tag:blogger.com,1999:blog-2613230641867635210.post7809541648492916658..comments2023-10-29T19:08:57.815+05:30Comments on அம்மா அப்பா: மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 2ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-73785257512322072882009-11-15T17:28:22.661+05:302009-11-15T17:28:22.661+05:30// கடையம் ஆனந்த் said...
நல்லபதிவு, வாழ்த்துக...// கடையம் ஆனந்த் said...<br /><br /> நல்லபதிவு, வாழ்த்துக்கள்.//<br /><br />நன்றி நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-45733599453315268742009-11-15T14:56:43.980+05:302009-11-15T14:56:43.980+05:30நல்லபதிவு, வாழ்த்துக்கள்.நல்லபதிவு, வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-14095853376875583862009-11-13T19:52:14.925+05:302009-11-13T19:52:14.925+05:30// tamiluthayam said...
வாழ்க்கையும், வாழ்ந்து பா...// tamiluthayam said... <br />வாழ்க்கையும், வாழ்ந்து பார்த்தலும் மிக மிக சுலபமானது. ஆனால் பல வித அவ நம்பிக்கை மற்றும் மூட நம்பிக்கைகளால் நம்மை நாம் வதைத்து கொள்கிறோம். நாம் என்னத்தான் சொன்னாலும் மனிதர்களின் சில அடிப்படை குணத்தை மாற்ற முடியாது. அது "நீ என்ன சொல்றது. நா என்ன கேட்கறது." மற்றும் "நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா". மற்றும் சில பரிகாசங்கள். யார் சொன்னாலும் ஏற்று கொள்ளமாட்டேன் என்கிற பிடிவாத மனநிலை. அவர்களுக்கு நாம் நல்லது தான் சொல்கிறோம் என்பதை உணராத மனநிலை. அவர்களை அப்படியே விட்டு விடுவது நல்லது.//<br /><br />வணக்கம் நண்பரே!... அவர்களோடு போய்விடும் என்ற நிலையில் சொல்வதிற்கொன்றுமில்லை மற்றவர்களை சாரும் பொழுது பிரச்சனையாகின்றது... உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றிங்கஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-67857128313794502402009-11-13T19:49:17.856+05:302009-11-13T19:49:17.856+05:30//தமிழரசி said...
தொடர்ந்து பயனுள்ள பதிவுகளாகவே அ...//தமிழரசி said... <br />தொடர்ந்து பயனுள்ள பதிவுகளாகவே அளித்து வருகிறீர்கள் சேகர் வாழ்த்துக்கள்..//<br /><br />வணக்கம் தமிழ்... மிக்க நன்றிங்க.. உங்களின் வருகையும் வாழ்த்துகளும் எனக்கு ஊக்கமே..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-18333945557822964242009-11-13T19:36:23.765+05:302009-11-13T19:36:23.765+05:30வாழ்க்கையும், வாழ்ந்து பார்த்தலும் மிக மிக சுலபமான...வாழ்க்கையும், வாழ்ந்து பார்த்தலும் மிக மிக சுலபமானது. ஆனால் பல வித அவ நம்பிக்கை மற்றும் மூட நம்பிக்கைகளால் நம்மை நாம் வதைத்து கொள்கிறோம். நாம் என்னத்தான் சொன்னாலும் மனிதர்களின் சில அடிப்படை குணத்தை மாற்ற முடியாது. அது "நீ என்ன சொல்றது. நா என்ன கேட்கறது." மற்றும் "நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா". மற்றும் சில பரிகாசங்கள். யார் சொன்னாலும் ஏற்று கொள்ளமாட்டேன் என்கிற பிடிவாத மனநிலை. அவர்களுக்கு நாம் நல்லது தான் சொல்கிறோம் என்பதை உணராத மனநிலை. அவர்களை அப்படியே விட்டு விடுவது நல்லது.tamiluthayamhttp://www.tamiluthayam.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-32740202944772845662009-11-13T10:46:43.711+05:302009-11-13T10:46:43.711+05:30தொடர்ந்து பயனுள்ள பதிவுகளாகவே அளித்து வருகிறீர்கள்...தொடர்ந்து பயனுள்ள பதிவுகளாகவே அளித்து வருகிறீர்கள் சேகர் வாழ்த்துக்கள்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-3506211885235332942009-11-12T21:13:23.293+05:302009-11-12T21:13:23.293+05:30// " உழவன் " " Uzhavan " said....// " உழவன் " " Uzhavan " said... <br />சமூகத்திற்குத் தேவையான பல பதிவுகளை தொடர்ந்து வெளியிடுவது கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் தோழா//<br /><br /><br />வணக்கம் நண்பா,... மிக்க நன்றிங்கஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-57555114680054333402009-11-12T17:31:51.475+05:302009-11-12T17:31:51.475+05:30சமூகத்திற்குத் தேவையான பல பதிவுகளை தொடர்ந்து வெளிய...சமூகத்திற்குத் தேவையான பல பதிவுகளை தொடர்ந்து வெளியிடுவது கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் தோழா"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-23468955807061936682009-11-11T15:01:22.788+05:302009-11-11T15:01:22.788+05:30// Suresh Kumar said...
அங்கே போகாதே பூச்சாண்...// Suresh Kumar said...<br /><br /> அங்கே போகாதே பூச்சாண்டி வரும், இங்கே போகாதே யானை கண்ணன் வருவான்" என்று சொல்லிவிடுவதும். பயத்திற்கு காரணமாய் அமைந்துவிடுகின்றது. பெற்றோர்கள் இல்லாவிட்டால் இந்த சமுகமும் சொல்லித் தந்துவிடுகின்றது. இப்படிப்பட்ட சாதகமான சூழ்நிலைகள் இருக்கும் வரை நம்மோடு கலந்திருக்கும் மூடநம்பிக்கைகளை வேரெடுக்க முடியாது /////////////////////////<br /><br /><br /> மூட நம்பிக்கைகள் மனிதனின் வாழ்வோடு ஒன்றி போன குருட்டு நம்பிக்கைகளாக ஆகி போனது . தன்னம்பிக்கை குறையும் பொது மூட நம்பிக்கை கூடுகிறது .//<br /><br />வணக்கம் சுரேஷ் குமார்,... நிங்கள் சொல்வதை போல் தன்னம்பிக்கை குறையும் பொழுது, அதை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசைகளாலும் மூடநம்பிக்கை நம்பபடுகின்றது. நன்றி நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-47228404201347987972009-11-11T14:58:30.926+05:302009-11-11T14:58:30.926+05:30// பின்னோக்கி said...
மூட நம்பிக்கை மூளை வேலை...// பின்னோக்கி said...<br /><br /> மூட நம்பிக்கை மூளை வேலை செய்யாமல் மனது வேலை செய்யும் போது வருவது என நினைக்கிறேன்.<br /> நானே பல தடவை என் மகனுக்கு உடல்நிலை சரியில்லாத போது திருஷ்டி சுத்தி போட சொல்லியிருக்கிறேன், அவனுக்கு எப்படியாவது சரியானால் சரி என்ற எண்ணம் தான் காரணம். மற்றவர்களை படுத்தாத சில மூட நம்பிக்கைகள் ஒ.கே என்று தான் தோன்றுகிறது.//<br /><br />வணக்கம் நண்பா,... இப்படிபட்ட பல மூடநம்பிக்கைகள் நமக்கே தெரியாமல் மறைந்து (மடிந்து) கிடக்கின்றது... அதையெல்லாம் கழை எடுப்பது முடியுமா? ம்ம்ம்ம்ம்ம்ம் தெரியவில்லை.....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-66045598652404767262009-11-11T12:59:32.816+05:302009-11-11T12:59:32.816+05:30அங்கே போகாதே பூச்சாண்டி வரும், இங்கே போகாதே யானை க...அங்கே போகாதே பூச்சாண்டி வரும், இங்கே போகாதே யானை கண்ணன் வருவான்" என்று சொல்லிவிடுவதும். பயத்திற்கு காரணமாய் அமைந்துவிடுகின்றது. பெற்றோர்கள் இல்லாவிட்டால் இந்த சமுகமும் சொல்லித் தந்துவிடுகின்றது. இப்படிப்பட்ட சாதகமான சூழ்நிலைகள் இருக்கும் வரை நம்மோடு கலந்திருக்கும் மூடநம்பிக்கைகளை வேரெடுக்க முடியாது /////////////////////////<br /><br /><br />மூட நம்பிக்கைகள் மனிதனின் வாழ்வோடு ஒன்றி போன குருட்டு நம்பிக்கைகளாக ஆகி போனது . தன்னம்பிக்கை குறையும் பொது மூட நம்பிக்கை கூடுகிறது .Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-70119245161411560282009-11-11T12:24:44.988+05:302009-11-11T12:24:44.988+05:30மூட நம்பிக்கை மூளை வேலை செய்யாமல் மனது வேலை செய்யு...மூட நம்பிக்கை மூளை வேலை செய்யாமல் மனது வேலை செய்யும் போது வருவது என நினைக்கிறேன்.<br />நானே பல தடவை என் மகனுக்கு உடல்நிலை சரியில்லாத போது திருஷ்டி சுத்தி போட சொல்லியிருக்கிறேன், அவனுக்கு எப்படியாவது சரியானால் சரி என்ற எண்ணம் தான் காரணம். மற்றவர்களை படுத்தாத சில மூட நம்பிக்கைகள் ஒ.கே என்று தான் தோன்றுகிறது.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-83355614675189304852009-11-11T05:57:31.958+05:302009-11-11T05:57:31.958+05:30// ஹேமா said...
ஞானம்,தேவையான பதிவு.
மூடப...// ஹேமா said...<br /><br /> ஞானம்,தேவையான பதிவு.<br /> மூடப்பழக்கம் என்று சொல்கிறீர்கள்.<br /> உ+ம் =இரவில் வீடு கூட்டி அள்ளி வெளியே போடக்கூடாது என்றால்,<br /> சிலசமயங்களில் எமக்குத் தேவையான சிறு பொருட்களும் குப்பையோடு குப்பையாய்க் கிடக்கும்.அன்றைய நாட்களில் விளக்கு வெளிச்சத்தில் கண்டுகொள்ள முடியாததால் அப்படிச் சொன்னார்களாம்.இது இப்படித்தானா ?இதைப்போல சில மூடப்பழக்கங்களுக்கு விளக்கம் தெரிந்தால் நல்லாயிருக்கும்.//<br /><br /><br />வாங்க ஹேமா.. நீங்கள் சொல்லியதும் சரிதான்.. இது போல பல நல்ல செயல்கள் காரணம் தேடாமலே மூடப்பழக்கம் போல செய்யப்பட்டும் சொல்லப்பட்டும் வந்துள்ளது... முடிந்தால் வரிசைப்படுத்தி பார்க்கலாம்...<br /><br />உங்களின் வருகை அழகு சேர்க்கின்றது ஹேமா! நன்றிமா....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-40752373659574214632009-11-11T02:34:29.275+05:302009-11-11T02:34:29.275+05:30ஞானம்,தேவையான பதிவு.
மூடப்பழக்கம் என்று சொல்கிறீர்...ஞானம்,தேவையான பதிவு.<br />மூடப்பழக்கம் என்று சொல்கிறீர்கள்.<br />உ+ம் =இரவில் வீடு கூட்டி அள்ளி வெளியே போடக்கூடாது என்றால்,<br />சிலசமயங்களில் எமக்குத் தேவையான சிறு பொருட்களும் குப்பையோடு குப்பையாய்க் கிடக்கும்.அன்றைய நாட்களில் விளக்கு வெளிச்சத்தில் கண்டுகொள்ள முடியாததால் அப்படிச் சொன்னார்களாம்.இது இப்படித்தானா ?இதைப்போல சில மூடப்பழக்கங்களுக்கு விளக்கம் தெரிந்தால் நல்லாயிருக்கும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-1130415120905097432009-11-11T01:42:47.827+05:302009-11-11T01:42:47.827+05:30[[சந்ரு said...
மூடப்பழக்க, வழக்கங்கள் எம் மக்களி...[[சந்ரு said... <br />மூடப்பழக்க, வழக்கங்கள் எம் மக்களிடையே நிறையவே இருக்கின்றன அவை இல்லாதொழிக்கப்பட வேண்டும். தொடருங்கள் நண்பா...]]<br /><br />வாங்க சந்ரு,...<br />உங்களின் நல்ல எண்ணங்களுக்கு வாழ்த்துகள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-28300402362794754052009-11-11T01:03:19.230+05:302009-11-11T01:03:19.230+05:30மூடப்பழக்க, வழக்கங்கள் எம் மக்களிடையே நிறையவே இருக...மூடப்பழக்க, வழக்கங்கள் எம் மக்களிடையே நிறையவே இருக்கின்றன அவை இல்லாதொழிக்கப்பட வேண்டும். தொடருங்கள் நண்பா...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-13155379013196897702009-11-10T22:58:41.776+05:302009-11-10T22:58:41.776+05:30[[ரோஸ்விக் said...
அருமையான பதிவு. நமக்கு லாபம் எ...[[ரோஸ்விக் said... <br />அருமையான பதிவு. நமக்கு லாபம் என்பதில் தான் நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகளாக நாமும் மேற்கொண்டு, பிறர்மேலும் திணிக்கிறோம். அதில் ஒரு சில மிகவும் நம்ம்பமுடியாத அளவுக்கு உள்ளன.]]<br /><br />வாங்க நண்பரெ... உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிங்கஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-64283306684705816172009-11-10T22:57:36.346+05:302009-11-10T22:57:36.346+05:30[[வினோத்கெளதம் said...
மூட நம்பிக்கைகள் இல்லாத உல...[[வினோத்கெளதம் said... <br />மூட நம்பிக்கைகள் இல்லாத உலகம் வேண்டும்..]]<br /><br />அது சாத்தியம் உண்டா என்பதுதான் சிக்கல்... மிக்க நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-60815212997825640992009-11-10T20:26:59.854+05:302009-11-10T20:26:59.854+05:30அருமையான பதிவு. நமக்கு லாபம் என்பதில் தான் நம்பிக்...அருமையான பதிவு. நமக்கு லாபம் என்பதில் தான் நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகளாக நாமும் மேற்கொண்டு, பிறர்மேலும் திணிக்கிறோம். அதில் ஒரு சில மிகவும் நம்ம்பமுடியாத அளவுக்கு உள்ளன.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-3370213024167284482009-11-10T20:15:13.262+05:302009-11-10T20:15:13.262+05:30மூட நம்பிக்கைகள் இல்லாத உலகம் வேண்டும்..மூட நம்பிக்கைகள் இல்லாத உலகம் வேண்டும்..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-1230454735249182942009-11-10T19:25:36.111+05:302009-11-10T19:25:36.111+05:30[[அன்புடன் அருணா said...
/பயம்தான் மூடப்பழக்கங்கள...[[அன்புடன் அருணா said... <br />/பயம்தான் மூடப்பழக்கங்களின் ஆணிவேராக இருக்கின்றது./<br />100% உண்மை!நல்ல பதிவு!]]<br /><br /><br /><br />வணக்கம் அருணா... மிக்க நன்றிங்க... பயம் மட்டும் இல்லை அதனை தொடர்ந்து ஆசைகளும் என்றே தோன்றுகின்றது.. அதை பற்றி அடுத்த இடுகையில் பார்க்கலாம்..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-14973354735810964072009-11-10T19:23:52.047+05:302009-11-10T19:23:52.047+05:30[[வால்பையன் said...
//குறை ஒன்றும் இல்லை !!! said...[[வால்பையன் said... <br />//குறை ஒன்றும் இல்லை !!! said...<br /><br />உங்கள் எண்ணங்கள் பல எல்லைகள் கடப்பது மகிழ்ச்சி !!!!//<br /><br />ரொம்ப கடந்து எதிரி நாட்டில் மாட்டிக்கபோறாரு!]]<br /><br />ஹா ஹா ஹா...... உங்களின் வருகை ஒரு கலக்கல்தான்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-38885915580519289692009-11-10T19:22:46.729+05:302009-11-10T19:22:46.729+05:30[[வால்பையன் said...
மூட பழக்கங்களுக்கு பயம் ஒரு க...[[வால்பையன் said... <br />மூட பழக்கங்களுக்கு பயம் ஒரு காரணமாக இருந்தாலும்,<br />அவன் செய்யுறான் அதனால் நானும் செய்யுறேன் என்ற காரணமேயில்லாத ஒரு காரணமும் உண்டு]]<br /><br /><br />வாங்க வால்பையன்.. ம்ம்ம் ஆமாம்ங்க அதில் ஆசைகளும் ஒரு காரணம்தானே>..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-46394184892270170272009-11-10T19:21:15.219+05:302009-11-10T19:21:15.219+05:30[[கலகலப்ரியா said...
:((... எனக்கும் நிறைய பயங்கள...[[கலகலப்ரியா said... <br />:((... எனக்கும் நிறைய பயங்கள் உண்டு... அவ்வ்வ்வ்... நல்ல பதிவுங்க..]]<br /><br /><br /><br />வாங்க ப்ரியா,... மிக்க நன்றிங்க<br />பயமும் மூடப்பழக்கங்களுக்கு காரணமாதான் இருக்கு... பயம் போக்க பயற்சி செய்யுங்க ...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-40175082845072280952009-11-10T19:19:39.947+05:302009-11-10T19:19:39.947+05:30வலசு - வேலணை said...
//மூடப்பழக்கவழக்கங்களைச் சொல...வலசு - வேலணை said... <br />//மூடப்பழக்கவழக்கங்களைச் சொல்லி அது என்ன நோக்கத்திற்காக ஏற்பட்டிருக்கலாம் என்பதையும் இக்காலத்திற்கு அவை பயனற்றவை என்பதையும் அடுத்து வரும் தொடர்களில் விளங்கப்படுத்துங்கள் ஞானசேகரன்//<br /><br />வாங்க நண்பா,.. கண்டிப்பாக பார்க்கலாம்..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com