tag:blogger.com,1999:blog-2613230641867635210.post6299882537817986669..comments2023-10-29T19:08:57.815+05:30Comments on அம்மா அப்பா: மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டுஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-83220414591617196012008-09-22T07:17:00.000+05:302008-09-22T07:17:00.000+05:30அறிவகம் said//கம்பீர வணக்கங்கள்.திரு. அண்ணாவின் வை...அறிவகம் said//கம்பீர வணக்கங்கள்.<BR/>திரு. அண்ணாவின் வைரவரிகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட நான் கூட அவரது நூற்றாண்டு நாளில் எனது பதிவில் நினைவூட்டி பார்க்க வில்லையே என்பது தங்களின் பதிவை பார்வையிட்ட பின் எனது மனதுக்குள் வந்த நெருடல். நன்றி.//<BR/>வருகைக்கும் உங்களின் வணக்கத்திற்கும் நன்றிகள் கோடி......ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-81773301718505493562008-09-17T20:40:00.000+05:302008-09-17T20:40:00.000+05:30//மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு//ஒரு...//மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு//<BR/><BR/><BR/>ஒரு காலத்தில் நான் நமமுடைய என குறுகிய சிந்தனைகளில் இருந்த என்னை திரு. அண்ணாவின் இந்த வைரவரிகள் தான் மேம்பட்ட சிந்தனைக்கு என்னை அழைத்து சென்றது.<BR/><BR/>நாசா விஞ்ஞானிகளையே மெய்சிலிர்க்க வைத்த ''யாதும் ஊரே யாவரும் கேளீர்'' என்ற கணியின் பூங்குன்றனாரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரிகளுக்கு இணையானது இந்த வரிகள்.<BR/><BR/>பலரும் பல பதிவுகளை எழுதிக்கொண்டிருக்க அண்ணாவின் நூற்றாண்டு பிறந்தநாளில் // மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு// என்ற வரிகளில் அவரை தனிமைப்படுத்தி காண்பித்ததற்கு எனது கம்பீர வணக்கங்கள்.<BR/> திரு. அண்ணாவின் வைரவரிகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட நான் கூட அவரது நூற்றாண்டு நாளில் எனது பதிவில் நினைவூட்டி பார்க்க வில்லையே என்பது தங்களின் பதிவை பார்வையிட்ட பின் எனது மனதுக்குள் வந்த நெருடல். நன்றி.அறிவகம்https://www.blogger.com/profile/09071183557405683922noreply@blogger.com