tag:blogger.com,1999:blog-2613230641867635210.post8978309972981945307..comments2023-10-29T19:08:57.815+05:30Comments on அம்மா அப்பா: எனர்ஜி பூஸ்ட் (energy boost) ஒரு துளியில்....ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-25509033604110723772010-09-28T15:27:08.785+05:302010-09-28T15:27:08.785+05:30[[பிரியமுடன் பிரபு said...
நம் கைகளில் இருக்க...[[பிரியமுடன் பிரபு said...<br /><br /> நம் கைகளில் இருக்கும் எனர்ஜி பூஸ்ட் நமக்கு மட்டுமில்லை நம்மோடு இருக்கும் நண்பர்களுக்கும் மகிழ்வை கொடுக்கும்... கொடுப்பதினால் குறையா பொக்கிசம் கொடுக்கப்பட்டால் வளருமேயன்றி குறையாது.......<br /> //<br /><br /> YES<br /> NICE POST]]<br /><br /><br />நன்றிப்பா.....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-26948298338839469932010-09-28T13:55:37.662+05:302010-09-28T13:55:37.662+05:30நம் கைகளில் இருக்கும் எனர்ஜி பூஸ்ட் நமக்கு மட்டுமி...நம் கைகளில் இருக்கும் எனர்ஜி பூஸ்ட் நமக்கு மட்டுமில்லை நம்மோடு இருக்கும் நண்பர்களுக்கும் மகிழ்வை கொடுக்கும்... கொடுப்பதினால் குறையா பொக்கிசம் கொடுக்கப்பட்டால் வளருமேயன்றி குறையாது.......<br />//<br /><br />YES<br />NICE POSTpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-50107050824790038792010-09-18T18:37:51.447+05:302010-09-18T18:37:51.447+05:30//Muniappan Pakkangal said...
Nice post Gnana...//Muniappan Pakkangal said...<br /><br /> Nice post Gnanaseharan.//<br /><br />மிக்க நன்றி சார்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-24268476591169672782010-09-18T05:50:50.747+05:302010-09-18T05:50:50.747+05:30Nice post Gnanaseharan.Nice post Gnanaseharan.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-13816344713776930712010-09-14T21:57:41.861+05:302010-09-14T21:57:41.861+05:30//S.Gnanasekar said...
"எனர்ஜி பூஸ்ட்" ...//S.Gnanasekar said... <br />"எனர்ஜி பூஸ்ட்" <br />நல்ல பதிவு<br />ஒருவர் நமக்கு உதவி செய்யும் போது நன்றி என்றும் தவறு செய்யும் போது மன்னிக்கவும் என்று எத்தனை பேர் சொல்கிறோம். அப்படி நன்றி,மன்னிக்கவும் சொல்லும் போது எதிர் தரப்பில் இருந்து வரும் பதில் இரண்டு விதமாகவும் இருக்கும். சாதகமான பதிலை விட எதிரான பதில்தான் அதிகமாக இருக்கும். எது எப்படியோ உதவி கிடைக்கும் போது நன்றியும், தவறு செய்யும் போது மன்னிக்கவும் என்று சொல்லும் போது கேப்பவருக்கு எப்படி இருக்குமோ தெரியாது சொல்பவருக்கு எனர்ஜி பூஸ்ட்டாக இருக்கிறது.<br />நன்றி நன்பர் ஆர்.ஞானசேகரன் அவர்களே...<br /><br />சோ.ஞானசேகர்.//<br /><br /><br />வணக்கம் ஐயா... நீங்கள் சொல்வதும் உண்மைதான்... அந்த எனர்ஜி பூஸ்டை சுவைக்காமல் இருக்கும் வரை அப்படிப்பட்ட சூழல் இருக்கதான் செய்யும். சுவைக்க கற்றுக்கொண்டால்.... அதன் வேகமே தனி. அதற்கு நல்ல உதாரணமாக இருப்பது சிங்கபூர் வளர்ச்சி<br /><br />மிக்க நன்றி ஐயாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-83562374339563092252010-09-14T18:56:34.539+05:302010-09-14T18:56:34.539+05:30"எனர்ஜி பூஸ்ட்"
நல்ல பதிவு
ஒருவர் நமக்..."எனர்ஜி பூஸ்ட்" <br />நல்ல பதிவு<br /> ஒருவர் நமக்கு உதவி செய்யும் போது நன்றி என்றும் தவறு செய்யும் போது மன்னிக்கவும் என்று எத்தனை பேர் சொல்கிறோம். அப்படி நன்றி,மன்னிக்கவும் சொல்லும் போது எதிர் தரப்பில் இருந்து வரும் பதில் இரண்டு விதமாகவும் இருக்கும். சாதகமான பதிலை விட எதிரான பதில்தான் அதிகமாக இருக்கும். எது எப்படியோ உதவி கிடைக்கும் போது நன்றியும், தவறு செய்யும் போது மன்னிக்கவும் என்று சொல்லும் போது கேப்பவருக்கு எப்படி இருக்குமோ தெரியாது சொல்பவருக்கு எனர்ஜி பூஸ்ட்டாக இருக்கிறது.<br />நன்றி நன்பர் ஆர்.ஞானசேகரன் அவர்களே...<br /><br />சோ.ஞானசேகர்.S.Gnanasekarhttps://www.blogger.com/profile/00518745004335623948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-69350658383842746192010-09-14T03:40:31.178+05:302010-09-14T03:40:31.178+05:30//jothi said...
எல்லாரும் தெம்பா இருக்க பூஸ்ட் தே...//jothi said... <br />எல்லாரும் தெம்பா இருக்க பூஸ்ட் தேவை என அழகாய் சொல்லி இருக்கீர்கள். அது எப்படியோ இந்த விளம்பரத்துடன் ஒத்துப்போய் விட்டது.<br /><br />"Boost is the secret of our energy"//<br /><br />வணக்கம்...<br />நன்றியும் மகிழ்ச்சியும்<br /><br /><br />அன்புடன்<br />ஆஞானசேகரன்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-37974226671330436642010-09-14T03:39:03.542+05:302010-09-14T03:39:03.542+05:30//CorText said...
நன்று!
ஒருவரின் மனநிலை அவரை சு...//CorText said... <br />நன்று!<br /><br />ஒருவரின் மனநிலை அவரை சுற்றியுள்ளவர்களை மட்டுமல்லாமல் அதன் தொடர்வினையாக ஒரு பெரிய வட்டத்தையே பாதிப்பதாக சமிபத்திய ஆராய்ச்சி ஒன்று வெளிப்படுத்துகின்றது. இது சிக்கலான ஒன்றுக்கொன்றுடன் தொடர்புடையது. அவ்வாறே ஒரு சமுகம்/இனம் மற்ற சமூகத்தை விட மகிழ்ச்சியாக இருக்கின்றது. மற்றவர் நன்றாக இல்லை என்றால், நாமும் நன்றாக இருக்க முடியாது. நம் வீட்டை மட்டும் சுத்தபடுத்திவிட்டு நம் நாட்டை சாக்கடையாக வைத்துக்கொண்டு சந்தோசத்தையோ சுகாதாரத்தையோ எதிர்பார்க்க முடியாது.<br /><br />உணர்ச்சி-அறிவின் (Emotional Intelligence) படி நம்முடைய உணர்ச்சிகளுக்கு நேர்மையாக, அதாவது உணர்ச்சிகளை அடக்கி போலியாக இல்லாமல், நடிக்காமல் இருப்பது நல்லதாக தெரிகின்றது. அதே நேரம் சிந்திக்கும்-அறிவின் நோக்கமே உணர்ச்சிகளை சரியாக கட்டுபடுத்தி வெளிபடுத்துவதே. இவை இரண்டிற்கும் இடையே தகுந்த சமரசம் செய்வது நமக்கும் உலகிற்கும் நல்லது.<br />//<br />நீங்களும் மிக சரியாக விளக்கியுள்ளீர்கள்... மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்<br />அன்புடன்<br />ஆ.ஞானசேகரன்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-5151165107766353222010-09-14T02:09:18.936+05:302010-09-14T02:09:18.936+05:30எல்லாரும் தெம்பா இருக்க பூஸ்ட் தேவை என அழகாய் சொல்...எல்லாரும் தெம்பா இருக்க பூஸ்ட் தேவை என அழகாய் சொல்லி இருக்கீர்கள். அது எப்படியோ இந்த விளம்பரத்துடன் ஒத்துப்போய் விட்டது.<br /><br />"Boost is the secret of our energy"jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-66889900879631954532010-09-14T01:52:59.663+05:302010-09-14T01:52:59.663+05:30நன்று!
ஒருவரின் மனநிலை அவரை சுற்றியுள்ளவர்களை மட்...நன்று!<br /><br />ஒருவரின் மனநிலை அவரை சுற்றியுள்ளவர்களை மட்டுமல்லாமல் அதன் தொடர்வினையாக ஒரு பெரிய வட்டத்தையே பாதிப்பதாக சமிபத்திய ஆராய்ச்சி ஒன்று வெளிப்படுத்துகின்றது. இது சிக்கலான ஒன்றுக்கொன்றுடன் தொடர்புடையது. அவ்வாறே ஒரு சமுகம்/இனம் மற்ற சமூகத்தை விட மகிழ்ச்சியாக இருக்கின்றது. மற்றவர் நன்றாக இல்லை என்றால், நாமும் நன்றாக இருக்க முடியாது. நம் வீட்டை மட்டும் சுத்தபடுத்திவிட்டு நம் நாட்டை சாக்கடையாக வைத்துக்கொண்டு சந்தோசத்தையோ சுகாதாரத்தையோ எதிர்பார்க்க முடியாது.<br /><br />உணர்ச்சி-அறிவின் (Emotional Intelligence) படி நம்முடைய உணர்ச்சிகளுக்கு நேர்மையாக, அதாவது உணர்ச்சிகளை அடக்கி போலியாக இல்லாமல், நடிக்காமல் இருப்பது நல்லதாக தெரிகின்றது. அதே நேரம் சிந்திக்கும்-அறிவின் நோக்கமே உணர்ச்சிகளை சரியாக கட்டுபடுத்தி வெளிபடுத்துவதே. இவை இரண்டிற்கும் இடையே தகுந்த சமரசம் செய்வது நமக்கும் உலகிற்கும் நல்லது.CorTexT (Old)https://www.blogger.com/profile/13791243756427203277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-16146901049483204782010-09-13T15:25:22.530+05:302010-09-13T15:25:22.530+05:30// வெறும்பய said...
மிகவும் சரியாக சொல்லியிரு...// வெறும்பய said...<br /><br /> மிகவும் சரியாக சொல்லியிருகிறீர்கள்.... தவறுகள் செத்தால் மன்னிப்பு கேப்பதிலும்.. செய்தவர்களை மன்னிப்பதிலும்.... பிறருக்கு நன்றி சொல்வதனாலும் யாரும் குறைந்து போய் விடுவதில்லை... மாறாக நமக்கும் அவர்களுக்கும் ஒரு வித மன மகிழ்வே ஏற்ப்படுகிறது...//<br /><br />உண்மைதான் நண்பா... அப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்டை சுவைக்காமல் இருப்பது நம் குற்றமே..<br /><br /> //பொதுவாக சாரி என்ற சொல் எல்லோரும் எப்போதும் உபயோகிக்கும் ஓன்று.. ஆகையால் அந்த சொல்லுக்கு இன்று மரியாதை குறைந்து விட்டது எனலாம்... மாறாக தமிழர்களிடம் மன்னித்து விடுங்கள் என்ற வார்த்தைக்கு மதிப்பு அதிகம்... முறைத்துக்கொண்டு வந்தவர்கள் கூட புன்னகைத்துக் கொண்டு போயிருக்கிறார்கள்...என் அனுபவத்தில்...//<br /><br />நீங்கள் சொல்வதும் உண்மைதான் நண்பா,...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-81208289458267546552010-09-13T15:23:07.711+05:302010-09-13T15:23:07.711+05:30// sakthi said...
இப்படி செய்வதினால் நாம் நம...// sakthi said...<br /><br /> இப்படி செய்வதினால் நாம் நம்முடைய குற்ற உணர்விலிருந்து விடுபட முடியும். வண்டி ஓட்டுனருக்கு மன அதிர்வை குறைக்க முடியும்..... இப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்ட் நம்கைகளில்தான் இருக்கின்றது!<br /><br /> நிஜம் தான் நல்லதொரு பகிர்வுங்க//<br /><br />வாங்க சக்தி,... மிக்க நன்றிங்கஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-16827125129887079472010-09-13T14:27:22.661+05:302010-09-13T14:27:22.661+05:30மிகவும் சரியாக சொல்லியிருகிறீர்கள்.... தவறுகள் செத...மிகவும் சரியாக சொல்லியிருகிறீர்கள்.... தவறுகள் செத்தால் மன்னிப்பு கேப்பதிலும்.. செய்தவர்களை மன்னிப்பதிலும்.... பிறருக்கு நன்றி சொல்வதனாலும் யாரும் குறைந்து போய் விடுவதில்லை... மாறாக நமக்கும் அவர்களுக்கும் ஒரு வித மன மகிழ்வே ஏற்ப்படுகிறது...<br /><br />பொதுவாக சாரி என்ற சொல் எல்லோரும் எப்போதும் உபயோகிக்கும் ஓன்று.. ஆகையால் அந்த சொல்லுக்கு இன்று மரியாதை குறைந்து விட்டது எனலாம்... மாறாக தமிழர்களிடம் மன்னித்து விடுங்கள் என்ற வார்த்தைக்கு மதிப்பு அதிகம்... முறைத்துக்கொண்டு வந்தவர்கள் கூட புன்னகைத்துக் கொண்டு போயிருக்கிறார்கள்...என் அனுபவத்தில்...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-34788288486765908092010-09-13T14:12:37.205+05:302010-09-13T14:12:37.205+05:30இப்படி செய்வதினால் நாம் நம்முடைய குற்ற உணர்விலிருந...இப்படி செய்வதினால் நாம் நம்முடைய குற்ற உணர்விலிருந்து விடுபட முடியும். வண்டி ஓட்டுனருக்கு மன அதிர்வை குறைக்க முடியும்..... இப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்ட் நம்கைகளில்தான் இருக்கின்றது!<br /><br /> நிஜம் தான் நல்லதொரு பகிர்வுங்கsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-12161000570422399322010-09-13T08:29:59.306+05:302010-09-13T08:29:59.306+05:30// காமராஜ் said...
அன்பு நண்பா ஞான்ஸ். ஆசை மு...// காமராஜ் said...<br /><br /> அன்பு நண்பா ஞான்ஸ். ஆசை முகம் மறந்து போச்சே இதை நான் யரிடம் சொல்வேனென்கிற குற்ற உணர்வோடு வருகிறேன்.<br /> ரொம்ப எளிமையா சுருக்குனு தைக்குது நண்பா. எளிமை எல்லா கலத்துக்கும்,எல்லா தேசத்துக்கும் பொருத்தமானது.//<br /><br />அன்பின் நண்பா,.. வணக்கம்<br />என்னாலும் உங்கள் பக்கம் வரமுடியாமல் போய்விட்டது. கடினமான சூழல்களே காராணம்..<br />உங்களின் அன்பிற்கு ஆயிராமாயிரம் வணக்கங்கள்.. மிக்க நன்றி நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-59345194565624238792010-09-13T08:27:03.258+05:302010-09-13T08:27:03.258+05:30// நட்புடன் ஜமால் said...
ரொம்ப எளிமையா வளிமை...// நட்புடன் ஜமால் said...<br /><br /> ரொம்ப எளிமையா வளிமையான விடயத்தை சொல்லிட்டீங்க<br /><br /> அருமை நண்பா//<br /><br />வணக்கம் நண்பா,..<br /><br />மிக்க நன்றி....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-69395176579143121362010-09-13T06:46:11.915+05:302010-09-13T06:46:11.915+05:30அன்பு நண்பா ஞான்ஸ். ஆசை முகம் மறந்து போச்சே இதை நா...அன்பு நண்பா ஞான்ஸ். ஆசை முகம் மறந்து போச்சே இதை நான் யரிடம் சொல்வேனென்கிற குற்ற உணர்வோடு வருகிறேன்.<br />ரொம்ப எளிமையா சுருக்குனு தைக்குது நண்பா. எளிமை எல்லா கலத்துக்கும்,எல்லா தேசத்துக்கும் பொருத்தமானது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-47153282915996555152010-09-13T06:05:01.604+05:302010-09-13T06:05:01.604+05:30ரொம்ப எளிமையா வளிமையான விடயத்தை சொல்லிட்டீங்க
அரு...ரொம்ப எளிமையா வளிமையான விடயத்தை சொல்லிட்டீங்க<br /><br />அருமை நண்பாநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-2135331982115927642010-09-13T02:49:56.990+05:302010-09-13T02:49:56.990+05:30// ஹேமா said...
எனர்ஜி பூஸ்ட் என்று அழகாகப் ப...// ஹேமா said...<br /><br /> எனர்ஜி பூஸ்ட் என்று அழகாகப் பெயர் குடுத்திருக்கீங்க ஞானம்.சொல்லியிருக்கும் அத்தனையும் உண்மை.ஆனால் நம்மவர்கள் வாயால் மனதார வாழ்த்து,நன்றி,மன்னிப்பு என்கிற சொல் வருவதென்றால் பெரும் கஸ்டம் !<br /><br /> அந்தந்தச் சமயத்தில் தேவையானதைச் சொல்வதால் நாங்களும் சந்தோஷம் அடைகிறோம்.மனப்பாரமும் குறைகிறது.சம்பந்தப்படவரும் மகிழ்வார்.//<br /><br /><br />வணக்கம் ஹேமா,...<br />நீங்கள் சொல்வது போல நம்மவர்களுக்கு இப்படிபட்ட பழக்கம் குறைவாகதான் இருக்கு... என்ன செய்வது அவர்கள் வளரும் சூழல். <br /><br />மிக்க நன்றி ஹேமாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-17816157759942693352010-09-13T02:40:38.769+05:302010-09-13T02:40:38.769+05:30எனர்ஜி பூஸ்ட் என்று அழகாகப் பெயர் குடுத்திருக்கீங்...எனர்ஜி பூஸ்ட் என்று அழகாகப் பெயர் குடுத்திருக்கீங்க ஞானம்.சொல்லியிருக்கும் அத்தனையும் உண்மை.ஆனால் நம்மவர்கள் வாயால் மனதார வாழ்த்து,நன்றி,மன்னிப்பு என்கிற சொல் வருவதென்றால் பெரும் கஸ்டம் !<br /><br />அந்தந்தச் சமயத்தில் தேவையானதைச் சொல்வதால் நாங்களும் சந்தோஷம் அடைகிறோம்.மனப்பாரமும் குறைகிறது.சம்பந்தப்படவரும் மகிழ்வார்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com