tag:blogger.com,1999:blog-2613230641867635210.post9112560765317731178..comments2023-10-29T19:08:57.815+05:30Comments on அம்மா அப்பா: பெண்ணொன்று கண்டேன்... தொடர்ச்சி 3ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-74456238408729581542009-05-27T18:15:44.049+05:302009-05-27T18:15:44.049+05:30/// நட்புடன் ஜமால் said...
\\புதியவன் said...
//.../// நட்புடன் ஜமால் said... <br />\\புதியவன் said...<br /><br />//(என் மனம் இவள்! இவளேதான் என்றது)//\\<br /><br /><br />என் இரசனையும் இங்கு தான் சற்றே நிறுத்தியது///<br /><br />நன்றி நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-69255528774544542492009-05-27T14:57:56.370+05:302009-05-27T14:57:56.370+05:30\\புதியவன் said...
//(என் மனம் இவள்! இவளேதான்...\\புதியவன் said...<br /><br /> //(என் மனம் இவள்! இவளேதான் என்றது)//\\<br /><br /><br />என் இரசனையும் இங்கு தான் சற்றே நிறுத்தியதுநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-15054917599923203432009-05-27T11:47:09.907+05:302009-05-27T11:47:09.907+05:30// நசரேயன் said...
நல்ல பகிர்வு//
நன்றி நண்...// நசரேயன் said...<br /><br /> நல்ல பகிர்வு//<br /><br />நன்றி நண்பா..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-11112061358341237642009-05-27T03:46:31.599+05:302009-05-27T03:46:31.599+05:30நல்ல பகிர்வுநல்ல பகிர்வுநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-58769928790422815392009-05-26T18:44:38.268+05:302009-05-26T18:44:38.268+05:30//கார்த்திகைப் பாண்டியன் said...
உங்களுடைய வாழ்க்...//கார்த்திகைப் பாண்டியன் said... <br />உங்களுடைய வாழ்க்கை அனுபவத்தையே எடுத்து சொல்லி விளக்கியது அருமை.. தொடர்ந்து இந்த தலைப்புல அசத்துறீங்க நண்பா//<br /><br />வாங்க கார்த்திகைப் பாண்டியன்.... உங்களை போன்ற நண்பர்களுக்கு பயனாகட்டுமேஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-18769193261301871212009-05-26T18:43:02.330+05:302009-05-26T18:43:02.330+05:30/// " உழவன் " " Uzhavan " said...
//எனக்கு வரவேண்.../// " உழவன் " " Uzhavan " said... <br />//எனக்கு வரவேண்டியவன் அல்லது வரவேண்டியவள் எப்படி இருக்கவேண்டும் என்பதை விட நாம் அவர்களுக்கு எப்படிப்பட்டவனாக, எப்படிப்பட்டவளாக இருக்கவேண்டும் என்பதில்தான் வாழ்க்கையின் சூட்சமம் உள்ளது.//<br /><br />இதுதான் தலைவா வாழ்க்கையில் ரொம்ப முக்கியம். இப்படி கணவன் மனைவி இரண்டுபேருமே இருக்கத் துவங்கிவிட்டால், வீட்டினுள் ஒருவித இன்னிசையே கேட்கலாம் இன்னிசைக் கருவியே இல்லாமல்..///<br /><br />வாவ்வ்வ், வணக்கம் நண்பா, நல்லாவே சொன்னீங்க. நல்ல இன்னிசைக்கு... உண்மைதான் நண்பா... மிக்க நன்றிஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-86101388033910667862009-05-26T18:29:45.621+05:302009-05-26T18:29:45.621+05:30உங்களுடைய வாழ்க்கை அனுபவத்தையே எடுத்து சொல்லி விளக...உங்களுடைய வாழ்க்கை அனுபவத்தையே எடுத்து சொல்லி விளக்கியது அருமை.. தொடர்ந்து இந்த தலைப்புல அசத்துறீங்க நண்பாகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-11891067723600748302009-05-26T17:23:11.852+05:302009-05-26T17:23:11.852+05:30//எனக்கு வரவேண்டியவன் அல்லது வரவேண்டியவள் எப்படி இ...//எனக்கு வரவேண்டியவன் அல்லது வரவேண்டியவள் எப்படி இருக்கவேண்டும் என்பதை விட நாம் அவர்களுக்கு எப்படிப்பட்டவனாக, எப்படிப்பட்டவளாக இருக்கவேண்டும் என்பதில்தான் வாழ்க்கையின் சூட்சமம் உள்ளது.//<br /> <br />இதுதான் தலைவா வாழ்க்கையில் ரொம்ப முக்கியம். இப்படி கணவன் மனைவி இரண்டுபேருமே இருக்கத் துவங்கிவிட்டால், வீட்டினுள் ஒருவித இன்னிசையே கேட்கலாம் இன்னிசைக் கருவியே இல்லாமல்.."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-49114856430501860852009-05-26T16:06:55.038+05:302009-05-26T16:06:55.038+05:30//புதியவன் said...
//(என் மனம் இவள்! இவளேதான் என்...//புதியவன் said... <br />//(என் மனம் இவள்! இவளேதான் என்றது)//<br /><br />இந்த வார்த்தைகளை ரசித்தேன் ஞானசேகரன்...<br />//<br />வாங்க புதியவன், மிக்க நன்றிஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-82431864818306472002009-05-26T16:06:03.758+05:302009-05-26T16:06:03.758+05:30// குடந்தை அன்புமணி said...
நல்ல பதிவு. முதல் இரண...// குடந்தை அன்புமணி said... <br />நல்ல பதிவு. முதல் இரண்டு பதிவுகளை இனிமேல்தான் வாசிக்கப் போகிறேன். தலைவர் ரஜினி சொல்வது போல் இருக்கிறது... நீ விரும்புற பெண்ணைவிட உன்னை விரும்புற பெண்ணை கட்டிக்கிட்டா வாழ்க்கை நல்லாருக்கும்... நிச்சயமான வார்த்தைகள்...//<br /><br />நன்றி நண்பா,.. வாழ்வியியல் எதார்த்தமும் அதுதானேஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-47892752295405447652009-05-26T13:00:32.958+05:302009-05-26T13:00:32.958+05:30//(என் மனம் இவள்! இவளேதான் என்றது)//
இந்த வார்த்த...//(என் மனம் இவள்! இவளேதான் என்றது)//<br /><br />இந்த வார்த்தைகளை ரசித்தேன் ஞானசேகரன்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-15894658741106326432009-05-26T12:46:05.612+05:302009-05-26T12:46:05.612+05:30நல்ல பதிவு. முதல் இரண்டு பதிவுகளை இனிமேல்தான் வாசி...நல்ல பதிவு. முதல் இரண்டு பதிவுகளை இனிமேல்தான் வாசிக்கப் போகிறேன். தலைவர் ரஜினி சொல்வது போல் இருக்கிறது... நீ விரும்புற பெண்ணைவிட உன்னை விரும்புற பெண்ணை கட்டிக்கிட்டா வாழ்க்கை நல்லாருக்கும்... நிச்சயமான வார்த்தைகள்...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-62188811958176504722009-05-26T10:01:03.500+05:302009-05-26T10:01:03.500+05:30//வேத்தியன் said...
நல்ல பகிர்வு நண்பரே...
...//வேத்தியன் said...<br /><br /> நல்ல பகிர்வு நண்பரே...<br /><br /> நன்றி...<br /><br /> முதல் இரண்டு பாகங்களையும் வாசிக்க வேண்டும்...<br /> :-)//<br /><br />வாங்க வேத்தியன்.. மிக்க நன்றி...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-85519737736268672132009-05-26T09:55:13.619+05:302009-05-26T09:55:13.619+05:30நல்ல பகிர்வு நண்பரே...
நன்றி...
முதல் இரண்டு பாக...நல்ல பகிர்வு நண்பரே...<br /><br />நன்றி...<br /><br />முதல் இரண்டு பாகங்களையும் வாசிக்க வேண்டும்...<br />:-)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-40807242475232497272009-05-26T09:21:59.316+05:302009-05-26T09:21:59.316+05:30//ஆதவா said...
மீண்டும் எப்பொழுது எழுதுவீர்கள...//ஆதவா said...<br /><br /> மீண்டும் எப்பொழுது எழுதுவீர்கள் என்று காத்திருந்தேன்.... உங்கள் அனுபவமே இப்பதிவில் முண்ணனியாக இருக்கிறது. போதுமான பதில்கள் அங்கிருந்தே கிடைக்கிறது.. எனினும் எனக்குள் இருக்கும் கேள்விகளுக்கான விடை இன்னும் முடிந்துவிடாமலேயே இருக்கிறது...<br /><br /> பார்ப்போம்... அதையும் சந்திப்போம்....<br /> நன்றிங்க..//<br /><br />வாங்க ஆதவா உங்களின் வயதின் தேடல் என்றே நினைக்கின்றேன். இருப்பினும் இந்த பதிவு வழிக்காட்டும் என்று நம்புகின்றேன். மேலும் எதுவானானும் கேலுங்கள் நண்பர்களும் சொல்லுவார்கள்..<br /><br /><br />//8வது பையனுக்கும் 4வது பொண்ணுக்கும் அப்பாவாக இருக்கின்றேன். எனக்குப் புரியவில்லை... எதற்காக எழுதியிருக்கிறீர்கள் என்று..//<br /><br /><br />பிழையை திருத்திவிட்டேன். 8வயது பையன் 4வயது பொண்ணு அப்பாவாக மகிழ்ச்சியாக இருக்கின்றேன்.. என்பதை சுட்டிகாட்டினேன். <br />நன்றி ஆதவா,,,,ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-37937305381815446212009-05-26T09:14:07.911+05:302009-05-26T09:14:07.911+05:30// ஆ.முத்துராமலிங்கம் said...
நல்ல விளக்கமாக ...// ஆ.முத்துராமலிங்கம் said...<br /><br /> நல்ல விளக்கமாக எழுதியிருக்கீங்க.<br /><br /> //எனக்கு வரவேண்டியவன் அல்லது வரவேண்டியவள் எப்படி இருக்கவேண்டும் என்பதை விட நாம் அவர்களுக்கு எப்படிப்பட்டவனாக, எப்படிப்பட்டவளாக இருக்கவேண்டும் என்பதில்தான் வாழ்க்கையின் சூட்சமம் உள்ளது.//<br /><br /> //திருமணத்திற்கு முன் என்பதைவிட திருமணத்திற்கு பின் புரிதல் என்பதில்தான் தாம்பத்தியம் அடங்கியுள்ளது//<br /><br /> இவைகள் நல்லா இருக்கே, உங்கள் உயரந்த என்னத்தையும் அனுபவத்தையும் வெளிபடுத்துகின்றது. இவ்வார்த்தைகள் தான் வாழ்க்கை.//<br /><br />நன்றி ஆ.முத்துராமலிங்கம்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-24683406332729132412009-05-26T09:12:53.851+05:302009-05-26T09:12:53.851+05:30// ஷண்முகப்ரியன் said...
//8வது பையனுக்கும் 4...// ஷண்முகப்ரியன் said...<br /><br /> //8வது பையனுக்கும் 4வது பொண்ணுக்கும் அப்பாவாக இருக்கின்றேன். //<br /><br /> உண்மையாகவா ஞானசேகரன்?! இல்லை ஏதாவது எழுத்துப் பிழையா?///<br /><br />மன்னிக்கவும் சார் ,,, 8வயது பையன் 4வயது பொண்ணு ( தூக்கத்தில் தட்டச்சு தவறாச்சு) சிறிய தவறு கருவில் மாற்றம் ஐயோஓஒ... நன்றி சார்...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-59933218630695795962009-05-26T08:36:49.047+05:302009-05-26T08:36:49.047+05:308வது பையனுக்கும் 4வது பொண்ணுக்கும் அப்பாவாக இருக்க...<I>8வது பையனுக்கும் 4வது பொண்ணுக்கும் அப்பாவாக இருக்கின்றேன். </I>எனக்குப் புரியவில்லை... எதற்காக எழுதியிருக்கிறீர்கள் என்று..ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-73297533702199177882009-05-26T08:35:33.240+05:302009-05-26T08:35:33.240+05:30மீண்டும் எப்பொழுது எழுதுவீர்கள் என்று காத்திருந்தே...மீண்டும் எப்பொழுது எழுதுவீர்கள் என்று காத்திருந்தேன்.... உங்கள் அனுபவமே இப்பதிவில் முண்ணனியாக இருக்கிறது. போதுமான பதில்கள் அங்கிருந்தே கிடைக்கிறது.. எனினும் எனக்குள் இருக்கும் கேள்விகளுக்கான விடை இன்னும் முடிந்துவிடாமலேயே இருக்கிறது...<br /><br />பார்ப்போம்... அதையும் சந்திப்போம்....<br />நன்றிங்க...ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-44470531055262083372009-05-26T08:06:13.948+05:302009-05-26T08:06:13.948+05:30நல்ல விளக்கமாக எழுதியிருக்கீங்க.
//எனக்கு வரவேண்ட...நல்ல விளக்கமாக எழுதியிருக்கீங்க.<br /><br />//எனக்கு வரவேண்டியவன் அல்லது வரவேண்டியவள் எப்படி இருக்கவேண்டும் என்பதை விட நாம் அவர்களுக்கு எப்படிப்பட்டவனாக, எப்படிப்பட்டவளாக இருக்கவேண்டும் என்பதில்தான் வாழ்க்கையின் சூட்சமம் உள்ளது.//<br /><br />//திருமணத்திற்கு முன் என்பதைவிட திருமணத்திற்கு பின் புரிதல் என்பதில்தான் தாம்பத்தியம் அடங்கியுள்ளது//<br /><br />இவைகள் நல்லா இருக்கே, உங்கள் உயரந்த என்னத்தையும் அனுபவத்தையும் வெளிபடுத்துகின்றது. இவ்வார்த்தைகள் தான் வாழ்க்கை.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-64544651226688280882009-05-26T07:39:50.811+05:302009-05-26T07:39:50.811+05:30//8வது பையனுக்கும் 4வது பொண்ணுக்கும் அப்பாவாக இருக...//8வது பையனுக்கும் 4வது பொண்ணுக்கும் அப்பாவாக இருக்கின்றேன். //<br /><br />உண்மையாகவா ஞானசேகரன்?! இல்லை ஏதாவது எழுத்துப் பிழையா?ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-48280398894758601302009-05-26T07:16:45.339+05:302009-05-26T07:16:45.339+05:30//thevanmayam said... ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் நமக...//thevanmayam said... ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் நமக்கிருப்பதுபோல் வேறு யாருக்கும் இல்லை!!//<br /> <br />வணக்கம் தேவன் சார்,<br />நீங்கள் சொல்வதும் சரிதான். ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் நமக்கு இருப்பது ஒரு வரன் என்றே சொல்லலாம்..<br /><br />//அமெரிக்காவில் உள்ள 58 குடும்பத்தினரின் விவாகரத்து வழக்கு (தேவகோட்டையைச் சேர்ந்தவர்கள்) இங்கு லோகல் நீதிமன்றத்தில் உள்ளது!!//<br /><br />ஐயோ.... உறவை சரியாக புரிந்துகொள்ளமலும், எதிர்பார்ப்புகளின் ஏமாற்றமும் காரணமாக இருக்கலாம்....<br /><br />நன்றி சார்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-25799772699500906742009-05-26T06:48:22.257+05:302009-05-26T06:48:22.257+05:30அமெரிக்காவில் உள்ள 58 குடும்பத்தினரின் விவாகரத்து ...அமெரிக்காவில் உள்ள 58 குடும்பத்தினரின் விவாகரத்து வழக்கு (தேவகோட்டையைச் சேர்ந்தவர்கள்) இங்கு லோகல் நீதிமன்றத்தில் உள்ளது!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-12712766520728269142009-05-26T06:46:07.189+05:302009-05-26T06:46:07.189+05:30நான் யாரிடமும் கேட்காமலே அந்த தொலைப்பேசி எண்ணில் த...நான் யாரிடமும் கேட்காமலே அந்த தொலைப்பேசி எண்ணில் தொடர்புக்கொண்டேன். மறுமுனையில் பேசியது பெண்ணேதான், நான் என் பெயரை சொல்லியதும் அவளிடம் ஒரு நடுக்கம். பின் அவளாகவே பேசினாள் " நான் உங்கள் குடுப்பத்தில் உள்ள அனைவரையும் பார்த்தேன், உங்கள் போட்டோவையும் பார்த்தேன் எனக்கு உங்களை பிடிக்கின்றது, என் போட்டொ மற்றும் விவரங்கள் பார்த்தீர்களா? என்னை பிடிக்கின்றதா? " என்றாள். எதிர்முனையில் நான் பேசாதவனானேன், என் அப்பாவிடம் சொல்லுகின்றேன் என்று சொல்லி முடித்துக்கொண்டேன். (என் மனம் இவள்! இவளேதான் என்றது) இன்றுவரை நான் அவளிடம் உன்னை எனக்கு பிடிக்கின்றது என்று சொல்லியதில்லை, அப்படியே நடந்துக்கொள்கின்றேன். 8வது பையனுக்கும் 4வது பொண்ணுக்கும் அப்பாவாக இருக்கின்றேன். திருமணத்திற்கு மூன்று தினங்களுக்கு முன்தான் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம் .///<br /><br />ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் நமக்கிருப்பதுபோல் வேறு யாருக்கும் இல்லை!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2613230641867635210.post-24141185582812743082009-05-26T04:49:15.411+05:302009-05-26T04:49:15.411+05:30// பழமைபேசி said...
பட்டைய கெளப்புறீங்க...//
...// பழமைபேசி said...<br /> பட்டைய கெளப்புறீங்க...//<br /><br />நன்றி நண்பா... எல்லாம் உங்களின் ஊக்கம்தான்..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com