கு உதவுகிற விஷயங்களை எழுதுகிறீர்கள்.//<br /><br />வாங்க பின்னோக்கி... நன்றிங்கஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-35642156620326871462009-12-05T16:30:46.892+05:302009-12-05T16:30:46.892+05:30[[S.A. நவாஸுதீன் said...
//நம்மை ஒருவர் அடக்க...[[S.A. நவாஸுதீன் said...<br /><br /> //நம்மை ஒருவர் அடக்கியாழும் பொழுது நமக்கு வலி எடுப்பது உண்மை என்றால் அதே போல நாம் நமக்கு கீழ் உள்ளவர்களை ஆளுமை படுத்தும்பொழுது அவர்களுக்கும் அதே வலிதான் இருக்கும் என்ற உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் இல்லாமல் எந்த மாற்றத்தையும் இந்த சமூகத்தில் உருவாக்கிட முடியாது......//<br /><br /> அருமையான இடுகை நண்பா. பாராட்டுக்கள்]]<br /><br />வணக்கம் நண்பா,.. மிக்க நன்றிங்கஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-39127007141862798222009-12-05T13:53:23.281+05:302009-12-05T13:53:23.281+05:30அருமையான விஷயம். சமூகத்திற்கு உதவுகிற விஷயங்களை எழ...அருமையான விஷயம். சமூகத்திற்கு உதவுகிற விஷயங்களை எழுதுகிறீர்கள்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-34466339174068833302009-12-05T12:37:14.398+05:302009-12-05T12:37:14.398+05:30//நம்மை ஒருவர் அடக்கியாழும் பொழுது நமக்கு வலி எடுப...//நம்மை ஒருவர் அடக்கியாழும் பொழுது நமக்கு வலி எடுப்பது உண்மை என்றால் அதே போல நாம் நமக்கு கீழ் உள்ளவர்களை ஆளுமை படுத்தும்பொழுது அவர்களுக்கும் அதே வலிதான் இருக்கும் என்ற உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் இல்லாமல் எந்த மாற்றத்தையும் இந்த சமூகத்தில் உருவாக்கிட முடியாது......//<br /><br />அருமையான இடுகை நண்பா. பாராட்டுக்கள்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-80810327523342104632009-12-05T02:38:33.830+05:302009-12-05T02:38:33.830+05:30[[ கலகலப்ரியா said...
//நிற்க - கருத்து அருமை - ச...[[ கலகலப்ரியா said... <br />//நிற்க - கருத்து அருமை - சிந்தனை அருமை//<br /><br />அதே..! :)]]<br /><br />ப்ரியா.... வாங்க வணக்கம்,.. நன்றிமா!ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-33605568461943709952009-12-05T02:10:05.913+05:302009-12-05T02:10:05.913+05:30//நிற்க - கருத்து அருமை - சிந்தனை அருமை//
அதே..! ...//நிற்க - கருத்து அருமை - சிந்தனை அருமை//<br /><br />அதே..! :)கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.com