tag:blogger.com,1999:blog-2613230641867635210.post3014914361568180699..comments2023-10-29T19:08:57.815+05:30Comments on அம்மா அப்பா: ஓர் காணோளி பகிர்வு..ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-6007564353803898432009-07-30T19:33:34.209+05:302009-07-30T19:33:34.209+05:30/// Jaleela said...
இந்த செய்தி எனக்கு போனவருடம் .../// Jaleela said... <br />இந்த செய்தி எனக்கு போனவருடம் வந்தது ஆனால் அப்ப உடனே தோழிகள் அனைவருக்கும் அனுப்பிவிட்டு போல்டரில் போட்டு வைத்து இருந்தேன். இப்படி சேர்த்து ஓவர் லோடாக இருப்பதால் ஒவ்வொன்றையா டெலிட் செய்யும் போது இந்த பதிவும் வந்தது, இப்ப தான் பிளாக் ஆரம்பிச்சாசே அது என்றும் அப்படியே இருக்கும். என்று நேற்று தான் எடுத்து போட்டேன்.<br /><br />சகோதரர் நவாஸ் அவர்கள் இந்த லிங்கை கொடுத்தார்.நன்றி நவாஸ்.<br /><br /><br />உண்மையில் படித்தை நேரில் பார்க்கும் போது உள்ளம் சிலிர்க்கிறது.<br /><br /><br />அருமையா இதை எடுத்து போட்ட ஞானசேகர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.<br />///<br />மிக்க நன்றிங்கஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-56314897094553095662009-07-30T18:19:40.585+05:302009-07-30T18:19:40.585+05:30இந்த செய்தி எனக்கு போனவருடம் வந்தது ஆனால் அப்ப உடன...இந்த செய்தி எனக்கு போனவருடம் வந்தது ஆனால் அப்ப உடனே தோழிகள் அனைவருக்கும் அனுப்பிவிட்டு போல்டரில் போட்டு வைத்து இருந்தேன். இப்படி சேர்த்து ஓவர் லோடாக இருப்பதால் ஒவ்வொன்றையா டெலிட் செய்யும் போது இந்த பதிவும் வந்தது, இப்ப தான் பிளாக் ஆரம்பிச்சாசே அது என்றும் அப்படியே இருக்கும். என்று நேற்று தான் எடுத்து போட்டேன்.<br /><br />சகோதரர் நவாஸ் அவர்கள் இந்த லிங்கை கொடுத்தார்.நன்றி நவாஸ்.<br /><br /><br /> உண்மையில் படித்தை நேரில் பார்க்கும் போது உள்ளம் சிலிர்க்கிறது.<br /><br /><br />அருமையா இதை எடுத்து போட்ட ஞானசேகர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-69581794177429919442009-07-28T11:11:43.682+05:302009-07-28T11:11:43.682+05:30//பிரியமுடன் பிரபு said...
அருமையான காணொளி நண...//பிரியமுடன் பிரபு said...<br /><br /> அருமையான காணொளி நண்பா.. முதுமை மனிதர்களை மீண்டும் குழந்தைகள் ஆக்குகிறது.. அவர்களுக்கு வேண்டியது நம் அன்பு மட்டுமே<br /><br /> அதையே நானும் சொல்ல நினைத்தேன்//<br /><br />மிக்க நன்றி<br />ஒரு விரிவான பதிவு போடுங்களேன்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-48850868698761722622009-07-28T05:11:31.114+05:302009-07-28T05:11:31.114+05:30அருமையான காணொளி நண்பா.. முதுமை மனிதர்களை மீண்டும் ...அருமையான காணொளி நண்பா.. முதுமை மனிதர்களை மீண்டும் குழந்தைகள் ஆக்குகிறது.. அவர்களுக்கு வேண்டியது நம் அன்பு மட்டுமே<br /><br />அதையே நானும் சொல்ல நினைத்தேன்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-79024645899392204762009-07-23T08:15:04.299+05:302009-07-23T08:15:04.299+05:30// சி. கருணாகரசு said...
இந்தப் படம் சிலருக்...// சி. கருணாகரசு said...<br /><br /> இந்தப் படம் சிலருக்கேனும் பாடம் சொல்லி இருக்கும்..நல்ல பதிவு நண்பா.//<br /><br />நன்றி நண்பரேஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-39482836290241358992009-07-23T08:01:03.181+05:302009-07-23T08:01:03.181+05:30இந்தப் படம் சிலருக்கேனும் பாடம் சொல்லி இருக்கும்.....இந்தப் படம் சிலருக்கேனும் பாடம் சொல்லி இருக்கும்..நல்ல பதிவு நண்பா.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-19776251128916892472009-07-22T19:30:35.996+05:302009-07-22T19:30:35.996+05:30//ராமலக்ஷ்மி said...
எத்தனையோ விஷயங்களை உணர்த்துக...//ராமலக்ஷ்மி said... <br />எத்தனையோ விஷயங்களை உணர்த்துகின்ற காணொளி. பலநேரங்களில் சிந்திக்கத் தெரியாமல் இப்படித்தான் நடந்து கொள்கிறது இளைய தலைமுறை. இதில் வருவது போல எடுத்துச் சொல்வதற்கெல்லாம் துணிவின்றி அமைதியாய் மருகியபடியே முதிய தலைமுறை:(!<br /><br />நல்ல பகிர்வு ஞானசேகரன்//<br /><br />மிக்க நன்றிங்கஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-45139519459133730302009-07-22T17:40:35.190+05:302009-07-22T17:40:35.190+05:30எத்தனையோ விஷயங்களை உணர்த்துகின்ற காணொளி. பலநேரங்கள...எத்தனையோ விஷயங்களை உணர்த்துகின்ற காணொளி. பலநேரங்களில் சிந்திக்கத் தெரியாமல் இப்படித்தான் நடந்து கொள்கிறது இளைய தலைமுறை. இதில் வருவது போல எடுத்துச் சொல்வதற்கெல்லாம் துணிவின்றி அமைதியாய் மருகியபடியே முதிய தலைமுறை:(!<br /><br />நல்ல பகிர்வு ஞானசேகரன்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-3013051132602294762009-07-22T12:00:55.582+05:302009-07-22T12:00:55.582+05:30// தமிழரசி said...
கதையாய் கேட்ட போதே கண்கள்...// தமிழரசி said...<br /><br /> கதையாய் கேட்ட போதே கண்கள் பனிக்கும்...படமாய் பார்த்தபோது சொல்லனுமா? முதுமை இது நமக்கும் வரும் என்று நினைக்கனும் அனைவரும்....//<br /><br />மிக்க நன்றி தமிழரசிஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-24686526890951330492009-07-22T09:09:49.754+05:302009-07-22T09:09:49.754+05:30கதையாய் கேட்ட போதே கண்கள் பனிக்கும்...படமாய் பார்த...கதையாய் கேட்ட போதே கண்கள் பனிக்கும்...படமாய் பார்த்தபோது சொல்லனுமா? முதுமை இது நமக்கும் வரும் என்று நினைக்கனும் அனைவரும்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-35657170066091075472009-07-22T05:44:31.621+05:302009-07-22T05:44:31.621+05:30// ஜெஸ்வந்தி said...
Thanks for sharing this ...// ஜெஸ்வந்தி said...<br /><br /> Thanks for sharing this with us.//<br /><br />thanksஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-43429903776543740312009-07-21T23:34:32.675+05:302009-07-21T23:34:32.675+05:30Thanks for sharing this with us.Thanks for sharing this with us.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-87856104886715727872009-07-21T22:50:08.915+05:302009-07-21T22:50:08.915+05:30//ஆ.முத்துராமலிங்கம் said...
அற்புதமானது.
பகிர்வு...//ஆ.முத்துராமலிங்கம் said... <br />அற்புதமானது.<br />பகிர்வுக்கு நன்றி நண்பரே!//<br /><br /><br />வாங்க ஆ.முத்துராமலிங்கம் மிக்க நன்றிபாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-59204016271324840512009-07-21T22:49:13.936+05:302009-07-21T22:49:13.936+05:30///சொல்லரசன் said...
அருமையான பகிர்வு நண்பா,
வெளி...///சொல்லரசன் said... <br />அருமையான பகிர்வு நண்பா,<br />வெளிநாட்டுவாழ் நண்பர் ஒருவர் தனது ஜந்துவயது மகன் கால்முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கும்போது அவனை கவனித்துகொண்டதை காணொளிஎடுத்துவைத்து இருந்தார்,இதை எல்லாம் எடுப்பதா என கேட்டபோது எனது பெற்றோருக்கு பேரனின் நிலை தெரியவேண்டும் என்பதற்காக எடுத்தாகவும்,பின்னால் எனக்கு உதவும் என்றார்<br />அந்த "பின்னால்" என்பதற்கு உங்க பதிவு பார்த்தபின்தான் அர்த்தம் புரிந்தது/// <br />நீங்கள் சொல்வதும் சரிதான் போல... இருந்தாலும் காராணத்தொடு எந்த நிகழ்வையும் எடுப்பது கொஞ்சம் நெருடல் கொடுக்கின்றது. சில நேரங்களில் எதார்த்தமாக அமைந்துவிடும். அப்படி பட்ட எதார்த்தம் இந்த காணோளியில் தெரிகின்றது. கொஞ்சம் மனதை என்னமோ பன்னுகின்றது. நாமும் வயதை நோக்கி செல்கின்றோம் என்பதும் புரிகின்றது நண்பா! மிக்க நன்றி சொல்லரசன்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-86716936400646702162009-07-21T22:45:06.395+05:302009-07-21T22:45:06.395+05:30//sakthi said...
அருமை
நல்ல பகிர்வு//
வாங்க சக்...//sakthi said... <br />அருமை<br />நல்ல பகிர்வு//<br /><br /><br />வாங்க சக்தி மிக்க நன்றிங்கஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-76283234405602070582009-07-21T22:44:19.630+05:302009-07-21T22:44:19.630+05:30// வினோத்கெளதம் said...
நல்ல காணொளி நண்பரே..
//
ம...// வினோத்கெளதம் said... <br />நல்ல காணொளி நண்பரே..<br />//<br />ம்ம்ம் உண்மைதான் நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-24459259269227754902009-07-21T22:22:38.059+05:302009-07-21T22:22:38.059+05:30அற்புதமானது.
பகிர்வுக்கு நன்றி நண்பரே!அற்புதமானது.<br />பகிர்வுக்கு நன்றி நண்பரே!ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-24976833790926451332009-07-21T21:49:00.703+05:302009-07-21T21:49:00.703+05:30அருமையான பகிர்வு நண்பா,
வெளிநாட்டுவாழ் நண்பர் ஒருவ...அருமையான பகிர்வு நண்பா,<br />வெளிநாட்டுவாழ் நண்பர் ஒருவர் தனது ஜந்துவயது மகன் கால்முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கும்போது அவனை கவனித்துகொண்டதை காணொளிஎடுத்துவைத்து இருந்தார்,இதை எல்லாம் எடுப்பதா என கேட்டபோது எனது பெற்றோருக்கு பேரனின் நிலை தெரியவேண்டும் என்பதற்காக எடுத்தாகவும்,பின்னால் எனக்கு உதவும் என்றார்<br />அந்த "பின்னால்" என்பதற்கு உங்க பதிவு பார்த்தபின்தான் அர்த்தம் புரிந்ததுசொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-27799346072982129172009-07-21T21:29:54.510+05:302009-07-21T21:29:54.510+05:30அருமை
நல்ல பகிர்வுஅருமை<br />நல்ல பகிர்வுsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-63552842213848761102009-07-21T20:33:13.983+05:302009-07-21T20:33:13.983+05:30நல்ல காணொளி நண்பரே..நல்ல காணொளி நண்பரே..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-3034045343602140462009-07-21T20:04:32.840+05:302009-07-21T20:04:32.840+05:30//குறை ஒன்றும் இல்லை !!! said...
நண்பரே .. நல்ல ப...//குறை ஒன்றும் இல்லை !!! said... <br />நண்பரே .. நல்ல பகிர்வு !!! நன்றி//<br /><br /><br /><br />மிக்க நன்றி நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-19044585617813221942009-07-21T20:03:44.727+05:302009-07-21T20:03:44.727+05:30//ஹேமா said...
ஞானசேகரன்,மனம் பதற்றமாக இருக்கிறது...//ஹேமா said... <br />ஞானசேகரன்,மனம் பதற்றமாக இருக்கிறது.வயதின் எல்லை சந்தோஷமா...பயமா?//<br /><br />இரண்டும் கலந்த ஒரு நிலையாக இருக்கும் என்றே தோன்றுகின்றதுஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-84266734393195105832009-07-21T20:02:45.454+05:302009-07-21T20:02:45.454+05:30// Suresh Kumar said...
நல்ல பகிர்வு ஒரு வயதிற்கு...// Suresh Kumar said... <br />நல்ல பகிர்வு ஒரு வயதிற்கு மேல் மீண்டும் குழந்தை தன்மை வரும் என்பதை அழகாக காணொளியாக்கியிருக்கிறார்ள்//<br /><br /><br />உண்மைதான், மனம் என்னவோ செய்ததுஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-11836235622278265062009-07-21T20:01:44.922+05:302009-07-21T20:01:44.922+05:30//வலசு - வேலணை said...
பகிர்தலுக்கு நன்றி//
நன்ற...//வலசு - வேலணை said... <br />பகிர்தலுக்கு நன்றி//<br /><br />நன்றி நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-56085375441165817052009-07-21T19:01:13.578+05:302009-07-21T19:01:13.578+05:30நண்பரே .. நல்ல பகிர்வு !!! நன்றிநண்பரே .. நல்ல பகிர்வு !!! நன்றிகுறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.com