tag:blogger.com,1999:blog-2613230641867635210.post3067171336893541579..comments2023-10-29T19:08:57.815+05:30Comments on அம்மா அப்பா: கடவுள் வாழ்கின்றார் (றா?)ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-85270519260309002792010-02-08T23:52:22.392+05:302010-02-08T23:52:22.392+05:30// S.Gnanasekar said...
கடவுள் இருக்கின்றார் மக்க...// S.Gnanasekar said... <br />கடவுள் இருக்கின்றார் மக்களின் மனங்களில் இருக்கின்றார். மக்கள் நம்பும் நம்பிக்கையில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றார். அதுதான் கூறிவிட்டீர்களே மனம்,நம்பிக்கை தான் கடவுள் என்று.//<br /><br />மிக்க நன்றிங்க... என்ன கடவுளின் பெயரை சொல்லி தப்பு பன்னாம இருந்தா நல்லது.ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-59763116814230202102010-02-08T17:16:18.814+05:302010-02-08T17:16:18.814+05:30கடவுள் இருக்கின்றார் மக்களின் மனங்களில் இருக்கின்ற...கடவுள் இருக்கின்றார் மக்களின் மனங்களில் இருக்கின்றார். மக்கள் நம்பும் நம்பிக்கையில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றார். அதுதான் கூறிவிட்டீர்களே மனம்,நம்பிக்கை தான் கடவுள் என்று.S.Gnanasekarhttps://www.blogger.com/profile/00518745004335623948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-8710351463943424562010-02-05T05:58:43.754+05:302010-02-05T05:58:43.754+05:30// முனைவர்.இரா.குணசீலன் said...
நல்ல பகிர்வு...// முனைவர்.இரா.குணசீலன் said...<br /><br /> நல்ல பகிர்வு நண்பரே..<br /> எத்தனை காலங்கள் கடந்தாலும்..<br /> கடவுள் இருக்கிறார்<br /> இல்லை என்னும் வாதங்கள் ஓயாது..//<br /><br />வணக்கம்ங்க<br />உங்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கின்றது.ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-84879467853104674642010-02-04T22:01:10.131+05:302010-02-04T22:01:10.131+05:30நல்ல பகிர்வு நண்பரே..
எத்தனை காலங்கள் கடந்தாலும்.....நல்ல பகிர்வு நண்பரே..<br />எத்தனை காலங்கள் கடந்தாலும்..<br />கடவுள் இருக்கிறார்<br />இல்லை என்னும் வாதங்கள் ஓயாது..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-8271667882232680922010-02-04T19:13:31.855+05:302010-02-04T19:13:31.855+05:30// " உழவன் " " Uzhavan " said....// " உழவன் " " Uzhavan " said... <br />இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.. தெரியலயே!! :-)//<br /><br /><br /><br />வணக்கம் நண்பா,... இந்த நிலைதான் இன்னும் கடவுளைப்பற்றிய நினைப்பு போகாமல் இருக்குஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-67414277665517951262010-02-04T19:12:25.850+05:302010-02-04T19:12:25.850+05:30//சத்ரியன் said...
ஞானம்,
நிறைய ஆராய்ச்சிப் பதிவ...//சத்ரியன் said... <br />ஞானம்,<br /><br />நிறைய ஆராய்ச்சிப் பதிவுகள் எழுதுகின்றீர்கள்.... தொடரட்டும்.. வாதங்களும், பிரதிவாதங்களும்//<br /><br />வணக்கம்,.. சத்ரியன்<br />மிக்க நன்றிங்க... உங்களின் கருத்துகளையும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-79356439274958088052010-02-04T16:47:12.679+05:302010-02-04T16:47:12.679+05:30இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.. தெரியலயே!! :-)...இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.. தெரியலயே!! :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-22491585045550017182010-02-04T15:30:59.733+05:302010-02-04T15:30:59.733+05:30ஞானம்,
நிறைய ஆராய்ச்சிப் பதிவுகள் எழுதுகின்றீர்கள...ஞானம்,<br /><br />நிறைய ஆராய்ச்சிப் பதிவுகள் எழுதுகின்றீர்கள்.... தொடரட்டும்.. வாதங்களும், பிரதிவாதங்களும்...!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-21353931059116058652010-02-03T06:54:15.527+05:302010-02-03T06:54:15.527+05:30/// நசரேயன் said...
//அப்படிப்பட்ட மனிதன் மன.../// நசரேயன் said...<br /><br /> //அப்படிப்பட்ட மனிதன் மனங்களில் அவன் காணாத கடவுள் வாழ்ந்துக்கொண்டே இருக்கின்றார்.//<br /><br /> ம்ம்ம்ம்///<br /><br />வாங்க நசரேயன்<br />வணக்கமுங்கோ..........ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-64642521745252199452010-02-03T06:53:28.434+05:302010-02-03T06:53:28.434+05:30// தாரணி பிரியா said...
//காணாத ஒன்றை நம்பும...// தாரணி பிரியா said...<br /><br /> //காணாத ஒன்றை நம்பும் மனிதன் காணும் மனிதனிடம் என்று அன்பு வைகின்றானோ அன்றே கடவுள் வாழ்கின்றார்.......<br /><br /> //<br /><br /> ithuthan sari :)//<br /><br />வாங்க தாரணி பிரியா<br />மிக்க நன்றிங்கஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-79793232023426181322010-02-03T06:52:31.995+05:302010-02-03T06:52:31.995+05:30//ஹேமா said...
அன்பும் மனிதமும் நிறைந்திருக்க...//ஹேமா said...<br /><br /> அன்பும் மனிதமும் நிறைந்திருக்கும் மனிதனே கடவுள்.//<br /><br />வணக்கம் ஹேமா<br />உண்மையை உணர்ந்து சொல்லியுள்ளது தெரிகின்றதுஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-32471988243085541682010-02-03T03:15:32.490+05:302010-02-03T03:15:32.490+05:30//அப்படிப்பட்ட மனிதன் மனங்களில் அவன் காணாத கடவுள் ...//அப்படிப்பட்ட மனிதன் மனங்களில் அவன் காணாத கடவுள் வாழ்ந்துக்கொண்டே இருக்கின்றார்.//<br /><br />ம்ம்ம்ம்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-65037554572036079572010-02-02T23:42:21.776+05:302010-02-02T23:42:21.776+05:30//காணாத ஒன்றை நம்பும் மனிதன் காணும் மனிதனிடம் என்ற...//காணாத ஒன்றை நம்பும் மனிதன் காணும் மனிதனிடம் என்று அன்பு வைகின்றானோ அன்றே கடவுள் வாழ்கின்றார்.......<br /><br />//<br /><br />ithuthan sari :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-51851083522025149122010-02-02T17:33:25.051+05:302010-02-02T17:33:25.051+05:30அன்பும் மனிதமும் நிறைந்திருக்கும் மனிதனே கடவுள்.அன்பும் மனிதமும் நிறைந்திருக்கும் மனிதனே கடவுள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-47408307410074582442010-02-02T16:30:06.798+05:302010-02-02T16:30:06.798+05:30// V.Radhakrishnan said...
மொத்த உலகமும் கடவு...// V.Radhakrishnan said...<br /><br /> மொத்த உலகமும் கடவுளை மறந்துவிட்டாலும் எவரேனும் ஒருவர் கடவுளைப் பற்றிப் பேசிக்கொண்டேதான் இருப்பார். ஆதலினால் கடவுள் இருக்கிறார்.//<br /><br /><br />அடடா... இதுவும் நல்லாயிருக்கே!<br /><br />எப்படியும் வாதங்கள் தொடர்கின்றது. அதுதான் இதன் சிறப்பு...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-46104762914589052922010-02-02T15:54:30.982+05:302010-02-02T15:54:30.982+05:30மொத்த உலகமும் கடவுளை மறந்துவிட்டாலும் எவரேனும் ஒரு...மொத்த உலகமும் கடவுளை மறந்துவிட்டாலும் எவரேனும் ஒருவர் கடவுளைப் பற்றிப் பேசிக்கொண்டேதான் இருப்பார். ஆதலினால் கடவுள் இருக்கிறார். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-59857643796551511022010-02-02T11:35:50.963+05:302010-02-02T11:35:50.963+05:30// வால்பையன் said...
குழப்பமெல்லாம் வேண்டாம்!...// வால்பையன் said...<br /><br /> குழப்பமெல்லாம் வேண்டாம்!<br /><br /> கடவுள் இருக்கிறார், பணக்காரர்கள் வீட்டில்!//<br /><br />ம்ம்ம் வாங்க வாலு,...<br />அவரும் அப்படிதானா?????????????ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-86723291149407917482010-02-02T11:34:37.176+05:302010-02-02T11:34:37.176+05:30// RajK said...
பரிணாம வளர்ச்சியில் கேள்வி-அ...// RajK said...<br /><br /> பரிணாம வளர்ச்சியில் கேள்வி-அறிவை பெற்ற மனிதன், சில கேள்விகளுக்கு பதில் தெரியாத போது, அதை தெரியாது என்று ஒப்புக்கொள்ள மறுத்தபோது வந்த வினைதான் கடவுள். இன்று அது மதங்களாக வளர்ச்சி பெற்று மனித கலாச்சாரத்துடன் பின்னி பிணைந்துள்ளன.<br /><br /> கடவுள் என்பது ஒரு தருக்கப் பிழை (Logical Error). அதை எளிமையாக சொல்ல வேண்டுமானால், கடவுள் என்பது அது விளக்கும் தெரியாததை விட மிகத் தெரியாது. ஒரு புதிரை அதைவிட பெரிய புதிரை கொண்டு விளக்கு போல் நடக்கும் ஏமாற்று வித்தை! (இப்பொழுது ஒன்று பதிலாக இரண்டு புதிர்கள் நம் கையில்!). நன்கு ஆராய்ந்தால், கடவுள் பற்றிய அனைத்து கூற்றுகளிலும் தருக்கப் பிழைகள் இருக்கும். இதைப் பற்றிய பல தத்துவ-கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டன.<br /><br /> அறிவியல் வளர்ச்சியால், ஆதி மனிதனின் கேள்விகளுக்கு இன்று நமக்கு பதில் தெரியும் (இன்றைய அடிப்படை அறிவியலின் கேள்விகள், ஆதிமனிதனும் கடவுளர்களும் அறியாத கேள்விகள்). உலகில் ஏன் நல்லது கெட்டது நடக்கின்றன, ஏன் சில நிகழ்வுகள் ஒழுங்காகவும் (கணிக்க முடிந்தும்) மற்றவை ஒழுங்கின்றியும் (கணிக்க முடியாமலும்) இருக்கின்றன என்பதை நாம் அறிந்துள்ளோம் (தெரியவில்லை என்றால், அறிந்து/கற்று கொள்ள முயலுங்கள்). இதைப் பற்றிய எனது பதிவு: கடவுள் உண்டு நிரூபணம்.<br /><br /> http://icortext.blogspot.com/2008/12/blog-post_02.html//<br /><br /><br />நீங்கள் கூறுவதும் உண்மைதான்... கேள்விக்கு விடைதெரிந்தும் தெரியாதுபோல் இருக்கின்றோம்... உங்கள் இடுகையும் படித்தேன் மிக்க நன்றி ராஜ்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-42020630406956090332010-02-02T11:32:28.224+05:302010-02-02T11:32:28.224+05:30[[ கோவி.கண்ணன் said...
:) நீங்களும் கடவுள் ஆர...[[ கோவி.கண்ணன் said...<br /><br /> :) நீங்களும் கடவுள் ஆராய்ச்சியா ?<br /><br /> சுனாமி போன்ற பேரிடறில் உறவினர்களை இழந்தவர்களிடம் தான் கடவுள் இருக்காரா இல்லையானு கேட்கனும்.]]<br /><br />ம்ம்ம் ஆமங்க கண்ணன் ... வெறுத்தவர்கள் இல்லை என்று சொல்ல கூடும். இன்னும் எதிர்பார்ப்பு உள்ளவர்கள் இருக்கு என்றே நம்பகூடும்... ஆனாலும் அங்கேயும் குழப்பங்கள்தான்.<br /><br />மிக்க நன்றிங்க கண்ணன்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-28468810351608918072010-02-02T10:47:08.244+05:302010-02-02T10:47:08.244+05:30குழப்பமெல்லாம் வேண்டாம்!
கடவுள் இருக்கிறார், பணக்...குழப்பமெல்லாம் வேண்டாம்!<br /><br />கடவுள் இருக்கிறார், பணக்காரர்கள் வீட்டில்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-29891847436904656892010-02-02T10:36:22.574+05:302010-02-02T10:36:22.574+05:30பரிணாம வளர்ச்சியில் கேள்வி-அறிவை பெற்ற மனிதன், சில...பரிணாம வளர்ச்சியில் கேள்வி-அறிவை பெற்ற மனிதன், சில கேள்விகளுக்கு பதில் தெரியாத போது, அதை தெரியாது என்று ஒப்புக்கொள்ள மறுத்தபோது வந்த வினைதான் கடவுள். இன்று அது மதங்களாக வளர்ச்சி பெற்று மனித கலாச்சாரத்துடன் பின்னி பிணைந்துள்ளன.<br /><br />கடவுள் என்பது ஒரு தருக்கப் பிழை (Logical Error). அதை எளிமையாக சொல்ல வேண்டுமானால், கடவுள் என்பது அது விளக்கும் தெரியாததை விட மிகத் தெரியாது. ஒரு புதிரை அதைவிட பெரிய புதிரை கொண்டு விளக்கு போல் நடக்கும் ஏமாற்று வித்தை! (இப்பொழுது ஒன்று பதிலாக இரண்டு புதிர்கள் நம் கையில்!). நன்கு ஆராய்ந்தால், கடவுள் பற்றிய அனைத்து கூற்றுகளிலும் தருக்கப் பிழைகள் இருக்கும். இதைப் பற்றிய பல தத்துவ-கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டன. <br /><br />அறிவியல் வளர்ச்சியால், ஆதி மனிதனின் கேள்விகளுக்கு இன்று நமக்கு பதில் தெரியும் (இன்றைய அடிப்படை அறிவியலின் கேள்விகள், ஆதிமனிதனும் கடவுளர்களும் அறியாத கேள்விகள்). உலகில் ஏன் நல்லது கெட்டது நடக்கின்றன, ஏன் சில நிகழ்வுகள் ஒழுங்காகவும் (கணிக்க முடிந்தும்) மற்றவை ஒழுங்கின்றியும் (கணிக்க முடியாமலும்) இருக்கின்றன என்பதை நாம் அறிந்துள்ளோம் (தெரியவில்லை என்றால், அறிந்து/கற்று கொள்ள முயலுங்கள்). இதைப் பற்றிய எனது பதிவு: கடவுள் உண்டு நிரூபணம்.<br /><br />http://icortext.blogspot.com/2008/12/blog-post_02.htmlCorTexT (Old)https://www.blogger.com/profile/13791243756427203277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-698076286215562722010-02-02T09:02:08.711+05:302010-02-02T09:02:08.711+05:30:) நீங்களும் கடவுள் ஆராய்ச்சியா ?
சுனாமி போன்ற பே...:) நீங்களும் கடவுள் ஆராய்ச்சியா ?<br /><br />சுனாமி போன்ற பேரிடறில் உறவினர்களை இழந்தவர்களிடம் தான் கடவுள் இருக்காரா இல்லையானு கேட்கனும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com