tag:blogger.com,1999:blog-2613230641867635210.post441989847091676381..comments2023-10-29T19:08:57.815+05:30Comments on அம்மா அப்பா: சமைத்து பார்க்கலாம் வாங்க! சமையல் பற்றிய சிறப்பு!...ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-86509390948505788012008-06-25T06:24:00.000+05:302008-06-25T06:24:00.000+05:30சாப்பாட்டு இராமன்கள் யார் சமைத்தாலும் சாப்பிடுவார்...சாப்பாட்டு இராமன்கள் யார் சமைத்தாலும் சாப்பிடுவார்கள். பசியோடு இருக்கும் ஏழைகளுக்கு கிடைக்கும் எல்லாமே சுவையானதுதான்.<BR/>எச்சிலைக் கூட பிச்சைக்காரனுக்கு ருசியானது.<BR/><BR/>போதிய அளவு பொருள் இருப்பு உள்ளவர்களுக்குத்தான் உணவின் சுவையும் உணர்வின் சுவையும் ஒன்றாக வேண்டி இருக்கும்.<BR/><BR/> ருசி என்பதும் சுவையென்பது உணவில் இல்லை, நாவில் அத்துடன் சேர்ந்த உணர்வில் தான்,.. பசியோடு இருக்கும் ஏழையின் நாவிற்க்கு எல்லா உணவும் சுவைதான்.. அது அவன் உணர்வின் வெளிப்பாடு. <BR/> வயல்வெளியில் வேலை செய்பவனுக்கு வெங்காயமும் சுவைதான், சிக்கன் 65 தேவையில்லை...<BR/> உயிர் வாழ உணவு அவசியம், அந்த உணவை உணர்வோடு செய்வதே பதிவின் நோக்கம்... நன்றி கண்ணன்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-9828771054470526782008-06-25T06:14:00.000+05:302008-06-25T06:14:00.000+05:30பதிவை விடுங்க. படம் சூப்பர்.வடைகளை இங்கே தள்ளிவிடு...பதிவை விடுங்க. படம் சூப்பர்.<BR/><BR/>வடைகளை இங்கே தள்ளிவிடுங்க.<BR/><BR/>ஆமாம். அதென்ன தயிர் சாதத்துக்குக் கொம்பு முளைச்சிருக்கா? :-))))<BR/><BR/> தயிர் சாதத்திலிருப்பது மிளகாய் வத்தல்...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-76543020457931394062008-06-25T06:12:00.000+05:302008-06-25T06:12:00.000+05:30டி.பி.ஆர் said... என்னதான் சொல்லுங்க தம்பி நாம சமை...டி.பி.ஆர் said... <BR/>என்னதான் சொல்லுங்க தம்பி நாம சமைச்சத சாப்பிடறப்ப இருக்கற சந்தோசம் வேற எதுலயும் இருக்காது. <BR/><BR/>பேச்சிலர் சமையல் இருக்கே அதன் ருசியே தனிதான்.<BR/><BR/>அதப்பத்தி அந்த காலத்துல (அதாவது சுமார் முப்பது வருசத்துக்கு முன்னால )எனக்கு கிடைச்ச அனுபவத்த இந்த காலத்துக்கு ஏத்தாப்பல ஒரு குட்டி தொடர் எழுதலாம்னு இருக்கேன். படிச்சிட்டு சொல்லுங்க.<BR/><BR/> உண்மைதான் டி.பி.ஆர் அண்ணே! உணர்வொடு சமைத்த உணவு ருசியோ! ருசிதான். உணர்வோடு சமைக்க வேண்டும் எனபதே பதிவின் நோக்கம்..நன்றிஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-23656118193822672812008-06-23T14:39:00.000+05:302008-06-23T14:39:00.000+05:30சாப்பாட்டு இராமன்கள் யார் சமைத்தாலும் சாப்பிடுவார்...சாப்பாட்டு இராமன்கள் யார் சமைத்தாலும் சாப்பிடுவார்கள். பசியோடு இருக்கும் ஏழைகளுக்கு கிடைக்கும் எல்லாமே சுவையானதுதான்.<BR/>எச்சிலைக் கூட பிச்சைக்காரனுக்கு ருசியானது.<BR/><BR/>போதிய அளவு பொருள் இருப்பு உள்ளவர்களுக்குத்தான் உணவின் சுவையும் உணர்வின் சுவையும் ஒன்றாக வேண்டி இருக்கும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-69862965716927617992008-06-23T14:33:00.000+05:302008-06-23T14:33:00.000+05:30பதிவை விடுங்க. படம் சூப்பர்.வடைகளை இங்கே தள்ளிவிடு...பதிவை விடுங்க. படம் சூப்பர்.<BR/><BR/>வடைகளை இங்கே தள்ளிவிடுங்க.<BR/><BR/>ஆமாம். அதென்ன தயிர் சாதத்துக்குக் கொம்பு முளைச்சிருக்கா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-25242576024791628282008-06-23T14:31:00.000+05:302008-06-23T14:31:00.000+05:30என்னதான் சொல்லுங்க தம்பி நாம சமைச்சத சாப்பிடறப்ப இ...என்னதான் சொல்லுங்க தம்பி நாம சமைச்சத சாப்பிடறப்ப இருக்கற சந்தோசம் வேற எதுலயும் இருக்காது. <BR/><BR/>பேச்சிலர் சமையல் இருக்கே அதன் ருசியே தனிதான்.<BR/><BR/>அதப்பத்தி அந்த காலத்துல (அதாவது சுமார் முப்பது வருசத்துக்கு முன்னால )எனக்கு கிடைச்ச அனுபவத்த இந்த காலத்துக்கு ஏத்தாப்பல ஒரு குட்டி தொடர் எழுதலாம்னு இருக்கேன். படிச்சிட்டு சொல்லுங்க.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com