tag:blogger.com,1999:blog-26132306418676352102024-03-14T00:40:14.922+05:30அம்மா அப்பாஆ.ஞானசேகரன்ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comBlogger258125tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-92181514482522130992021-03-21T01:00:00.000+05:302021-03-21T01:00:20.444+05:30சொந்த ஊரை தொலைத்து வந்த ஊரை சொந்தமாக்கினோம்!<p><b style="color: blue; font-family: "arial black", sans-serif; font-size: large;">சொந்த ஊரை தொலைத்து வந்த ஊரை சொந்தமாக்கினோம்!</b></p><div><span style="font-family: arial black, sans-serif;"><br /></span></div><div><span style="font-family: Arial, sans-serif; font-size: 14.3px;"><span style="color: blue;">நான் வசிக்கும் ஊர் மலைக்கோட்டை நகரம் திருச்சிராப்பள்ளியிலிருந்து 20கி மீ தூரத்தில் இருக்கும் அண்ணாநகர் திருச்சி-26. </span></span></div><div><span style="font-family: Arial, sans-serif; font-size: 14.3px;"><span style="color: blue;"><br /></span></span></div><div><span style="color: blue;"><span style="font-family: Arial, sans-serif; font-size: 14.3px;">தென்கிழக்கில் பாரத் </span>மிகு மின்<span style="font-family: Arial, sans-serif; font-size: 14.3px;"> தொழிற்சாலை, கிழக்கில் துப்பாக்கித் தொழிற்சாலை, வடகிழக்கில் ஹெவி அலாய் பெனிரேட் தொழிற்சாலை, </span>வடக்கில்<span style="font-family: Arial, sans-serif; font-size: 14.3px;"> பன்னாட்டு விமான நிலையம், வடமேற்கில் பொன்மலை </span>ரயில் பெட்டி<span style="font-family: Arial, sans-serif; font-size: 14.3px;"> தொழிற்சாலை என்று புடைசூழ அமைந்த </span>ஊர்தான்<span style="font-family: Arial, sans-serif; font-size: 14.3px;"> நான் வசிக்கும் </span>அண்ணாநகர்<span style="font-family: Arial, sans-serif; font-size: 14.3px;"> திருச்சி-26. 1984 ம் ஆண்டு டாக்டர் புரட்சி தலைவர் M G ராமசந்திரன் </span>அவர்கள்<span style="font-family: Arial, sans-serif; font-size: 14.3px;"> </span>தமிழ்நாடு<span style="font-family: Arial, sans-serif; font-size: 14.3px;"> வீட்டு வசதித் துறையினால் </span>தொடங்கப்பட்ட<span style="font-family: Arial, sans-serif; font-size: 14.3px;"> ஊர்தான் </span>அண்ணாநகர்<span style="font-family: Arial, sans-serif; font-size: 14.3px;"> திருச்சி-26.</span><br /></span></div><div><span style="color: blue;"><span style="font-family: Arial, sans-serif; font-size: 14.3px;"><br /></span></span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif; font-size: 14.3px;">ஒருமுறை டாக்டர் புரட்சி தலைவர் M G ராமச்சந்திரன் அவர்கள் முதலமைச்சராக இருந்த சமயத்தில் ரஷ்யா சென்றார், அங்கு </span><span style="color: #000099; font-family: Arial, sans-serif; font-size: 14.3px;">எல்லா தர மக்களும் ஒரே இடத்தில் ஏற்ற தாழ்வின்றி குழுமி வசிக்குபடியான நிலையில்</span><span style="color: #000099; font-family: Arial, sans-serif; font-size: 14.3px;"> ஒரு நகரத்தை பார்த்தாராம். அதுபோல் நம் ஊரிலும் ஒரு நகரம் அமைத்திட வேண்டும் என்ற கனவில் உருவான நகரம்தான் சேட்லைட் சிட்டி திருச்சி அண்ணாநகர். </span><span style="color: blue;"><span style="font-family: Arial, sans-serif; font-size: 14.3px;"><br /></span></span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif; font-size: 14.3px;"><br /></span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif; font-size: 14.3px;">இது ஒரு கனவு நகரம்... உண்மையில் இது ஒரு சமத்துவபுரம். மக்களின் மனித நேயம் உருவாக்கும் பட்டறை. இங்கு கிறிஸ்தவ தெரு, முஸ்லிம் தெரு, இந்துக்கள் தெரு என்பது கிடையாது. இங்கு பறையர் தெரு, பள்ளர் தெரு, கள்ளர் தெரு, நாடார் தெரு என்று சாதிப் பேர் சொல்லும் சாக்கடை கிடையாது. இங்கு மேலோர் கீழோர் என்ற பாகுபாடுயின்றி ஓரிடத்தில் வசிக்கும்படி அமைக்கப்பட்ட வடிவம் தான் இதன் தனிச்சிறப்பு. எங்கள் தெருவில் மாரியம்மன் பல்லக்கும் வரும், மாதாவின் சப்பரமும் வரும், முஸ்லிம் சகோதரனின் சமய ஊர்வலம் வரும். எது வந்தாலும் எல்லா இனத்தவரும் வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிட்டு வரவேற்பதும் எங்கள் வழக்கம்.</span><span style="color: #000099; font-family: Arial, sans-serif; font-size: 14.3px;"><br /></span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif; font-size: 14.3px;"><br /></span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif; font-size: 14.3px;">இதை எதிர்பார்த்து தான் புரட்சி தலைவர் இந்த ஊரை உருவாக்கினார். மேலும் அவர் கண்ட கனவு இங்கே ஒரே இடத்தில் மருத்துவம், பொறியியல், விவசாயம் என்ற கல்லூரிகள், பள்ளி வளாகங்கள் எல்லாம் ஒர் இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்றும் எண்ணம் கொண்டார். அதன்படி தொடக்க நிலையில் ஆரம்பமாகின. காலத்தின் ஓட்டம் அவர் 1987 ல் டிசம்பர் 24 நாள் காலமானார். அதன் பின் வந்த அரசியல் மாற்றங்கள், ஆட்சியாளர்கள் தன்னிடம் உள்ள தரிசு நிலங்கள் பணமாக்க கல்லூரிகள் இடம் மாற்றப்பட்டது. கடைசிவரை இந்த அண்ணாநகர் புரட்சி தலைவர் கண்ட கனவுக்கு வரவேயில்லை.</span><span style="color: #000099; font-family: Arial, sans-serif; font-size: 14.3px;"><br /></span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif; font-size: 14.3px;"><br /></span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif; font-size: 14.3px;">இந்தியாவிலேயே பாதாள சாக்கடை அமைக்கப்பட்ட பஞ்சாயத் இந்த அண்ணாநகர் அமைந்த நவல்பட்டு பஞ்சாயத்து தான். இதில் ஒரு வேடிக்கை இந்த அண்ணா நகரை என்ன காரணம் என்று முழுமையாக தெரியவில்லை இரு கூறுக பிரித்து ஒரு பகுதி கும்பகுடி பஞ்சாயத்தாகவும், ஒரு பகுதி நவல்பட்டு பஞ்சாயத்தாகவும் பிரிந்துள்ளது. அதுவே அதன் தனித்தன்மை காற்றில் பறந்தது. என்னதான் பாதாள சாக்கடை அமைப்பு பெற்றாலும் இது ஒரு கிராம பஞ்சாயத்து என்பதால் பராமரிப்புக்கு நிதி ஒதுக்காமல் மூடும் நிலைக்கு செல்கிறது. இங்குள்ள சமுக ஆர்வலர்களும், பஞ்சாயத்து தலைவர்களின் பெரும்பாடு களாலும் இன்னும் ஓடிக் கொண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் அண்ணாநகர் நவல்பட்டு ஒரு மிக பெரிய பஞ்சாயத்தாக இருக்கின்றது. அதில் வருமானம் அதிகம் ஈட்டும் பஞ்சாயத்து தாகவும் இருக்கிறது.</span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif; font-size: 14.3px;"> </span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 14.3px;">சீரும் சிறப்பு கொண்ட இந்த ஊரை மாதிரி நகரமாக பார்க்கவும், சீரமைக்கவும் எந்த தலைவர்களும் வரவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வராக இருந்தபோது இங்கு ஒரு ஐ டி பார்க்கை நிறுவினார். தற்பொழுது 3, 4 கம்பெனிகள் இயங்கும் நிலையில் இருக்கிறது. மேலும் இதை மேம்படுத்த அடுத்து வந்த ஆட்சியாளர்கள் முன்வரவில்லை. இன்னும் அப்படியே இருக்கிறது, காரணம் கமிஷன் பேரம் சரியாக ஒத்துவரவில்லை என்பதுபோல் ஒரு பேச்சு வழக்கில் இருக்கிறது.</span></span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 14.3px;"><br /></span></span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 14.3px;">இங்குள்ள சாலைகள் பல 20 வருடம் மேல் எந்த ஒரு பராமரிப்பின்றி குண்டும் குழியாக இருக்குது. இருப்பினும் அதை மேம்படுத்த நிதி ஒதுக்கீடும் இல்லை கவனிப்பதும் இல்லை. ஒரு நல்ல மாடல் நகரம் பார்வையற்று கிடப்பது வருத்தப்பட கூடியதாக இருக்கின்றது. அதே போல் ஆங்காங்கே குப்பை மேடுகள் இருக்கிறது அதை பராமரிக்காமல் கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது. அதே போல் பாதாள சாக்கடை மேன்கோல்ஸ் மூடிகள் இல்லாமல் நீர் வழிந்த நிலையில் இருப்பது. கனவு நகரம் காணாமல் போகிறது.</span></span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 14.3px;"><br /></span></span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 14.3px;">ஒரு நல்ல மாதுரி நகரம் இனி வரும் ஆட்சியாளர்கள் பார்வையில் பட வேண்டும் என்பதற்காகவும் அதை மேம்படுத்த ஆவணம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கின்றோம்.</span></span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 14.3px;"><br /></span></span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 14.3px;">1. ஒரு 24 மணி நேர மருத்துவமனை நிறுவப்பட வேண்டும்.</span></span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 14.3px;">2. பாதாள சாக்கடை அதன் வெளியேற்றும் பம்பு நிலையங்கள் சரி செய்ய வேண்டும்</span></span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 14.3px;">3, நல்ல ஒரு வணிக வளாகம் வேண்டும்.</span></span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 14.3px;">4.சாலைகளை செப்பனிட வேண்டும்.</span></span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 14.3px;">5. பகுதிக்கு ஒன்றாக விளையாட்டு அரங்கம், நல்ல நூல் நிலையம் அமைக்கப்பட வேண்டும்.</span></span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 14.3px;">6. இந்த அண்ணாநகரின் தனி சிறப்பை பாதுகாக்க வேண்டியது மட்டுமல்லாமல் இது போல நகரம் பல இடங்களில் அமைத்து உண்மையான சமத்துவபுரம் உருவாக்கப்பட வேண்டும்.</span></span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 14.3px;">7. பேருந்துகள் அதிகப்படுத்த வேண்டும் . 100 அடி சாலை வழியாக ஒரு பேருந்து இயக்கினால் நல்லது.</span></span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 14.3px;">8. ஐ டி பார்க்கில் வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.</span></span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 14.3px;">9. இங்கு ஒரு பகுதிக்கு ஒன்றாக சமுதாயக் கூடம் அமைக்க பட வேண்டும்.</span></span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 14.3px;"><br /></span></span></div><div><span style="color: #000099; font-family: Arial, sans-serif;"><span style="font-size: 14.3px;">இது எல்லாம் வரும் ஆட்சியாளர்கள் கவனிப்பார்கள் என்று நம்புகின்றோம்.</span></span></div>ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-15520145835029715772020-02-15T09:42:00.001+05:302020-02-15T09:42:34.899+05:30TIP TOP(Official Lyrics video)-Beskin Joy & Barath<iframe allowfullscreen="" frameborder="0" height="270" src="https://www.youtube.com/embed/Sz7Uh2-bZFM" width="480"></iframe>ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-72126549653908521272018-06-16T11:59:00.002+05:302018-06-16T11:59:49.600+05:30"மகிழ்ச்சி"<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
"மகிழ்ச்சி"</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இது மூளையுடன் தொடர்புடையது. பணத்தால் மற்ற காரணிகளால் மகிழ்வை கொடுக்க முடியாது. மகிழ்வை உணர சில காரணிகள் தேவைபடலாம். அதில் ஒன்று பணமாக கூட இருக்கலாம்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
பணம்தான் மகிழ்வை கொடுக்க முடியும் என்ற நிலை உங்களுடையது என்றால், அதற்கு எய்ட்ஸ் வந்து சாகலாம்.</div>
<div class="text_exposed_show" style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">
<div style="font-family: inherit; margin-bottom: 6px;">
பணம் இருந்தால் மகிழ்ச்சி தன்னால வரும் என்ற நினைப்பு சிலருக்கு இருக்கலாம். முற்றிலும் தவறான எண்ணம். மகிழ்வு என்பது துக்கம், பயம், ஆச்சரியம், கோபம் போன்ற உணர்வலை சம்பந்தபட்ட நிலை.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
மகிழ்ச்சி மட்டுமே குறைந்த அதிர்வை கொடுக்கும் உணர்வு. ஆகவே அதை எல்லோரும் விரும்புகின்றோம். அதற்கும் மட்டுமே அதிகம் ஆற்றல் தேவைபடாது. கோபத்திற்கு அதிக ஆற்றல் தேவைபடுவதால் விரைவில் சோர்வடைகின்றோம். கோபத்திற்கு எப்படி பணம் தேவையில்லையோ அதுபோலதான் மகிழ்ச்சிக்கு தேவைபடாது.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
நம் முன்னோர்கள் தியாண நிலையில் மகிழ்ச்சியை உணர்திருக்கின்றார்கள். அந்த மகிழ்ச்சியில் ருசி அதிகமாகவும் நிரந்தரமாகவும் இருப்பதை சொல்லிவிட்டு போய்யுள்ளார்கள். (தியாணம் என்பது கடவுள் சார்ந்த விடயம் இல்லை அறிவு சார்ந்த விடயம்)</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
சிரிப்பூட்டும் வாயுமூலம் சிரிக்க முடியும் என்றால் ஏன் பணத்தால் மட்டுமே மகிழ்ச்சியை கொடுக்கமுடியும் என்று எண்ணுகின்றோம்....</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
சேவல் இல்லாமல் கோழியால் குப்பையை கிழருதல் மூலம் முட்டையிட முடியும். அப்படியிருக்க பணம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க கற்றல் நன்று.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
மீண்டும் ஒரு தூண்டலுடன்<br />ஆ.ஞானசேகரன்</div>
</div>
ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-36093841190060756972016-03-20T23:58:00.001+05:302016-03-20T23:58:00.983+05:30Beskin with song<iframe allowfullscreen="" frameborder="0" height="270" src="https://www.youtube.com/embed/KCUiH5SIRz8" width="480"></iframe>ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-18759810776843405742014-09-23T07:30:00.000+05:302014-09-23T07:30:43.044+05:30என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...சுற்று 4<b><span style="color: blue;">என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...சுற்று 4</span></b><br />
<br />
<span style="color: blue;">அட ஆமாங்க எங்க ஊரில் ஒரு பாணி பூரி கடை வைத்திருந்தார்கள் பேருந்து நிலையம் ஓரமாய் இருந்தாலும் நல்ல ஓட்டம், சுவையும் பரவாயில்லை... ஒரு சில நாட்களில் அருகில் 10 கடை அதே பாணி பூரி கடைகள் முளைத்துவிட்டது. அடுத்த ஒரு வாரத்தில் 10 ம் காணவில்லை.......!!!!! ( ஒரு தொழில் ஆரம்பிக்கும்பொழுது சமுகவியல், பொருளாதாரம், சூழ்நிலை தெரிந்து செய்தால் நல்லதுதான்... அவன் செய்யுரான் நானும் செய்யுரேன் என்பது கேள்விதான்)</span><br />
<br />
<span style="color: blue;">அப்படிதான் நம்ம ஊரின் படிப்பும் ஆங்காங்கே முளைக்கும் கல்லூரிகள், அதில் படிக்கம் மாணவர்களும். இதையெல்லாம் யார் முறைப்படுத்துவது? (<a href="http://aammaappa.blogspot.in/" target="_blank">அம்மா அப்பா</a>வின் கேள்வி?)</span><b><span style="color: blue;"> </span></b><span style="color: blue;">அட போங்க சார் அரசாங்கம் சாராய வியபாரம் செய்யுது அப்பரம் நாங்களெல்லாம் சும்மாவ இருக்க முடியும் அதுதான் கல்விக்கு தொண்டு செய்ய வந்துவிட்டோம். இப்பெல்லாம் கல்வி நாயகர்களே நாங்கதான். கல்வி கடவுள் என்று சொல்லிக்கொள்ளவும் ஆசைப்படுகின்றோம். (நாங்கள் நல்லவனா தெரியுறோம், அரசு சாராயம் விற்கிது) </span><br />
<br />
<span style="color: blue;">அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அவங்க அவங்க பேரை போட்டு கொள்ளுறாங்க, சாரயக்கடைக்கு மட்டும் அரசு சாரயக்கடைனு வைக்கிறாங்க! ஏம்பா? தப்புனு தெரிந்தே செய்யுறோம்...... நல்லவேலை காந்தி சாரயக்கடைனு வைக்கம விட்டுடோமோ!!!!!!! (ஹி ஹி சும்மா ஒரு வைத்தெரிச்சல்) அரசுதான் யோசிக்கல நம கொஞ்சம் யோசிச்சி வைப்போம்...</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">மேலும் கேள்விகள் தொடரும்</span><br />
<span style="color: blue;">ஆ.ஞானசேகரன்</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;"><br /></span>ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-77585282921442561842013-11-07T11:19:00.005+05:302013-11-07T11:20:43.834+05:30என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...சுற்று 3<span style="color: blue;"><b>என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...சுற்று 3</b></span><br />
<span style="color: blue;"><b><br /></b></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFrCnxn2ThgNtAyP1MvV_FnahOCLcuwg_zEx80K7pFASvyiP51NnOd-5mdyBW3-pjtYfCIb2GxyMjYKXUuU_0qkjwZMQQjpibsABwk0rMVO4cUdloUdVyjCEq0AsGEjXeqx4R8Sq9AuCs/s1600/yarlminnal.com_4.jpg" imageanchor="1"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFrCnxn2ThgNtAyP1MvV_FnahOCLcuwg_zEx80K7pFASvyiP51NnOd-5mdyBW3-pjtYfCIb2GxyMjYKXUuU_0qkjwZMQQjpibsABwk0rMVO4cUdloUdVyjCEq0AsGEjXeqx4R8Sq9AuCs/s1600/yarlminnal.com_4.jpg" width="320" /></a></div>
<br />
<span style="color: blue;"><b>கொலை</b> என்பது ஒரு மனிதரை இன்னொரு மனிதர் கொல்வது அல்லது மரணம் அடையச் செய்வதாகும். பொதுவான சூழ்நிலைகளில் கொலை ஒரு குற்றச்செயலாகவே கருதப்படுகிறது. ஆனால் போர், எதிர்ப்புப் போராட்டம் போன்ற சூழ்நிலைகளில் கொலை தொடர்பான ஒரு தெளிவான அற நிலைப்பாடு கடினமானது. ( நன்றி விக்கிப்பீடியா )</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: red;"><a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" target="_blank"><span style="font-size: small;"><span dir="auto">விக்கிப்பீடியா:சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்</span></span></a></span><br />
<br />
<span style="font-size: small;"><span dir="auto">கொலை ஒன்று நடந்துவிடுகின்றது... சூழ்நிலை காரணமாகவோ, அல்லது திட்டமிட்டோ நடக்கின்றது. கொலையாலி பிடிபடுகின்றான் வலக்கு மற்றத்திற்கு செல்கின்றது. சாட்சியங்கள் சந்திகத்தின் அடிப்படையில் நிறுபணம் இல்லாமல் போய்விடுகின்றது (சந்தேகங்கள் குற்றவாளிக்கு சாதகமாகின்றது இதுதான் சட்டமும் சொல்கின்றது!!!!!!!) குற்றவாளி விடுதலையாகிவிடுகின்றான்.( என்ன கொடுமை சரவணன் இது) </span></span><br />
<br />
<span style="font-size: small;"><span dir="auto"><span style="color: red;"> <a href="http://aammaappa.blogspot.in/" target="_blank">அம்மா அப்பாவின்</a></span> கேள்வி இதுதான் கொலை நடந்தது உண்மை அப்படியானால் அந்த கொலையை செய்தது யார்? அதை யார் கண்டுபிடிப்பது? இறந்தவரின் குடும்பத்திற்கு யார் பாதுகாப்பாகவும் நஷ்டத்தை சரிகட்டவும் செய்வது? இந்த அரசாங்கம் இதற்கு என்ன பதில் சொல்லுகின்றது? (மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மக்களாட்சி) சாதாண மனிதனுக்கு பாதுப்பு தராத அரசியல் அமைப்பிற்கு என்ன தண்டனை கொடுப்பது? </span></span><br />
<span style="font-size: small;"><span dir="auto"><br /></span></span>
<span style="font-size: small;"><span dir="auto">உண்மையில் நடப்பது என்ன? கொலையாளி விடுதலையாவதும் கோப்பை உடப்பில் போடுவதும்தான்... வாடிக்கையும் வேடிக்கையும்.........</span></span><br />
<span style="font-size: small;"><span dir="auto"><br /></span></span>
<span style="font-size: small;"><span dir="auto">போங்கடா நீங்களும்.......... உங்க ..............!</span></span><br />
<span style="font-size: small;"><span dir="auto"><br /></span></span>
<span style="font-size: small;"><span dir="auto">மாற்றங்களை எதிர்ப்பார்க்கும் மக்கள் முட்டாளாகின்றனர்........</span></span><br />
<span style="font-size: small;"><span dir="auto"><br /></span></span>
<span style="font-size: small;"><span dir="auto"><br /></span></span>
<span style="color: blue;"><span style="font-size: small;"><span dir="auto">இன்னும் கேள்விகள் தொடரும்</span></span></span><br />
<span style="font-size: small;"><span dir="auto"><br /></span></span>
<span style="font-size: small;"><span dir="auto"><br /></span></span>ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-38024561027904263782013-10-04T15:26:00.001+05:302013-10-08T16:43:10.571+05:30என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்... சுற்று 2<span style="color: blue;"><b>என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...சுற்று 2</b></span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவை காந்தியடிகள் அகிம்சை முறை போராட்டத்தில் சுந்திர இந்தியாவை கண்டார்........</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அன்று அவர் கையாண்ட அகிம்சை போராட்டம் வென்றது. அந்த அகிம்சை வெற்றிக்கு காரணம் காந்தியடிகளா? வெள்ளையர்களா? </span><br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: blue;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGjMYIM-zEmZrn8EryoB3GkADVdz2GlMlMKBULTORyP4Z6bVA4gCB5LnZih9LuWVwftN0qVNZGUWEHSXS5WONfuFpwdWbKslC2LhjySatpe4TBBCsUUn_IRHl_vwK_2Xc0uqQQIHHPKPU/s1600/untitled6.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="251" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGjMYIM-zEmZrn8EryoB3GkADVdz2GlMlMKBULTORyP4Z6bVA4gCB5LnZih9LuWVwftN0qVNZGUWEHSXS5WONfuFpwdWbKslC2LhjySatpe4TBBCsUUn_IRHl_vwK_2Xc0uqQQIHHPKPU/s320/untitled6.bmp" width="320" /></a></span></div>
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அடுத்த சுற்றில் கேள்விகள் தொடரும்....</span><br />
<span style="color: blue;">ஆ.ஞானசேகரன்</span>ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-38578159769574776732012-07-13T19:34:00.003+05:302012-07-13T21:43:08.761+05:30என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...<span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);">என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...<br /><br /><br /></span><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjs22N_X0UuRtgVd4gcsszcQ_9oEpUiabsGWSJglrWK82zD3AkPxNpLxdT8_XgVKqJ0UpH_E0KjsDmyKfWWhU-ZfBvnfry8cilXsfCegJRFpypHS93W99o9RVw_7qt0xOdi0Ps4kdJnpVA/s1600/question-mark.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjs22N_X0UuRtgVd4gcsszcQ_9oEpUiabsGWSJglrWK82zD3AkPxNpLxdT8_XgVKqJ0UpH_E0KjsDmyKfWWhU-ZfBvnfry8cilXsfCegJRFpypHS93W99o9RVw_7qt0xOdi0Ps4kdJnpVA/s400/question-mark.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5764686317246785842" border="0" /></a><br /><span style="color: rgb(0, 0, 153);">வணக்கம் நண்பர்களே!... பல நாட்களாக இணையம் பக்கம் வரமுடியவில்லை, வேலை பளூ ஒரு பக்கம் இருந்தாலும் மன இறுக்கமும் ஒரு காரணம்தான்... என்னமோ இணையத்தில் எழுதிவைத்தால் இந்த சமுக அவலங்களையும், அநீதிகளையும் தட்டி கேட்டு விடமுடியும் என்ற எண்ணம் எனக்கு இல்லாமல் போய்விட்டது. அப்பறம் என்ன ஒரு பொழுதுபோக்காக எழுதி காலம் கடத்துவதும் பிடிக்கவில்லை. அப்படி எழுதுவதையும் வன்மையாக கண்டனம் செய்கின்றேன். இப்ப என்னதான் சொல்ல வந்தே என்று நினைகின்றீர்களா? என்னுள் கேட்கபடும் கேள்விகளை உங்களுள் கேட்டுப்பார்க்கலாம் என்ற நட்பாசைதான்.... தனி ஒருவனால் எந்த ஒரு மாற்றதையும் எதிர்பார்க்க முடியது. ஒரு சமூக புரட்சி கண்டிப்பாக தேவைபடுகின்றது. அப்படிப்பட்ட ஒரு சமுக புரட்சியை இட்டு செல்ல தன்னலமில்லா தலைவர்கள் இல்லாதது இந்தியாவிற்கே விட்ட சாபமோ என்னமோ!.... அது இருக்கட்டும் அந்த கேள்விதான் என்ன?..... ம்ம்ம்ம்ம் சொல்லுரேன்.</span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">1. லஞ்சம்(கையூட்டு), லஞ்சம் என்று சொல்லுராங்க, அதை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுராங்க, அதற்கான சட்டமும், அரசு அமைப்பும்கூட இருக்கின்றது. அதற்காக பல சமூக அமைப்புகளும் போராடி வருகின்றது. இந்தியாவை பொருத்த வரை லஞ்சத்தை ஒழிக்க வாய்ப்புகள் இருக்கின்றதா? எப்படி? ஏன்?</span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">2. லஞ்சம் பெருகி வருவதற்கு முக்கிய காரணம் அரசியல்வாதியா? அரசாங்க அதிகாரிகளா? அவர்களும் நம்மில் ஒருவர்தானே! இருந்தாலும் நம்மால் ஏன் ஒழிக்க முடிவதில்லை?</span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">3. லஞ்சம் கொடுப்பது குற்றமா? வாங்குவது குற்றமா? அல்லது இரண்டுமே குற்றமா? ஒரு தனி மனிதன் இந்த சமூகத்தில் லஞ்சம் வாங்காமல், மேலும் கொடுக்காமல் இருக்க முடியுமா? அப்படி முடிவதில்லை என்றால் அதற்கு யார் (எது?) காரணம்? லஞ்சம் என்பது பணம் மட்டுமில்லை மேலிடத்து சிபாரிசும் லஞ்சம்தான்...</span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">4.1947 க்கு பின் இந்தியா சுதந்திரம் அடைந்ததாக பிரகடனம் செய்யப்பட்டது.... இந்த 64 வருடங்களுக்கு பின் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முழு சுதந்திரம் கிடைக்கின்றதா? அந்த சுதந்திரம் முறையாக வழங்கப்படுகின்றதா? அது இருக்கட்டும் முழுமையான பாதுகாப்பை இந்த இந்திய அரசும், இந்திய சட்டமும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தருகின்றதா?</span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">5. நேற்று நாம் குழந்தைகளாக இருந்த பொழுது அந்த தெருவே, ஏன் அந்த ஊரே நம்முடையதுதான். இன்று நம் பிள்ளைகள் பக்கத்து விட்டில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பபடுகின்றதா? பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பாகதான் இருகின்றது, என்று முழுமையாக நம்பப்படுகின்றதா? எத்தனை கோர சமூக அவலங்கள்... அத்தனைக்கும் சட்டம் பாதுக்காப்பாக இருக்கின்றதா? அப்படிப்பட்ட சமுக குற்றவாளிகளுக்கு இந்த இந்திய சட்டம் தகுந்த தண்டனையை கொடுக்க முடிகின்றதா? ஏன்?......</span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">6.இன்று நம் பிள்ளைகளை பள்ளிகளுக்கு வேன், மற்றும் ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றோம். அது நம்முடைய வசதி என்று நினைக்கின்றீர்களா?.... தனியாக பிள்ளைகளை அனுப்ப முடிகின்றதா?.... பக்கத்து தெருவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நாமே சென்றுதான் விட்டு வருகின்றோம் ஏன்?.... அப்படிப்பட்ட சமூக அமைப்பு உருவாக காரணம் என்ன? சட்டமும், சட்ட அமுலாக்கமும் காரணமாக இருக்கும் என்று நினைக்கலாமா? அதற்கு முக்கிய காரணம் என்ன?</span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">7.சட்டம் சரியாக இருந்தாலும், சட்ட அமுலாக்கம், சட்டபாதுகாப்பு ஏன் சரியாக அமைவதில்லை? அரசியல் தலையீடா? அரசு அதிகாரிகளின் சுயநலமும் மெத்தன போக்கு காரணமா? அதற்க்காக யார் போராட வேண்டும்.....</span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">8. சட்டம் தெரிந்த வள்ளுனர்கள் செய்து வருவது தொழிலா? சேவையா? வக்கில்கள் செய்வது தொழில் என்றால் அதை ஏன் அரசு ஏற்று நடத்த வேண்டும்?</span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">9. காவல் துறை மற்றும் காவலிகள் யாருக்கு பாதுக்காப்பாக இருக்கின்றார்கள்? காவலாலிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகலுக்கு சட்டம் தெரிய வேண்டுமா? அப்படி தெரிந்து வைத்துள்ளார்களா? அதனை பரிசோதித்து பார்பதுண்டா?</span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">10. இந்த இந்திய மக்களுக்கு நாட்டை பற்றியோ? சமூகத்தை பற்றியோ? அக்கரை இருக்கின்றதா? இல்லை என்றால் ஏன்? அந்த அக்கரையை யார் வளரும் பிள்ளைகளுக்கு ஊட்டுவது? அந்த விடயத்தில் அரசு நம்பிக்கை இழந்துவிட்டதா?............</span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">இன்னும் கேள்விகள் தொடரும்........</span><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">ஆ.ஞானசேகரன்</span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);">ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-47810281297642670192012-06-01T09:19:00.004+05:302012-06-01T10:13:40.036+05:30கண்ணீர் அஞ்சலி (திருப்பூர் சொல்லரசன்)<span style="font-weight: bold;">கண்ணீர் அஞ்சலி (திருப்பூர் சொல்லரசன்)</span><br style="font-weight: bold;"><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHW6xB2iq0lkCitOTGODcarVCoHZJOT8H8rYBCWbL8y6rmTtpP6UxECRkcu0BHRX1uLGx1Jh06CK8t5SHMZdfCk9jPBA60Rx0o1wtLsCjmHSyQeW20FgpxAqm8UkCP2ik4OyA86NchswU/s1600/sollarasan.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 303px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHW6xB2iq0lkCitOTGODcarVCoHZJOT8H8rYBCWbL8y6rmTtpP6UxECRkcu0BHRX1uLGx1Jh06CK8t5SHMZdfCk9jPBA60Rx0o1wtLsCjmHSyQeW20FgpxAqm8UkCP2ik4OyA86NchswU/s400/sollarasan.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5748915814526923042" border="0" /></a><br /><br />நமது பதிவுலக நண்பர் சொல்லரசன் என்கின்ற ஜேம்ஸ் சகாயராஜ் நேற்று (31.05.2012) காலை இயற்கை எய்தினார். அதன் பின் திருச்சி பாலக்கரையில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் சிறிது காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டார். அண்ணாரின் குடும்பத்தாருக்கு பதிவுலகமே ஆழ்ந்த இரங்கல்களை தெரியப்படுத்துவோம்.<br /><br />ஒரு நல்ல நண்பரை இழந்ததை நினைக்கின்ற பொழுது மனம் அழுத்தமாக உள்ளது. அவர் பழகுவதற்கு நல்ல மனிதர், பலமுறை நேரில் பார்த்ததால் அவரின் இழப்பு மிகவும் பாதிப்பாக இருக்கின்றது.<br /><br />அவரைப்பற்றி அவரே சொல்லும் காணோளி (பழையது) .....<br /><br /><br /><iframe src="http://www.youtube.com/embed/u724yNqqs9w" allowfullscreen="" frameborder="0" height="480" width="640"></iframe><br /><br /><br />அவர் சொல்லரசன் என்ற தளத்தில் தனது கருத்துகளை பகிர்ந்துக் கொண்டார் அவருடைய தளம் செல்ல <a href="http://sollarasan.blogspot.in/"><span style="color: rgb(255, 0, 0);">சொல்லரசன்</span></a>ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-44300953519696671982012-01-27T14:59:00.004+05:302012-01-27T16:28:40.812+05:30ஏன்? எதற்கு? எப்படி?....15<span style="color: rgb(0, 0, 153);"><span style="font-weight: bold;">ஏன்? எதற்கு? எப்படி?....15</span></span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">ஒரு பொருள் ஒரே இடத்தில் இருக்கின்றது என்றால் என்ன காரணமாக இருக்கலாம்? அந்த பொருளை வேறு நிலைக்கு மாற்ற என்ன தேவைப் படுகின்றது? </span><br /><br style="color: rgb(0, 0, 153);"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidlNM1hClImHANhvU-IbmTXgq2P9GFkbsGdJtJQS_OnvOIk9xf0g03qNklv9SxmLhdypGytwDoSD8GBKDZC3ujGEbClNNnD4PHPWlBLZmQn09iqnVMwnQjC-n4n617bmoMqX7_8f10pHk/s1600/chokkar-Indian-Air-Force_3.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 340px; height: 274px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidlNM1hClImHANhvU-IbmTXgq2P9GFkbsGdJtJQS_OnvOIk9xf0g03qNklv9SxmLhdypGytwDoSD8GBKDZC3ujGEbClNNnD4PHPWlBLZmQn09iqnVMwnQjC-n4n617bmoMqX7_8f10pHk/s400/chokkar-Indian-Air-Force_3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5702263558749256082" border="0" /></a><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">வணக்கங்க,.. நாம் நடக்கின்றோம், ஓடுகின்றோம், அதற்கு நம்முடைய கால்கள் தேவையாகின்றது. கால் மட்டும் இருந்தால் போதுமா? நாம் நடக்க, ஓட வேறு என்ன காரணிகள் தேவையாகின்றது. " அவனின்றி ஒரு அணுவும் அசையாது" என்பார்கள். ஆனால் ஆற்றல் இன்றி இங்கு ஒன்றுமே இல்லைங்க. அந்த ஆற்றல்தால் கடவுளாக சொல்லுகின்றார்களோ என்னவோ? இந்த அண்டம் என்பது ஆற்றலின் கூடாரம். நாம் அண்டத்தில் உள்ள எல்லா ஆற்றல்களையும் முழுமையாக பயன்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. ஆற்றலை பற்றி முன்பே சொல்லியுள்ளோம். அதன் சுட்டி இதோ</span> <a href="http://aammaappa.blogspot.com/2009/09/2.html"><span style="color: rgb(0, 0, 153);"><b>ஏன்? எதற்கு? எப்படி?..... 2</b></span></a><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">இப்போ! ஒரு பொருள் நிலையாக இருக்கின்றது என்றால் என்ன அர்த்தமாக இருக்கும்? அந்த பொருள் இடம் மாற வேண்டும் என்றால் அந்த பொருளுக்கு என்ன தேவையாகின்றது? அந்த பொருளை இடம் மாற்ற வேண்டும் என்றால் தள்ளுகின்றோம், இழுக்கின்றோம். அந்த தள்ளுதல், இழுத்தல் 'விசை'யின் அடிப்படையாக உள்ளது. ஒரு பொருள் இடம் மாற வேண்டும் என்றால் அந்த பொருளுக்கு விசை தேவையாகின்றது. </span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">ஆமாம் விசை என்றால் என்ன? அதை காண முடியுமா? விசையை பார்க்கவோ, ருசிக்கவோ முடியாது. அதன் விளைவை மட்டுமோ உணரமுடியும். ஒரு பொருளின் மீது விசை செயல்பட்டு உண்டாக்கும் விளைவைதான் காணமுடியும். அதன் மூலம்தான் விசையை விளக்க முடியும். அதேபோல ஒரு பொருள் நிலையாக இருக்கின்றது என்றால் அந்த பொருளின் மேல் எந்த புறவிசையும் தாக்காமல் இருக்கின்றது என்பது அர்த்தம். தொடர் இயக்க நிலையில் இருக்கும் பொருளும் நிலையான பொருள் என்றுதான் சொல்ல வேண்டும். இயக்க நிலையில் உள்ள பொருளை நிறுத்தவோ அல்லது திசை மாற்றவோ விசை தேவையாகின்றது. நிலையாக இருக்கும் பொருளில் எப்பொழுதுமே நிலையான உராய்வு விசை செயல்பட்டுக்கொண்டே இருக்கும். இந்த உராய்வு விசைக்கு சாமமான புறவிசை செயல்படும்பொழுது அந்த பொருள் நிலையாகவே இருக்கின்றது.</span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">விசையை பற்றி கலிலியோ, நீயூட்டன் இருவரும் பல ஆய்வுகள் செய்து விசையை பற்றிய விதிகளும் சொல்லியுள்ளார்கள். ஒரு பொருளின் மீது விசை செயல் படாதவரை அந்த பொருள் மாறாத வேகத்தில் இயங்குவதாக கலிலியோ கூறியுள்ளார். நியூட்டன் தம் பங்கிற்கு விசையை பற்றி மூன்று விதிகளையும் கூறியுள்ளார். அதை நீயூட்டன் விதி என்று அழைக்கின்றோம். </span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">விசையை பற்றி ஓரளவிற்கு புறிந்துகொண்டோம்...... ஒரு சின்ன கேள்வி நாம் காரில் (மகிழுந்து) செல்கின்றோம், ஓட்டுனர் திடீர் என்று காரை நிறுத்தும் பொழுது நாம் ஏன் முன்னோக்கி சாய்கின்றோம்?</span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">மேலும் ஏன்? எதற்கு? எப்படி?... தொடரும் </span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">அன்புடன்</span><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">ஆ.ஞானசேகரன்</span>ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-14852745614812909152012-01-23T10:14:00.005+05:302012-01-23T15:46:15.025+05:30எல்லை தாண்டி......<span style="color: rgb(0, 0, 153); font-weight: bold;">எல்லை தாண்டி......</span><br /><br style="color: rgb(0, 0, 153);"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvpPjv1DVe3gWn3H_Jv6h-Q0ooHvpuAka8q9NwQCUmyFp2DpeAO2H8qSF5d7bJT6kaP1lhX7uGc-RSqF5CfdejlmuReTed0em2w8oNU4SfznRe5FOiHKuYlNAlAIY7Yn1kIErpepGlC9w/s1600/mn_srilanka_refugees.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 263px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvpPjv1DVe3gWn3H_Jv6h-Q0ooHvpuAka8q9NwQCUmyFp2DpeAO2H8qSF5d7bJT6kaP1lhX7uGc-RSqF5CfdejlmuReTed0em2w8oNU4SfznRe5FOiHKuYlNAlAIY7Yn1kIErpepGlC9w/s400/mn_srilanka_refugees.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5700748545443120322" border="0" /></a><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(255, 0, 0);">* எல்லை தாண்டி வந்ததாக கூறி, இந்திய மீனவர்கள் 31 பேர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டனர்</span><br style="color: rgb(255, 0, 0);"><span style="color: rgb(255, 0, 0);">* படகு பழுதானதால் தவித்துக் கொண்டிருந்த ராமேசுரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு (இலங்கை கடற்படை அட்டூழியம்)</span><br style="color: rgb(255, 0, 0);"><span style="color: rgb(255, 0, 0);">* ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் (வலைகளை அறுத்து மீன்களை அள்ளி சென்றனர்)</span><br style="color: rgb(255, 0, 0);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">ஆதிமனிதன் பெண்ணிற்கு பின்னால் ஒரு குடும்பமாக, பின்னர் குழுக்களாக வாழத்தொடங்கினான். அந்த குழுக்கள் பெரும் குழுக்களாகவும் மாறியது. வலிமையுள்ளவர்கள் குழுவின் தலைவராக இருந்தனர். ஒவ்வொரு குழுவும் தாங்கள் வாழும் இடத்தை எல்லைகளாக வகுந்துக்கொண்டனர். எல்லை தாண்டி வேற்று குழுவினர் வந்தால் அங்கேதான் பிரச்சனை ஆரம்பமானது. எல்லை தாண்ட காரணிகளாக இருப்பது, உணவிற்காக அதற்கு மேல் மண்ணிற்கும் பெண்ணிற்கும்தான்.</span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">இந்த எல்லை தாண்டிய பிரச்சனையின் தீர்வுதான் என்ன? இரு குழுக்களும் பேசி வகுத்த கட்டுப்படுகள்தான். அந்த கட்டுப்படுகளை மீறும் பொழுது பிரச்சனைகளும் உருவாகின்றது. சின்ன சின்ன குழுக்கள் இன்று கிரமமாக, நாடக, கண்டமாக உருவாகியுள்ளது. வலியவன் நாட்டாமையாகின்றான், மக்களே! மக்கள் தேர்தெடுத்து நாட்டை ஆழ அதிகாரம் கொடுக்கவும் செய்ய தொடங்கிவிட்டான்...... </span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">இப்படி இருக்கும் நிலையில் மேலே கண்ட செய்தி நம் சிந்தனையை தூண்டுகின்றது. எல்லை தாண்டிய பிரச்சனை தினம் ஒரு செய்தியாக இருக்கின்றது. நம் நாட்டு மீனவர்கள் தினம் தண்டிக்கப்படுகின்றார்கள். இதை நம் அரசு இன்னுமும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது ஏன்? நம் நாட்டின் எல்லையை கடந்து கள்ள நோட்டுகள் மூலம் பொருளாதரத்தையே நசுக்க பார்கின்றபொழுதும், இன்னும் நம் அரசு மெளனமாக இருக்கின்றது ஏன்?</span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">மீனவர்கள் உண்மையில் எல்லையை கடந்துவிடுகின்றார்களா? நமது எல்லை காவல் படையினர் அதற்கான பாதுகாப்பு எச்சரிக்கை சொல்லவில்லையா?</span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">நமது மீனவர்கள் எந்த காரணிகளால் எல்லையை கடக்க வாய்புள்ளது? அதை நமது அரசு சிந்தித்து அதற்கான விழிப்புணர்வையும், நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை?</span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">மீனவர்கள் எல்லை தாண்ட பல காரணிகள் இருந்தாலும், 1. வழிதவறி செல்ல வாய்புள்ளது. 2. மீன்களை தேடி எல்லையும் தாண்ட வாய்புள்ளது. அரசு அதற்காக என்ன என்ன நடவடிக்கை எடுக்கலாம், எல்லையை அறிந்துக்கொள்ள அனைத்து மீனவர்களுக்கும் எல்லையை கண்டறியும் கருவிகள் வழங்கலாம். நமது மீன் வளத்தை பெருக்க விஞ்ஞான முறைப்படி நடவடிக்கைகள் எடுக்கலாம். எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளணமாக இருப்பது நம்மை நாமே அடகு வைப்பதற்கு சமமாகும். நமது எல்லை காவல் படையை நவீனத்துவம் செய்யும் காலகட்டத்தில் இருக்கின்றோம். நம் மீனவர்கள் எல்லை கடப்பது நமது காவல் படைக்கு தெரியாமல் இருப்பது நம்முடைய பலவீனம்தான்...... இந்த பலவீனம் நாட்டின் பாதுகாப்புகே பிரச்சனைதான். உடனே இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுப்பார்களாக!</span><br /><br /><br /> <span style="color: rgb(0, 0, 153);">--------------------------------------------@-------------------------------------------</span><br /><br />"<span style="color: rgb(0, 0, 153);">தமிழுக்கு அமிழ்தென்று பெயர்"</span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">தமிழ் மழலையில் இன்னும் அழகாக இருக்கின்றது...</span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">"கவிதை" எனற வார்த்தையில் எந்த ஒரு எழுத்தையும் நீக்கினாலும் ஒரு பொருளை கொடுக்கும்.... ( நண்பர்களிடம் அறிந்துக்கொண்டது)</span><br style="color: rgb(0, 0, 153);"><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(255, 0, 0);">க</span>விதை- விதை</span><br /><span style="color: rgb(0, 0, 153);">க<span style="color: rgb(255, 0, 0);">வி</span>தை- கதை</span><br /><span style="color: rgb(0, 0, 153);">கவி<span style="color: rgb(255, 0, 0);">தை</span></span>-<span style="color: rgb(0, 0, 153);"> கவி</span><br /><span style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(255, 0, 0);">கவி</span><span style="color: rgb(0, 0, 153);">தை</span></span>- <span style="color: rgb(0, 0, 153);">தை</span><br style="color: rgb(0, 0, 153);"><span style="color: rgb(0, 0, 153);">க<span style="color: rgb(255, 0, 0);">வி</span><span style="color: rgb(255, 0, 0);">தை</span></span>- <span style="color: rgb(0, 0, 153);">க</span> ( ஒன்றை குறிக்கும், பிரமன், அக்னி என்ற பொருளும் உண்டு)<br /><br style="color: rgb(0, 102, 0);"><span style="color: rgb(0, 102, 0);">டிஸ்கி : பாகிஸ்தானிலிருந்து எல்லைத்தாண்டி கள்ள நோட்டுகளை புழங்கவிட உடந்தையாக இருந்த இந்திய குடிமகனுக்கும் , அதிகாரிகளுக்கும் என்ன நடவடிக்கை எடுக்கலாம்?....... எடுக்கப்படும்?......</span><br style="color: rgb(0, 0, 153);">ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-24798109501028716402011-10-19T22:01:00.005+05:302011-10-19T23:05:49.989+05:30ஏன்? எதற்கு? எப்படி?....14<span style="color: rgb(0, 0, 153);"><span style="font-weight: bold;">ஏன்? எதற்கு? எப்படி?....14</span><br /><br />வணக்கம் நண்பர்களே!.......<br />நீண்ட நாட்களாக ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்வி கேட்கபடாமலே போய்விட்டது. அதை தூசி தட்ட ஒரு வாய்ப்பு ஒரு நண்பர் வழங்கியுள்ளார். நேற்று ஒரு நண்பர் facebook ல் என்னுடைய தளத்தை படித்துவிட்டு மேலும் சில கேள்விகள் கேட்டிருந்தார். அதாவது உராய்வை பற்றி நான் எழுதியலிருந்து சந்தேகம் எழுந்ததாக சொல்லியுள்ளார்...</span><span style="color: rgb(0, 0, 153);">. அதன் சுட்டி </span><a href="http://aammaappa.blogspot.com/2009/10/4.html"><span style="color: rgb(0, 0, 153);"><b>ஏன்? எதற்கு? எப்படி?..... 4</b></span></a><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">அவர் கேட்ட கேள்வி. How to increase and de</span><span style="color: rgb(0, 0, 153);">crease friction? அதாவது எப்படி உராய்வை அதிகப்படுத்துவது? மற்றும் குறைப்பது? இந்த கேள்விக்கு முன் உராய்வை பற்றி தெரிந்துக்கொள்ள சுட்டியை தட்டுங்கள் </span><a href="http://aammaappa.blogspot.com/2009/10/4.html"><span style="color: rgb(0, 0, 153);"><b>ஏன்? எதற்கு? எப்படி?..... 4</b></span></a> <span style="color: rgb(0, 0, 153);">உராய்வு என்றால் என்ன என்பதை அறிந்துக்கொண்டோம். </span><span style="color: rgb(0, 0, 153);">இரண்டு தளங்கள் அல்லது பரப்புகள் ஒன்றோடு ஒன்று உராயந்து நகரும் பொழுது உருவாகும் எதிர் விசைதான் "உராய்வு"(friction) என்று அழைக்கின்றோம். மேலே நண்பர் கேட்ட கேள்விக்கு முன் நாம் சில கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது.... உராய்வினால் </span><span style="color: rgb(0, 0, 153);">என்ன பயன்? உராய்வை ஏன் அதிகபடுத்த வேண்டும்? ஏன் குறைக்க வேண்டும்? அதன் பின் எப்படி குறைக்கலாம்?, அதிகப் படுத்த</span><span style="color: rgb(0, 0, 153);">லாம்? என்பதை அறிந்துக்கொள்ளலாம்.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGfgGHBAAcKcrNzllGylCWNrjvqi_9dzY-KKLgr9M-QScF2A6ICVpV0yPjFU-O_WYWpkz5NhZSZtGO3wCikru4oQWH8phdId6ojvMYhg9LzN9Ld5Ww3Q9QKoBxSjLdWg5yD4Fyu-vNENs/s1600/match.jpeg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 360px; height: 263px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGfgGHBAAcKcrNzllGylCWNrjvqi_9dzY-KKLgr9M-QScF2A6ICVpV0yPjFU-O_WYWpkz5NhZSZtGO3wCikru4oQWH8phdId6ojvMYhg9LzN9Ld5Ww3Q9QKoBxSjLdWg5yD4Fyu-vNENs/s400/match.jpeg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5665257554492700162" border="0" /></a><br />உராய்வு நடைபெறும் பொழுது இயக்காற்றல் வெப்பற்றலாக மாறுகின்றது. நாம் நடக்க, ஓட உராய்வு பயனாகின்றது. மேலும் எழுத, கார் ஓட்ட உராய்வு பயனாகின்றது...... இங்கே நாம் வேகமாக ஓட, நடக்க, எழுத, கார் ஓட்ட.... உராய்வு விசை தடையாக இருக்கின்றது. எனவேதான் மனிதன் சிந்தித்தான்... எப்படி உராய்வை குறைத்து வேகத்தை அதிகப்படுத்தலாம்? உராய்வு நடைபெறும் இடத்தில் உயவுநெய்கள், உயவு இளகிகள், மசகு,மசகெண்ணைகள் பயன்படுத்தினால்..... வேகம் அதிகமாகும் அதேபோல் தாங்கிகள் பயன்படுத்தும்பொழுது கார் மற்றும் எந்திரங்கள் வேகமும் அதிகப்படுத்த முடியும். இதிலிருந்து உராய்வை குறைக்க </span><span style="color: rgb(0, 0, 153);">உயவுநெய்கள், உயவு இளகிகள், மசகு,மசகெண்ணைகள்,</span><span style="color: rgb(0, 0, 153);">தாங்கிகள் பயன்படுத்தபடுகின்றது.<br /><br />அடுத்ததாக எப்படி உராய்வை அதிகப்படுத்தலாம்? அதிகபடுத்துவதால் என்ன பயன்? சொரசொரப்பான தளங்களை பயன் படுத்துவதின் மூலம் உராய்வை அதிகப்படுத்தலாம்.... உராய்வை அதிகப்படுத்துவதினால். ஓடும் வண்டியை நிறுத்தப்படுகின்றது. தீப்பெட்டியிருந்து தீக்குச்சியை உரசுவதினால் தீ உண்டாகின்றது.<br /><br />மனிதனின் தேவைக்கெற்ப உராய்வை அதிகபடுத்தவோ! அல்லது குறைக்க செய்தோ! முழுமையாக பயன்படுத்துகின்றான்....<br /><br /><br />மேலும் கேள்விகளுடன் அடுத்த பதிவில் சந்திக்கலாம்...<br />அன்புடன்<br />ஆ.ஞானசேகரன்<br /></span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br /></span>ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-35734810871619014152011-09-16T23:41:00.012+05:302011-09-17T08:30:21.257+05:30திருச்சியில் இன்று (16.09.2011) தீ விபத்து....<span style="color: rgb(0, 0, 153);"><span style="font-weight: bold;">திருச்சியில் இன்று (16.09.2011) தீ விபத்து.....</span><br /><br />திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில்யுள்ள ஹோட்டல் சித்திரா கட்டிடத்தில் இன்று (16.09.2011) மாலை 4.30 மணி அளவில் நான்காவது மாடியில் தீ ஏற்பட்டு புகை வெளிவரத் தொடங்கியது.. அதனை தொடர்ந்து தீயணைப்பு மையத்திற்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மாலை 4.45 முதல் இரவு 7.50 வரை போராடி அணைத்தனர். தீக்காண காரணம் சரியாக தெரியவில்லை. ஆனால் கட்டத்தில் பழைய கட்டில் மற்றும் மெத்தைகள் இருந்ததால் தீ அணைப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. நான்காவது மாடி என்பதால் தீ அணைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. அந்த அளவிற்கு வசதிகள் திருச்சி தீயணைப்பு மையத்தில் இல்லை என்றே தெரிகின்றது. இருந்தாலும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி அணைத்தனர். அதில் ஒரு வீரர் 10 அடி பள்ளத்தில் விழுந்துவிட்டார், அவரின் சேவையின் காரணத்தாலும் தலை கவசம் அணிந்த காரணத்தாலும் அந்த விபத்திலிருந்து தப்பித்துக்கொண்டார்..... தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குடி நீர் வண்டிகளும் நீருக்காக பயன்படுத்தப்பட்டது.<br /><br />தெரிந்துக்கொள்ள வேண்டியது.....<br />தீவிபத்தை தவிற்க முன்னேற்ப்படுகள் செய்யப்பட வேண்டும்..<br />தீயணைப்பு சிறு கருவிகள் பெரிய கட்டிடங்களில் பார்வையில் வைக்கப்பட வேண்டும்...<br />பெரிய கட்டிடங்களில் வாயில்கள் மற்றும் மாடிப்படிகள் வசதியாகவும் பார்வை படும்படியாகவும் இருக்க வேண்டும்...<br />தீயணைப்பு வண்டியுடன் மருத்துவ அம்புலன்ஸ்சும் வரவேண்டும்...<br />அவசர வழிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்....<br />மாடிக்கட்டிடங்களில் தீ வண்டி தண்ணீர் குழாய்கள் இணைக்க வசதியாக தண்ணீர் குழாய்கள் அமைத்தால் விபத்தை காப்பாற்ற வசதியாக இருக்கும்...<br /><br />மேலும் புகைப்படங்கள் பார்வைக்காக.......... <br />புகைப்படம் அணைத்தும் செல் போனில் எடுக்கப்பட்டது...<br /><br />All Photos By<br /><span style="font-size:130%;"><span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;">"Lighthouse photos"</span></span><br /><br /></span><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQz5JU6p_y5iEpr_l3uI-ohlu3npJKFfgWKj5oO2RdWd-Wl7FSSqovmWyroe-lRyJ_Lzch5Ndjzc_v0aPWVPp5ZxmKf6Nk7msTLPXZCngNqCbc9y6xsWKNmB5rhlcof_uyv2j443QrlE0/s1600/25.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQz5JU6p_y5iEpr_l3uI-ohlu3npJKFfgWKj5oO2RdWd-Wl7FSSqovmWyroe-lRyJ_Lzch5Ndjzc_v0aPWVPp5ZxmKf6Nk7msTLPXZCngNqCbc9y6xsWKNmB5rhlcof_uyv2j443QrlE0/s400/25.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653029443370982370" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgEHd1oPFewpSRm4lfSLsdkXtGkYH8PpdUysLKtwr4xsJuUquvsySobu5ZM8k1VsQYrKQ9zWxRTKl6mopxKizfMeaXoKKnHy65Dg7d2zNIyKlZT8319lIHy2O3KKSvpqrOqO-n4wdlBq0/s1600/24.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgEHd1oPFewpSRm4lfSLsdkXtGkYH8PpdUysLKtwr4xsJuUquvsySobu5ZM8k1VsQYrKQ9zWxRTKl6mopxKizfMeaXoKKnHy65Dg7d2zNIyKlZT8319lIHy2O3KKSvpqrOqO-n4wdlBq0/s400/24.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653029435825944466" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhX2n88zPy1qoOpGeenfgTrr04v1bg63vBIDbDdhAkst1kD0ZipfBo9bNHYhVvXE4Jw3rsQIcXbX1tbQ1J-4H6xwq0vCgkFRp0v5GXY2i53Y2MKF5MoZsOywqtdXUwm952SsdIJWoTz0xY/s1600/23.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhX2n88zPy1qoOpGeenfgTrr04v1bg63vBIDbDdhAkst1kD0ZipfBo9bNHYhVvXE4Jw3rsQIcXbX1tbQ1J-4H6xwq0vCgkFRp0v5GXY2i53Y2MKF5MoZsOywqtdXUwm952SsdIJWoTz0xY/s400/23.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653029432993741106" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFEdm4XjYKyHXDvLPJqZn8SeFQ1cyJ066mom55YWLCrNHSnvUMUD8W2Wvu0atL54NON-zehOw8P0xhHo56UE7m4b79BCVe7UMuMjc7kFHRxY0q8mLqHK-IsiiJq5FZCfzSuP6ehqHUtpM/s1600/22.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFEdm4XjYKyHXDvLPJqZn8SeFQ1cyJ066mom55YWLCrNHSnvUMUD8W2Wvu0atL54NON-zehOw8P0xhHo56UE7m4b79BCVe7UMuMjc7kFHRxY0q8mLqHK-IsiiJq5FZCfzSuP6ehqHUtpM/s400/22.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653029428180724722" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidhUPo5BAYMFuNu1MFZqMZERppGjBjdlDEd3kMEraPsahXPEAFsC8QsSCIDlfWp3kzVGvfkZNwbjxIplW3e480umTNnXnt8KgkSIePQZD9Y91NZTTZGy_1IFXzXw9dorX35dVXFgeEtwc/s1600/21.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidhUPo5BAYMFuNu1MFZqMZERppGjBjdlDEd3kMEraPsahXPEAFsC8QsSCIDlfWp3kzVGvfkZNwbjxIplW3e480umTNnXnt8KgkSIePQZD9Y91NZTTZGy_1IFXzXw9dorX35dVXFgeEtwc/s400/21.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653029425879060818" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimLfqCXeSnaUgzOl35Ni8RyOfra5jJpvnL7JkM02HVPrYvrqFoUo6P_C3dm7sQUD5j-HlSl3XqaBG8W4XGeQ-ns2vhM-KLieslX-_D0LKezLIw9Vyq2f_b6Z1G5Ql4WfeAXJ1bgBWyL8c/s1600/20.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimLfqCXeSnaUgzOl35Ni8RyOfra5jJpvnL7JkM02HVPrYvrqFoUo6P_C3dm7sQUD5j-HlSl3XqaBG8W4XGeQ-ns2vhM-KLieslX-_D0LKezLIw9Vyq2f_b6Z1G5Ql4WfeAXJ1bgBWyL8c/s400/20.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653028539814958162" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcOEjazT9ayQ_r5HaI1k1qIXhVs5Psvm7dEhAC_0JnjQ7Cp5yJC92j6AYvM1fE4xK5aPYpix6gg9x5YE4HQjbMD0QY122PoKI3nrTaMldHOCchoymDaKRfeNjb1xjluq0SXA1o6NuAoos/s1600/19.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcOEjazT9ayQ_r5HaI1k1qIXhVs5Psvm7dEhAC_0JnjQ7Cp5yJC92j6AYvM1fE4xK5aPYpix6gg9x5YE4HQjbMD0QY122PoKI3nrTaMldHOCchoymDaKRfeNjb1xjluq0SXA1o6NuAoos/s400/19.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653028533952866066" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDCQPt3m1STwX1ZkyHXJrWevIookLdkWJaY0ZsENmj29K3IVuPqDEo2RwOS0UtA0H73wqDg3qmNLqgQVaNqOrV0T7ZukVaAKdRGHbMklodFo9dHXhMLQxUczOthjZdF6yMmnPOypzz0EE/s1600/18.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDCQPt3m1STwX1ZkyHXJrWevIookLdkWJaY0ZsENmj29K3IVuPqDEo2RwOS0UtA0H73wqDg3qmNLqgQVaNqOrV0T7ZukVaAKdRGHbMklodFo9dHXhMLQxUczOthjZdF6yMmnPOypzz0EE/s400/18.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653028529594598322" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf6BbvrQOe3s9ZF8FDt8XcZZ7qt6Z_hzhq4-mR4esJjRC8w-FNJS4SJImzfB4D9-bCjzLp3DPIV3X30UkBth1ITpYBXMH-vFpjWdMobiTqDTqSety6QN29Mm8Oc8gvguRGXjYrSbHtyF0/s1600/17.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf6BbvrQOe3s9ZF8FDt8XcZZ7qt6Z_hzhq4-mR4esJjRC8w-FNJS4SJImzfB4D9-bCjzLp3DPIV3X30UkBth1ITpYBXMH-vFpjWdMobiTqDTqSety6QN29Mm8Oc8gvguRGXjYrSbHtyF0/s400/17.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653028526826112130" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhl8XjHleZCEeHThXqatzj3thmoBQ3V0VkHWODhkpHC6QAPoiJpxqXpkEwd3Cq44PFprUQOStE0Ztx_2ITfyK_bnabo6Mr6tK3-WsXB4VU05CqQ646UaGqPMi3L-GLpZh5_QTxvNwoHM-E/s1600/16.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhl8XjHleZCEeHThXqatzj3thmoBQ3V0VkHWODhkpHC6QAPoiJpxqXpkEwd3Cq44PFprUQOStE0Ztx_2ITfyK_bnabo6Mr6tK3-WsXB4VU05CqQ646UaGqPMi3L-GLpZh5_QTxvNwoHM-E/s400/16.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653028524665155362" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaKjPjYpuadNG71Iiz-ofbucRbNZx_oMcLD8vjdJLvbSEGfdQuEsTjqHBUhNpsVctXn9PgWgjpvaIsAuA2RsoeR9Ii2q0P4rokNJ-_pSn5QTp-7T9ICiTQJWeNJSILqMGFagBrYfSaC2Y/s1600/15.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaKjPjYpuadNG71Iiz-ofbucRbNZx_oMcLD8vjdJLvbSEGfdQuEsTjqHBUhNpsVctXn9PgWgjpvaIsAuA2RsoeR9Ii2q0P4rokNJ-_pSn5QTp-7T9ICiTQJWeNJSILqMGFagBrYfSaC2Y/s400/15.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653027674485298162" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjN28Jf3GKagMfWkXfBCsbVUpvTe_pgrm_ewOBv-t8KvQ-vrjUyeuxoyaJ4Lo_JGkiy73mpEp-6pah2RVhf1fgQx1HTDU42j6qwQY3Wl4o48_zngQKo4X_xwloTGWFZfvtyXVympglkcgM/s1600/14.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjN28Jf3GKagMfWkXfBCsbVUpvTe_pgrm_ewOBv-t8KvQ-vrjUyeuxoyaJ4Lo_JGkiy73mpEp-6pah2RVhf1fgQx1HTDU42j6qwQY3Wl4o48_zngQKo4X_xwloTGWFZfvtyXVympglkcgM/s400/14.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653027670889546658" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKnGakgvmKi7tdEFAJFsvL2gp1w9PPdw6A6wWZCkaTB8d55Vk168GQUtSP34tMrLKBNv9Cye1F_P6DfnwK_gttY1Cj4IGe1w-Veoj1UeUyAc4PdzoF-LhrtFI-kjs_iLHiq0x99VWgYjg/s1600/13.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKnGakgvmKi7tdEFAJFsvL2gp1w9PPdw6A6wWZCkaTB8d55Vk168GQUtSP34tMrLKBNv9Cye1F_P6DfnwK_gttY1Cj4IGe1w-Veoj1UeUyAc4PdzoF-LhrtFI-kjs_iLHiq0x99VWgYjg/s400/13.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653027666801440290" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjREhaCJ3M0kaUh_eDyQmaWC7i2G4vapZSoznu4s6Gz4lwqyG-12t4OqBmGKp0fvr-teVQSVo352fdk-Eb0v7oUwEjQItodXqtHA-GqGz9EpT3SOSri7P9Y8KBmSFh9Dw8dAL8FSub-P5g/s1600/12.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjREhaCJ3M0kaUh_eDyQmaWC7i2G4vapZSoznu4s6Gz4lwqyG-12t4OqBmGKp0fvr-teVQSVo352fdk-Eb0v7oUwEjQItodXqtHA-GqGz9EpT3SOSri7P9Y8KBmSFh9Dw8dAL8FSub-P5g/s400/12.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653027664581489298" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizhyphenhyphen5hWA2-px47gg4srK2E4shny-ZG6bNs5kjlY842LeDqbbUkb4jeGV5L4woDhKZ8qI2yQDm-p_X97F5-kD_-gRfvTcrjYm1KJ8Kvlwk_ZGSF81QNSXHQUSsoY6qgikibfRQV5JVQSKA/s1600/11.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizhyphenhyphen5hWA2-px47gg4srK2E4shny-ZG6bNs5kjlY842LeDqbbUkb4jeGV5L4woDhKZ8qI2yQDm-p_X97F5-kD_-gRfvTcrjYm1KJ8Kvlwk_ZGSF81QNSXHQUSsoY6qgikibfRQV5JVQSKA/s400/11.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653027655589777842" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi75IvPtnFp0P5njKd4Y-ZgcM00oaAtPSuvja7ts872iFHRb-REyt3c1ScjrxUBS97CuzCmdJvjMXsAodERNZVyPOtThcGN41JaZMSiTHmHhr0xQZJcwUOaRwa-rPLsQo4Mt33HcJDzink/s1600/10.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi75IvPtnFp0P5njKd4Y-ZgcM00oaAtPSuvja7ts872iFHRb-REyt3c1ScjrxUBS97CuzCmdJvjMXsAodERNZVyPOtThcGN41JaZMSiTHmHhr0xQZJcwUOaRwa-rPLsQo4Mt33HcJDzink/s400/10.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653026705573897986" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTT3xmzTYfmk_loBaZhuRvJY2B9SQV76zReTIYos8H-EXoSZ9Jya0knPmPH6zmOk7LO3zQ7b9P4ctB2FyfqTcnZUJBOKm4WPX5OoNf3N7kh54jGxMW11i-rB7L4bpR7MrIoUg5gga-G-U/s1600/9.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTT3xmzTYfmk_loBaZhuRvJY2B9SQV76zReTIYos8H-EXoSZ9Jya0knPmPH6zmOk7LO3zQ7b9P4ctB2FyfqTcnZUJBOKm4WPX5OoNf3N7kh54jGxMW11i-rB7L4bpR7MrIoUg5gga-G-U/s400/9.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653026702431172978" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpUH6T_K3IIRt9JGYLMNQh6aU5UfkH-d7C9xR8WJ1_WWtJPp-CruFA3vqfs9Hr-LwXmRvtlcarK9wxHL_9asea3RtbTCcF6IurgjoqWXC7vkiG6fgJkS9zP-Bn8xAlZiWA6_yz8KqOC9w/s1600/8.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpUH6T_K3IIRt9JGYLMNQh6aU5UfkH-d7C9xR8WJ1_WWtJPp-CruFA3vqfs9Hr-LwXmRvtlcarK9wxHL_9asea3RtbTCcF6IurgjoqWXC7vkiG6fgJkS9zP-Bn8xAlZiWA6_yz8KqOC9w/s400/8.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653026696780101522" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFCPbi6B3Xrfag-qIm5oUla6cluUJTjy5QhD2Si7OJHOqi3EaE8IKC1e4Rkk8-UX8Ln30tkrL0zZZTUWDJjfSECKsseDNQhIr9LRLmY0Jm55mDsElPN_-gnGeZe4hVB5aYTTW5gyNExV0/s1600/7.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFCPbi6B3Xrfag-qIm5oUla6cluUJTjy5QhD2Si7OJHOqi3EaE8IKC1e4Rkk8-UX8Ln30tkrL0zZZTUWDJjfSECKsseDNQhIr9LRLmY0Jm55mDsElPN_-gnGeZe4hVB5aYTTW5gyNExV0/s400/7.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653026687226931698" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtZPHWDqLuSaIf8wehySXbaWJRnNTTnybcJ5j1jLJheg-vEgFqZ9OnR8Y4U-7A4tsQMDk1_z06Mjq1wJYLThDCEePU1QvW4QFm5lCy4luCuQEQRc27Cv_6prXB3N_NeICpTbp7FOgb_sc/s1600/6.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtZPHWDqLuSaIf8wehySXbaWJRnNTTnybcJ5j1jLJheg-vEgFqZ9OnR8Y4U-7A4tsQMDk1_z06Mjq1wJYLThDCEePU1QvW4QFm5lCy4luCuQEQRc27Cv_6prXB3N_NeICpTbp7FOgb_sc/s400/6.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653026687827200626" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWtusJE5qpSvMBFA21VkqDNwTNkJy2pIov92cCc1Rmv552l6tD8YAoBQ-ab8v2WHCBrCXRzU4Ypl48wPlgmMN-nthzHGK7VsC42wTmlJJdILoXO7NJRxO4hLWnXn3WqcdZEobJjhyphenhyphenltm4/s1600/5.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWtusJE5qpSvMBFA21VkqDNwTNkJy2pIov92cCc1Rmv552l6tD8YAoBQ-ab8v2WHCBrCXRzU4Ypl48wPlgmMN-nthzHGK7VsC42wTmlJJdILoXO7NJRxO4hLWnXn3WqcdZEobJjhyphenhyphenltm4/s400/5.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653026178124726194" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS9rPqSyiYrkG09Dqh7onob0jgLnt8aBgxdriWezuL0vfdOUmQRGOesfNhy-btsoDKKxApx32S_auP3YCjSJBUNRXze3ciNUL5ffAe6uni4gNYpHVbJ4R9Y91Ud9vR8FNIvhcu7CYTSSU/s1600/4.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS9rPqSyiYrkG09Dqh7onob0jgLnt8aBgxdriWezuL0vfdOUmQRGOesfNhy-btsoDKKxApx32S_auP3YCjSJBUNRXze3ciNUL5ffAe6uni4gNYpHVbJ4R9Y91Ud9vR8FNIvhcu7CYTSSU/s400/4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653026174103057602" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIaDQsvVfcNNSKnnQX3YtxP274d5bes2ni4gzURvEq0-xOhew4kPIW448G7m5coZRKEimszQ3L5-7MPeAPCIYRklFKDbIdrhzttcoVUFn4BrcXm9NPDb62V_m_dRwheqXqmBHbXwCHzlI/s1600/3.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIaDQsvVfcNNSKnnQX3YtxP274d5bes2ni4gzURvEq0-xOhew4kPIW448G7m5coZRKEimszQ3L5-7MPeAPCIYRklFKDbIdrhzttcoVUFn4BrcXm9NPDb62V_m_dRwheqXqmBHbXwCHzlI/s400/3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653026169166000482" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieYgQQIrfKdgSc92PAujpSEj4yioVAmLZVnA9RBxeeCkR17IQ5Xnb8wyeoNfvQtA_paZOlTMsKbO2ZK5LTX4Pxqs6XQWIOXgCToPanFgr_XTgfc9oGfS97yRoEj6md0r_To9tD-pW-9QM/s1600/2.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieYgQQIrfKdgSc92PAujpSEj4yioVAmLZVnA9RBxeeCkR17IQ5Xnb8wyeoNfvQtA_paZOlTMsKbO2ZK5LTX4Pxqs6XQWIOXgCToPanFgr_XTgfc9oGfS97yRoEj6md0r_To9tD-pW-9QM/s400/2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653026160002596242" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIFDEUhm0n01OiezswLRwESO-yqzppCQFkiAffu43J4XqfAvKxwSij1g8BBQIWZtMNeWbsMWl78YxtdDQDJzl8VSrOCfBcP-ieJxmdchtzV1t4A7al74fS3u2c8VaPIqlGDwF6ay6IN_I/s1600/1.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIFDEUhm0n01OiezswLRwESO-yqzppCQFkiAffu43J4XqfAvKxwSij1g8BBQIWZtMNeWbsMWl78YxtdDQDJzl8VSrOCfBcP-ieJxmdchtzV1t4A7al74fS3u2c8VaPIqlGDwF6ay6IN_I/s400/1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653026157031011282" border="0" /></a><br /><span style="color: rgb(0, 0, 153);">அன்புடன்</span><span style="color: rgb(0, 0, 153);"><br />ஆ.ஞானசேகரன்</span>ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-41544239409346472302011-09-08T07:42:00.005+05:302011-09-08T08:29:58.956+05:30வேண்டாம்! வேண்டாம்!.... சிதிக்க ஒரு துளி!<span style="color: rgb(0, 0, 153);"><span style="font-weight: bold;">வேண்டாம்! வேண்டாம்!.... சிதிக்க ஒரு துளி!</span><br /><br />நேற்று புது டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்து 11 பேர் பலி........ 76 பேர் படுகாயம். அதை பெருமையாக , "ஹர்கத் - அல் - ஜிகாதி இஸ்லாமி' என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.<br /><br /><span style="color: rgb(255, 0, 0);">மேலும் நம் நாட்டில் நடந்த முக்கிய குண்டு வெடிப்புகள் (நன்றி தினமலர்)</span></span><br /><br />9<span style="color: rgb(0, 0, 153);">3 மார்ச் 12: மும்பையில் 13 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 259 பேர் பலி, 713 பேர் காயம்.</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />1998 பிப்., 14: கோவையில் 11 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 46 பேர் பலி, 200 பேர் காயம்.</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />1998 பிப்., 27: மும்பையின் விகார் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் பலி.</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />2003 மார்ச் 13: மும்பையின் முலுந்த் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி, 65 பேர் காயம்.</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />ஆக., 25: "கேட்வே ஆப் இந்தியா' மற்றும் ஜாவேரி பஜாரில் நடந்த குண்டு வெடிப்பில் 46 பேர் பலி, 160 பேர் காயம்.</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />2005 அக்., : டில்லியின் மார்க்கெட் பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 62 பேர் பலி.</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />2006 மார்ச்: வாரணாசியில் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கோவிலில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் 20 பேர் பலி.</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />2006 ஜூலை 11: மும்பையின் புறநகர் ரயில்களில் ஏழு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 181 பேர் பலி, 890 பேர் காயம்.</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />2006 செப்., : மாலேகான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 30 பேர் பலி. 100 பேர் காயம்.</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />2007 பிப்., 19: பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த ரயிலில் நடந்த குண்டுவெடிப்பில் 66 பயணிகள் பலி.</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />2007 ஆக., : ஐதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 30 பேர் பலி.</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />2008 மே 13: ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 68 பேர் பலி.</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />ஜூலை 25: பெங்களூரு குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார்.</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />ஜூலை 26: ஆமதாபாத்தில் </span><br /><span style="color: rgb(0, 0, 153);">நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 57 பேர் பலி.</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />செப்., 13: டில்லியில் ஆறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 26 பேர் பலி.</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />அக்., 21: மணிப்பூரில் போலீஸ் கமாண் டோ காம்ப்ளக்சில் நடந்த குண்டு வெடிப்பில் 17 பேர் பலி.</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />நவ., 26: தாஜ் ஓட்டல், நரிமன் ஹவுஸ், சத்ரபதி ரயில்வே ஸ்டேஷன், காமா மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலி.</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />2010 பிப்., 13: புனே ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் பலி.</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />2011 ஜூலை 13: மும்பை ஓபரா ஹவுஸ், தாதர் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய மூன்று இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் பலி.</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />செப்., 7: டில்லி ஐகோர்ட் வாசலில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி. 76 பேர் காயம்.</span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);"><span style="font-weight: bold;">மக்கள் கருத்து:</span> இப்படி பட்ட கோர சம்பவங்கள் கண்டிப்பாக கண்டிக்கக்கூடியது. அப்படி செய்த நாசகாரர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு பல கோடி செலவு செய்து பாதுகாக்கப்பட வேண்டும். அதே சமயம் அவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் மனிதபிமான அடிப்படையில் செய்து தரவேண்டும். அப்பொழுதுதான் உலக நாடுகள் நம்மை பாராட்டும்.... அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை, <span style="font-weight: bold;">மரண தண்டனை கண்டிப்பாக கொடுக்ககூடாது.... </span> ஏனனில் "அவர்களால் மரணித்தவர்கள் அதிகம் இருக்க மேலும் எதற்கு மரணம்". இந்தியாவில் மரணதண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்...</span> <span style="color: rgb(0, 0, 153);">அந்த அதிகாரம் நாச வேலைக்காரர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.......</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />வாழ்க ஜனநாயகம்!</span><span style="color: rgb(0, 0, 153);"><br />வாழ்க பாரதம்!......</span><br /><br /><br /> <span style="color: rgb(255, 0, 0);font-size:180%;" >என்ன? கொடுமை சரவணன் சார்!................</span><br /><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">ஆ.ஞானசேகரன்</span>ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-55535766168075698302011-08-22T12:27:00.014+05:302011-08-30T09:32:52.748+05:30மண்டல அளவிளான கால்பந்து போட்டி(திருச்சி) ஒரு கண்ணோட்டம்...<b><span style="color: rgb(0, 0, 153);">மண்டல அளவிளான கால்பந்து போட்டி(திருச்சி) ஒரு கண்ணோட்டம்...</span></b><span style="color: rgb(0, 0, 153);">
<br />
<br />"ஒனறுபட்ட முயற்சி ஒப்பில்லா வெற்றி!" என்ற சொல்லழகிற்கு எற்றது போல திருச்சி மாவட்டம் துப்பாக்கித்தொழிற்சாலை நண்பர்கள் ஒன்றுப்பட்ட முயற்சியாக மணடல அளவிளான கால்பந்து போட்டி 2011 ஆகஸ்டு 18 முதல் 21 வரை மிக சிறப்பாக நடைபெற்றது. அதில் நேற்று (21.08.2011) நடைபெற்ற கடைசி நாள் இறுதி போட்டி ( JAMAL MOHAMED COLLEGE TRICHY ) ஜமால் முகமது கல்லூரி திருச்சி அணியும், (SPORTS HOSTEL TRICHY) விளையாட்டு விடுதி திருச்சி அணியும் மோதியது. அதற்கு முன் மூன்றாம் பரிசுக்காண போட்டி M.A.M. TIGER திருச்சி அணிக்கும், NATIONAL COLLEGE திருச்சி அணிக்கும் நடைபெற்று மூன்றாம் பரிசை M.A.M. TIGER திருச்சி அணி தட்டி சென்றது.</span>
<br />
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvtWNl78jDHQCDx8h8TVteP699lTQ8N9wyVg17WcSt_PcSECUhYnTk1PkSDWj_-eMRVreOzToPQm3roDjj0vQcSNujyJwfVXpG7vG3chuEIDZ4hMkJXfWttODhbshulW1riWuCNN3hBGo/s1600/IMG_5753.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvtWNl78jDHQCDx8h8TVteP699lTQ8N9wyVg17WcSt_PcSECUhYnTk1PkSDWj_-eMRVreOzToPQm3roDjj0vQcSNujyJwfVXpG7vG3chuEIDZ4hMkJXfWttODhbshulW1riWuCNN3hBGo/s400/IMG_5753.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643572602489694754" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTsrHHUMdhE8IwXY1exgn7cp7Hr1wS3aGNA1GSWvQbHNtH_uNCxVBbKLaXJsjdU2aDhDwJkH4lYVFzQ2dfhYCzXpRTYlJPUhj4EFyIpiI_ECPxNYTpVDk4RZvmvtKf2SjrfesMmoTGEmg/s1600/IMG_5797.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTsrHHUMdhE8IwXY1exgn7cp7Hr1wS3aGNA1GSWvQbHNtH_uNCxVBbKLaXJsjdU2aDhDwJkH4lYVFzQ2dfhYCzXpRTYlJPUhj4EFyIpiI_ECPxNYTpVDk4RZvmvtKf2SjrfesMmoTGEmg/s400/IMG_5797.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643574261060739090" border="0" /></a>
<br /><span style="color: rgb(0, 0, 153);">கடைசிநாள் பரிசளிப்பு விழாவிற்கு திருச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் <b>திரு பா.குமார் Bsc,. B.L., MP. </b>அவர்களும் திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் <b>திரு S.செந்தில் குமார் D.E.E.E., M.L.A</b>. அவர்களும் மற்றும் கும்பகுடி <b>திரு T. கோவிந்தராஜ் A.D.M.K. </b> தலைவர் அவர்களும் விழாவை சிறப்பித்து பரிசுகளும் வழங்கினார்கள்.... விழா எதிர்பார்த்த அளவிற்கு மேல் சிறப்பாக இருந்தது மகிழ்ச்சியான விடயம். விழாவின்பொழுது </span><span style="color: rgb(0, 0, 153);"><b>"திரு பா.குமார் Bsc,. B.L., MP. </b>அவர்கள் இதுபோன்ற விளையாட்டுகளுக்கு ஊக்கபடுத்தும் விதமாக எல்லா உதவிகளையும் கேளுங்கள் செய்ய நானும் இந்த அரசும் தயாராக இருக்கின்றது" என்று கூறினார்....
<br /></span>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCmH4sHSLMGlGEogjXFn6QKuTbWWYlOOwfgs2HBWWYtHyMyB8o56kMMfieTVSe_jgKD-Hm2YR91ZoJdZSvX1jGxleqyA-0PsoP-2y5ybUrYcP1rrjFOLjP_fUYPnFqzwC5LefWyoGwx-w/s1600/IMG_5814.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCmH4sHSLMGlGEogjXFn6QKuTbWWYlOOwfgs2HBWWYtHyMyB8o56kMMfieTVSe_jgKD-Hm2YR91ZoJdZSvX1jGxleqyA-0PsoP-2y5ybUrYcP1rrjFOLjP_fUYPnFqzwC5LefWyoGwx-w/s400/IMG_5814.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643574266848771106" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPedC50ACxiuU-mR8aMcET1lG_bxsfPKUw4k0EWdi1f2bYO5qkha1DM2t0AVbwovTgDyVVit_oecV1-g2jlHj9AhcPbm23isJpVHa-geWV1jlv1kRI9hmLTr60I9RYa2fkNsHxRx6i5g4/s1600/IMG_5815.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPedC50ACxiuU-mR8aMcET1lG_bxsfPKUw4k0EWdi1f2bYO5qkha1DM2t0AVbwovTgDyVVit_oecV1-g2jlHj9AhcPbm23isJpVHa-geWV1jlv1kRI9hmLTr60I9RYa2fkNsHxRx6i5g4/s400/IMG_5815.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643574271969126706" border="0" /></a>
<br />
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgr54BcJQ0p-0FIe5WHL8b0SyMR5UF11d4APc0haPum_wsYqUd9Rfv0kkF9Uo74sDmq5cgaNy3UOkSHvYoiYIAQp8TBDuUY_ft_vmj13DJqF-i-6F7r-Qcaf0VvdlrJsW2pfhnq8TGgVpA/s1600/IMG_5817.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgr54BcJQ0p-0FIe5WHL8b0SyMR5UF11d4APc0haPum_wsYqUd9Rfv0kkF9Uo74sDmq5cgaNy3UOkSHvYoiYIAQp8TBDuUY_ft_vmj13DJqF-i-6F7r-Qcaf0VvdlrJsW2pfhnq8TGgVpA/s400/IMG_5817.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643574278218424258" border="0" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHKpFd7ehbfK4itHTagaAV7o-jFJwZUDfSwRy9rPsQiRG1_ICFLaeftTNFgG_eBXW8OMRHUv27IOCrOkdbNBmC4OtTVFCrvbWUnySVQEw-yQ9LssiQcBfSFDvtDqBXAr_q8yBUOAXG8MA/s1600/IMG_5859.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHKpFd7ehbfK4itHTagaAV7o-jFJwZUDfSwRy9rPsQiRG1_ICFLaeftTNFgG_eBXW8OMRHUv27IOCrOkdbNBmC4OtTVFCrvbWUnySVQEw-yQ9LssiQcBfSFDvtDqBXAr_q8yBUOAXG8MA/s400/IMG_5859.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643576484395281474" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhksrP6_6Z6kPuwf4eCaOSSTwyYXhHSI5aZ5gNtyowDup__XWpOu9mv9NRlA3z_9KTLOrR0KQwsjTVomCSB4AYtWRMV-lYNyw1U4DFu6CPZB1NlhcV1SOEVokjKuIWV_GzuQG_KE6pEw4E/s1600/IMG_5850.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhksrP6_6Z6kPuwf4eCaOSSTwyYXhHSI5aZ5gNtyowDup__XWpOu9mv9NRlA3z_9KTLOrR0KQwsjTVomCSB4AYtWRMV-lYNyw1U4DFu6CPZB1NlhcV1SOEVokjKuIWV_GzuQG_KE6pEw4E/s400/IMG_5850.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643576480181704594" border="0" />
<br /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHKpFd7ehbfK4itHTagaAV7o-jFJwZUDfSwRy9rPsQiRG1_ICFLaeftTNFgG_eBXW8OMRHUv27IOCrOkdbNBmC4OtTVFCrvbWUnySVQEw-yQ9LssiQcBfSFDvtDqBXAr_q8yBUOAXG8MA/s1600/IMG_5859.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHKpFd7ehbfK4itHTagaAV7o-jFJwZUDfSwRy9rPsQiRG1_ICFLaeftTNFgG_eBXW8OMRHUv27IOCrOkdbNBmC4OtTVFCrvbWUnySVQEw-yQ9LssiQcBfSFDvtDqBXAr_q8yBUOAXG8MA/s400/IMG_5859.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643576484395281474" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizZFK8zDPEBJ8va90LT4ucHljuxMyFFS8Z11QZjdbgaGVnX41Vpj_3zu110M3V0hefUcTd7r7lF7d0YeoiGk1zcSmX5fYd0IUocsZf6Gemzm4RQs4W7wec8EFacnttFDG0lHv25d1UPeM/s1600/IMG_5860.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizZFK8zDPEBJ8va90LT4ucHljuxMyFFS8Z11QZjdbgaGVnX41Vpj_3zu110M3V0hefUcTd7r7lF7d0YeoiGk1zcSmX5fYd0IUocsZf6Gemzm4RQs4W7wec8EFacnttFDG0lHv25d1UPeM/s400/IMG_5860.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643576491545920242" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1kyywGfiyOvZQbB1SmIIEn0Uifn5cWuF7gBBtUYNwfZPs1_uyKfOyogUzSr-KYAdp0R6xG4GS1lrfK6aNP6N2UUy8g1qxYHzknoFZ4xhk6fAXa7_BPcFB45A4Ea4U85BmNN4NaG0lTMU/s1600/IMG_5862.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1kyywGfiyOvZQbB1SmIIEn0Uifn5cWuF7gBBtUYNwfZPs1_uyKfOyogUzSr-KYAdp0R6xG4GS1lrfK6aNP6N2UUy8g1qxYHzknoFZ4xhk6fAXa7_BPcFB45A4Ea4U85BmNN4NaG0lTMU/s400/IMG_5862.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643576496946244274" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSTcMMwpB5R2Bt7hGjbeWAdT21UB3XAL60bpv5sQGU5P7SH28_6RPPpwAOovQ0l-E_UjkKDb7FeR7YGp0d5GI4PwB9cBMWlphUynhDpsKeb0jYZu7-nWIacUoizz4BUaqPqPVeK7UlnKU/s1600/IMG_5905.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSTcMMwpB5R2Bt7hGjbeWAdT21UB3XAL60bpv5sQGU5P7SH28_6RPPpwAOovQ0l-E_UjkKDb7FeR7YGp0d5GI4PwB9cBMWlphUynhDpsKeb0jYZu7-nWIacUoizz4BUaqPqPVeK7UlnKU/s400/IMG_5905.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643581155662665554" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnikunsJb1YGFFlD3v0JGyVYPHfzxy24jxNALG_UxSZlOhGCIRV1n4PhL5vMOIG3HTuyNOGvVRAqM2rOAmkHquVZsT7HHez_kSiZ4blVHS0wg9tpfwI6_JGNJoH0iJHGvCNe_9UGN5mWw/s1600/IMG_5904.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnikunsJb1YGFFlD3v0JGyVYPHfzxy24jxNALG_UxSZlOhGCIRV1n4PhL5vMOIG3HTuyNOGvVRAqM2rOAmkHquVZsT7HHez_kSiZ4blVHS0wg9tpfwI6_JGNJoH0iJHGvCNe_9UGN5mWw/s400/IMG_5904.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643581148107648418" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiw1l5Dz0ucnst6CeRFjJ7jogZp0D6wiKE7ubQzvcVoyvt47DQvqRgeBAwo-7opIBk4ggfheYQHtKZywLa6huou7_V-UPBhGsr_slU37jJXNTod-joMwS0KACgB2NJU6rMErUyxg2eOy_E/s1600/IMG_5902a.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiw1l5Dz0ucnst6CeRFjJ7jogZp0D6wiKE7ubQzvcVoyvt47DQvqRgeBAwo-7opIBk4ggfheYQHtKZywLa6huou7_V-UPBhGsr_slU37jJXNTod-joMwS0KACgB2NJU6rMErUyxg2eOy_E/s400/IMG_5902a.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643581139893291890" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgX5tWntHrmU65Ala3tjYRb7LJROQGeVdqWOa7S6cfMGK4Ubl8QxqIP3RfjhLfsfLsDcOZRrbdsAQ4Qu4j0AlN4F1x4jPW4SG6CybgofsnPRAxj9k_YPY6tsSm5Q75SR_XBGKYeE_4UupQ/s1600/IMG_5895.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgX5tWntHrmU65Ala3tjYRb7LJROQGeVdqWOa7S6cfMGK4Ubl8QxqIP3RfjhLfsfLsDcOZRrbdsAQ4Qu4j0AlN4F1x4jPW4SG6CybgofsnPRAxj9k_YPY6tsSm5Q75SR_XBGKYeE_4UupQ/s400/IMG_5895.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643581135558787746" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIlk9SQhAsi2ZP9H_KG44SOwtaA0KrQl5a0F32f8W2zwwx1AXTaMsfIAxcbfV7gpRJPSbUDkXBdzgzXSWMZKqInLv2b2M9kG2J9ecxStDbslmTo_1GQOE_aH630KyOJJVLHKvjAvYLdr0/s1600/IMG_5894.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIlk9SQhAsi2ZP9H_KG44SOwtaA0KrQl5a0F32f8W2zwwx1AXTaMsfIAxcbfV7gpRJPSbUDkXBdzgzXSWMZKqInLv2b2M9kG2J9ecxStDbslmTo_1GQOE_aH630KyOJJVLHKvjAvYLdr0/s400/IMG_5894.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643581130630398898" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYxpMo-hE8IjBVelPx_mk2NBJR0NA8FLFNlqNMZNPt5PLj0j-dRcO4lu9I2jozZmPdZCes_qLE6c7YuKHv9Jfdz7NYvOvSRGwB9y4d4xlDvf0WzAwa7VKlKng6BUQZ7PqDCet-B9r7pw4/s1600/IMG_5886.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYxpMo-hE8IjBVelPx_mk2NBJR0NA8FLFNlqNMZNPt5PLj0j-dRcO4lu9I2jozZmPdZCes_qLE6c7YuKHv9Jfdz7NYvOvSRGwB9y4d4xlDvf0WzAwa7VKlKng6BUQZ7PqDCet-B9r7pw4/s400/IMG_5886.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643578659684628738" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmxenaO091M4fqCo1tbd9C2KcDu7mnt2pdn-0TtDZbPU9CLR0YTxpBMdfucEc26xWD9uV0rhCNMDi6USdA48p_McXttCPnQ-WgSgesCI2Ni9rI6353sh3XNoQBhyphenhyphen3kuckyuigRyJ-LDW8/s1600/IMG_5884.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 267px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmxenaO091M4fqCo1tbd9C2KcDu7mnt2pdn-0TtDZbPU9CLR0YTxpBMdfucEc26xWD9uV0rhCNMDi6USdA48p_McXttCPnQ-WgSgesCI2Ni9rI6353sh3XNoQBhyphenhyphen3kuckyuigRyJ-LDW8/s400/IMG_5884.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643578646359037170" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgm_Bq-c5sdL-CBw1SUPhnrOVA_KsECCun-JaTvnPzktY3kmuTtTR3gfYlp2NG5gRwrZBmFn9PDjyXZbHpQejinF7Ge-LPZZxH3ZhXf-fTB9wvoW2oYAMFHhwlXeBD1NWW8arJwAqzMONQ/s1600/IMG_5885.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 267px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgm_Bq-c5sdL-CBw1SUPhnrOVA_KsECCun-JaTvnPzktY3kmuTtTR3gfYlp2NG5gRwrZBmFn9PDjyXZbHpQejinF7Ge-LPZZxH3ZhXf-fTB9wvoW2oYAMFHhwlXeBD1NWW8arJwAqzMONQ/s400/IMG_5885.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643578654559261650" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaPV1kw2_mnobkYshB11_pcKpaa_fToiF1koB5UKOS8GZLFeEnebaZoNM2oPPLml_tlX7J7j9aqgEo0moBgK6bY0oQMvv27luvho4h8w0uhZPaWrd9ttkA30dyjagYt68bBwAom7Eg1Ps/s1600/IMG_5883.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 267px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaPV1kw2_mnobkYshB11_pcKpaa_fToiF1koB5UKOS8GZLFeEnebaZoNM2oPPLml_tlX7J7j9aqgEo0moBgK6bY0oQMvv27luvho4h8w0uhZPaWrd9ttkA30dyjagYt68bBwAom7Eg1Ps/s400/IMG_5883.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643578639065907058" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhO0Aav6eLRRsQI5_mR0n9CeMRZ8_sxDFCuTIHzqz9ajE_Y8RaIvOjRMYcyJEMmK0i-Dc3qqc1QeLfvBQ2tEtfPLt4RPh2QuyAuucySExiFnh2k5h6H3FLI_1cd_xUW_A9cVef88YApml4/s1600/IMG_5870.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhO0Aav6eLRRsQI5_mR0n9CeMRZ8_sxDFCuTIHzqz9ajE_Y8RaIvOjRMYcyJEMmK0i-Dc3qqc1QeLfvBQ2tEtfPLt4RPh2QuyAuucySExiFnh2k5h6H3FLI_1cd_xUW_A9cVef88YApml4/s400/IMG_5870.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643578638369352306" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlYUtGNGEJrU7ffZdrvkib3XgYZjLg5Gc7d2dJIesdadsJQAjnGJ87NNH8MEHiHp3hQ-54IPI21AN1xQy0KXaXxIjzr1ZOeBdAKKgxwuLFaUqKakGR6WarLtTDcf3pssy45EUCU6jbqbo/s1600/IMG_5866.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlYUtGNGEJrU7ffZdrvkib3XgYZjLg5Gc7d2dJIesdadsJQAjnGJ87NNH8MEHiHp3hQ-54IPI21AN1xQy0KXaXxIjzr1ZOeBdAKKgxwuLFaUqKakGR6WarLtTDcf3pssy45EUCU6jbqbo/s400/IMG_5866.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643576500431266898" border="0" /></a><span style="color: rgb(0, 0, 153);">போட்டியின் இறுதி ஆட்டம் ரசிகர்களின் ஆர்வத்திற்கு விருந்தாக இருந்தது. போட்டியின் பொழுது ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை கரகோசம் செய்து வெளிப்படுத்தினார்கள்... அதற்கு மேல் சிறப்பாக ஆடிய வீரார்களை உச்சாக படுத்தினார்கள். அதிகபடியான பாராட்டை திருச்சி விளையாட்டு விடுதி வீரர் பிரதாப் பெற்றார்,... மற்றும் பிரதாப் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்ய பெற்றார்.
<br /></span>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2xxWY-tIeWITo6S_1yxP9dG7h7LhPlslInGxz5Zsm5b0nplJPul2AiiDk0MOQGo85Ud0nAH95cJDFbwJAT-xEKpjIWvXEb30KcQMoiwy6KQYgBzAE2sH3t9P-6JbzdhidrSNt1EWs3WI/s1600/IMG_5745.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 267px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2xxWY-tIeWITo6S_1yxP9dG7h7LhPlslInGxz5Zsm5b0nplJPul2AiiDk0MOQGo85Ud0nAH95cJDFbwJAT-xEKpjIWvXEb30KcQMoiwy6KQYgBzAE2sH3t9P-6JbzdhidrSNt1EWs3WI/s400/IMG_5745.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643572596348877074" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRg9Vl1Ddst9q4bEwpGn4irJDQEZhzYLAEY7i5-TMkUiZTbPZL5evj1NG4xSrd3daLXjcNZR_aXVb2k8iaHSKiVV7C9_80ib9TNPwQLGWjSSgu3diCJfvtEZPTCAIPVo-nSgDFj8YKXDw/s1600/IMG_5773.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRg9Vl1Ddst9q4bEwpGn4irJDQEZhzYLAEY7i5-TMkUiZTbPZL5evj1NG4xSrd3daLXjcNZR_aXVb2k8iaHSKiVV7C9_80ib9TNPwQLGWjSSgu3diCJfvtEZPTCAIPVo-nSgDFj8YKXDw/s400/IMG_5773.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643572611039081778" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvYFx55qQ7BqE69RcgDdVmDsSTJnXTuzdUwiGEOCYTCVxUgdXpqPs7HtfSiIXWHUZ-c2sQcjBLspYXN-IcaEFOtDI3a-xJ5shw_tqHMju1NFssqD5qnzntdZzBX0dxc1D8NrbgsY77xog/s1600/IMG_5806.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvYFx55qQ7BqE69RcgDdVmDsSTJnXTuzdUwiGEOCYTCVxUgdXpqPs7HtfSiIXWHUZ-c2sQcjBLspYXN-IcaEFOtDI3a-xJ5shw_tqHMju1NFssqD5qnzntdZzBX0dxc1D8NrbgsY77xog/s400/IMG_5806.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643574266277388786" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTsrHHUMdhE8IwXY1exgn7cp7Hr1wS3aGNA1GSWvQbHNtH_uNCxVBbKLaXJsjdU2aDhDwJkH4lYVFzQ2dfhYCzXpRTYlJPUhj4EFyIpiI_ECPxNYTpVDk4RZvmvtKf2SjrfesMmoTGEmg/s1600/IMG_5797.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTsrHHUMdhE8IwXY1exgn7cp7Hr1wS3aGNA1GSWvQbHNtH_uNCxVBbKLaXJsjdU2aDhDwJkH4lYVFzQ2dfhYCzXpRTYlJPUhj4EFyIpiI_ECPxNYTpVDk4RZvmvtKf2SjrfesMmoTGEmg/s400/IMG_5797.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643574261060739090" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRg9Vl1Ddst9q4bEwpGn4irJDQEZhzYLAEY7i5-TMkUiZTbPZL5evj1NG4xSrd3daLXjcNZR_aXVb2k8iaHSKiVV7C9_80ib9TNPwQLGWjSSgu3diCJfvtEZPTCAIPVo-nSgDFj8YKXDw/s1600/IMG_5773.JPG">
<br /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUJiXiKNgkQROI1n3rMDto6vDBSYEg5-WFYW8ccGL0hIwtyG6d1WkGluRZzP1JgD1AI74DXqpGXVQRD645CTiVkFRfQrVZrqh4btzbQOTLb0Jtqh4tzR8balt3FVyqXOUrY3mPrymkbX0/s1600/IMG_5769.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUJiXiKNgkQROI1n3rMDto6vDBSYEg5-WFYW8ccGL0hIwtyG6d1WkGluRZzP1JgD1AI74DXqpGXVQRD645CTiVkFRfQrVZrqh4btzbQOTLb0Jtqh4tzR8balt3FVyqXOUrY3mPrymkbX0/s400/IMG_5769.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643572605301021154" border="0" /></a>
<br /><span style="color: rgb(0, 0, 153);">முதல் பரிசுக்காண இறுதி ஆட்டத்தில் தன்னை எதிர்த்து விளையாடிய (SPORTS HOSTEL TRICHY) விளையாட்டு விடுதி திருச்சி அணிணரை 2:1 என்ற புள்ளி கணக்கில் </span><span style="color: rgb(0, 0, 153);"> ( JAMAL MOHAMED COLLEGE TRICHY ) ஜமால் முகமது கல்லூரி திருச்சி அணி வெற்றிப்பெற்றது.
<br />
<br /></span><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7vqH1UskWEnhDgeCPb3oIgwarWT1RrIh5oMvMyLWB0epjFUaoBOdYk3kJ-pjbLZk6AUovQCsya6XJqCLwL4uyxi4nH7Z51ZZ_fOEmQ4FT2JBG5iAk2lfQ3ino9PqtjT4Er4_axOacT0M/s1600/IMG_5932.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7vqH1UskWEnhDgeCPb3oIgwarWT1RrIh5oMvMyLWB0epjFUaoBOdYk3kJ-pjbLZk6AUovQCsya6XJqCLwL4uyxi4nH7Z51ZZ_fOEmQ4FT2JBG5iAk2lfQ3ino9PqtjT4Er4_axOacT0M/s400/IMG_5932.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643582213129589058" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIUoht8-TY2D3wOWoyLfVmyJ6tcGgXeO1mui5erXkd_jLqJ9TwUaYITvZaxQNfbFx2XLQjspSWAYJP5UGUJ7_WrRrFKZjGq8D2KeVF-SNYXYgZaP-5rkHmgrIQoAgEAsWVMGoWR2gfKQY/s1600/IMG_5999.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIUoht8-TY2D3wOWoyLfVmyJ6tcGgXeO1mui5erXkd_jLqJ9TwUaYITvZaxQNfbFx2XLQjspSWAYJP5UGUJ7_WrRrFKZjGq8D2KeVF-SNYXYgZaP-5rkHmgrIQoAgEAsWVMGoWR2gfKQY/s400/IMG_5999.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643582227358518690" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxaTuDbPGoBPAbsWehLJoXLyFIVnD87dzwKEFE3eeyNcdsdlLop4fHUCFZkM8EAWlk44eA-Ea8OsPNTu5XGufldeHfEd8GJC1NidZIkMutkiozrJ2qcExfny54Bnnpfl5Cfg2HuMjvVkg/s1600/IMG_5998.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxaTuDbPGoBPAbsWehLJoXLyFIVnD87dzwKEFE3eeyNcdsdlLop4fHUCFZkM8EAWlk44eA-Ea8OsPNTu5XGufldeHfEd8GJC1NidZIkMutkiozrJ2qcExfny54Bnnpfl5Cfg2HuMjvVkg/s400/IMG_5998.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643582225841411842" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizSmbH3SCBtIesjCVCmImB0rMH2dGDbSGdLw6pNaUwgho0edpoSqKuESy_9ZebR__1TvVpOy62VW55Ahpl6eig7_ZpajIaHJrnuHpfHCwzC8YFD2FwSUG_sdJSYmRk89rCRkfFEhZ3hyphenhyphen8/s1600/IMG_5934.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizSmbH3SCBtIesjCVCmImB0rMH2dGDbSGdLw6pNaUwgho0edpoSqKuESy_9ZebR__1TvVpOy62VW55Ahpl6eig7_ZpajIaHJrnuHpfHCwzC8YFD2FwSUG_sdJSYmRk89rCRkfFEhZ3hyphenhyphen8/s400/IMG_5934.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643582220262622914" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7vqH1UskWEnhDgeCPb3oIgwarWT1RrIh5oMvMyLWB0epjFUaoBOdYk3kJ-pjbLZk6AUovQCsya6XJqCLwL4uyxi4nH7Z51ZZ_fOEmQ4FT2JBG5iAk2lfQ3ino9PqtjT4Er4_axOacT0M/s1600/IMG_5932.JPG">
<br /></a><span style="color: rgb(0, 0, 153);">இரண்டாம் பரிசை<b> (SPORTS HOSTEL TRICHY) விளையாட்டு விடுதி திருச்சி அணி</b></span> <span style="color: rgb(0, 0, 153);">தட்டி சென்றது</span>....
<br />
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQ1N-lBJvfuNohb6UlDjksWNK52kOlVRaDHG1xq2_OL5mwMmZAg47Zn6-l89MogYrD3tbm6vO-T7vMzdpQQqzYh8Ym4tVpAUm-rUb35jsHaD43f_GWu_1kcBA1O22m-2hISbhDUp1Qd_s/s1600/IMG_5929.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQ1N-lBJvfuNohb6UlDjksWNK52kOlVRaDHG1xq2_OL5mwMmZAg47Zn6-l89MogYrD3tbm6vO-T7vMzdpQQqzYh8Ym4tVpAUm-rUb35jsHaD43f_GWu_1kcBA1O22m-2hISbhDUp1Qd_s/s400/IMG_5929.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643582210832917042" border="0" /></a>
<br /><span style="color: rgb(0, 0, 153);">மூன்றாம் பரிசு </span><b><span style="color: rgb(0, 0, 153);">M.A.M. TIGER திருச்சி அணி</span></b><span style="color: rgb(0, 0, 153);"> எடுத்து சென்றது...</span>
<br />
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOQ7HbPfV3a0j_hsgv1JXoeV4fGrJSlvTc9-XETm5j-KLOMtjmZgehFOEoAkLPfB0ayhbEE__J-uyJUvpgs5W9jmob8u15-8s3tFpI6fmm7XLCDj4kFlR-qK0x-e9pAPLHqKV_H_9X_qo/s1600/IMG_5681.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOQ7HbPfV3a0j_hsgv1JXoeV4fGrJSlvTc9-XETm5j-KLOMtjmZgehFOEoAkLPfB0ayhbEE__J-uyJUvpgs5W9jmob8u15-8s3tFpI6fmm7XLCDj4kFlR-qK0x-e9pAPLHqKV_H_9X_qo/s400/IMG_5681.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643572597371938722" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkgJAVu4x3X2wzMCqUJMFslX1TT8_IqHN7MY2zwxS1D2LsCFYC2W20tKPc15iNpj9FPBNDNEmPOBQ4W6CzEi7LRQzf3zxJkzSzKHUnrFWVoeWckNiPb7Hz9zC6z-YJ9lWDnTYROaxFQOk/s1600/IMG_5532.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkgJAVu4x3X2wzMCqUJMFslX1TT8_IqHN7MY2zwxS1D2LsCFYC2W20tKPc15iNpj9FPBNDNEmPOBQ4W6CzEi7LRQzf3zxJkzSzKHUnrFWVoeWckNiPb7Hz9zC6z-YJ9lWDnTYROaxFQOk/s400/IMG_5532.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643615568390451122" border="0" /></a>
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgm6KFxzZmFzkXC9cQyd15Wo-ZFDadYLAsNj_OyPyvUN7L_YehT6ynWdx1JIQdGzxuuqLpLald3fDirqAXM4GAuHhNNeQR1HfiKczIRuutTEOiKia8A8BONHRKfl1ghcoNPAjnJvGgDirY/s1600/IMG_5628.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 267px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgm6KFxzZmFzkXC9cQyd15Wo-ZFDadYLAsNj_OyPyvUN7L_YehT6ynWdx1JIQdGzxuuqLpLald3fDirqAXM4GAuHhNNeQR1HfiKczIRuutTEOiKia8A8BONHRKfl1ghcoNPAjnJvGgDirY/s400/IMG_5628.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643615576295751362" border="0" /></a>
<br />
<br /><span style="color: rgb(0, 0, 153);">விழா சிறப்பாக அமைந்தது ரசிகர்கள்தான் முதல் காரணம்..... இருப்பினும் விழா குழுவினரின் உழைப்பை யாராலும் மறக்கவோ மறைக்கவோ முடியாது.... மேலும் இது போன்ற கால் பந்து போட்டிகள் நடத்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்......
<br />
<br />All Photos By
<br />Lighthouse photo
<br />Trichy-620026.
<br /></span>
<br /><span style="color: rgb(0, 0, 153);">அன்புடன்</span>
<br /><span style="color: rgb(0, 0, 153);">ஆ.ஞானசேகரன்</span>
<br />
<br />
<br /><span style="color: rgb(0, 0, 153);">மேலும் இந்த நான்கு நாள் நடைபெற்ற விளையாட்டுகளின் சிறப்பான புகைப்படம் இன்னும் சில தினத்தில் </span><a href="http://kandathumsuddathum.blogspot.com/"><span style="font-size:130%;"><b style="color: rgb(255, 0, 0);">கண்டதும் சுட்டதும் </b></span></a><span style="color: rgb(0, 0, 153);">என்ற தளத்தில் காணலாம்</span>ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-3492383226996670032011-08-11T22:09:00.005+05:302011-08-11T22:22:53.694+05:30இனியொரு விதி! (மறுப்பதிப்பு)<b style="color: rgb(0, 0, 153);">இனியொரு விதி! (மறுப்பதிப்பு)
<br />
<br /></b><span style="color: rgb(0, 0, 153);">நாம் சுதந்திரம் அடைந்</span><span style="color: rgb(0, 0, 153);">து 65 ஆண்டுகள் ஆகிவிட்டது. எண்ணற்ற மாற்றங்கள் வளர்ச்சிகளையும் கண்டுள்ளோம். இருந்தாலும் இன்னும் எட்டவேண்டிய எல்லைகள் ஏராலம் இருக்கின்றது, இன்றும் முழுமையான சுதந்திர காற்று வீசுகின்றதா? என்றால் அது எல்லொருடைய மனதில் ஒரு கேள்வியாகத்தான் இருக்கின்றது. முழுமையான சுந்திரம் கிடைக்காமல் இருக்கும் தடைகள் என்ன? என்று சிந்திக்கும் தருனமாக கருதி... இந்த மறுப்பதிப்பை கொடுக்கின்றேன்... வருகின்ற ஆகஸ்டு 15 ஒரு நல்ல திருப்பமாக இருக்க நாம் என்ன செய்யலாம் என்று சிந்திப்போம் <a href="http://aammaappa.blogspot.com/2010/08/64.html">மறுப்பதிப்பு சுட்டி</a>
<br />
<br />அன்புடன்
<br />ஆ.ஞானசேகரன்
<br /></span><b style="color: rgb(0, 0, 153);">
<br /><a href="http://aammaappa.blogspot.com/2010/08/64.html">இனியொரு விதி! 64 வது சுதந்திர தினம்...</a></b>
<br />
<br /><a href="http://s589.photobucket.com/albums/ss335/aammaappa/?action=view&current=Indian_Flag_Pole.gif" target="_blank"><img src="http://i589.photobucket.com/albums/ss335/aammaappa/Indian_Flag_Pole.gif" alt="Photobucket" border="0" /></a>
<br />
<br /><span style="color: rgb(0, 0, 153);"> இப்படி இருந்த நான்!..... இப்போ எப்படினு சொல்ல தெரியவில்லை. ஒன்று மட்டும் உண்மை மனதில் பல கேள்விகள் இல்லாமல் இல்லை. இந்தியா 64 வருடங்களுக்கு முன் வெள்ளையர்களிடம் அடிமைபட்டு இருந்தது. "அதனால் என்ன? இன்றுதான் சுதந்திரமாக இருக்கின்றோமே!... " அந்த சுதந்திரத்தில் தான் எனக்குள் இருக்கும் கேள்விகள். எப்படிப்பட்ட சுதந்திரம் நாம் அனுபவிக்கின்றோம்? </span>
<br />
<br /><span style="color: rgb(0, 0, 153);"> முறையாக அரசு சான்றிதழ்கள் பெற முடிகின்றதா?..... பிறப்பு, இறப்பு, சாதி, வருமானம் மற்றும் அரசு சார்ந்த சான்றிதழ்கள் பெற முடிகின்றதா?..... கையூட்டு கொடுக்காமல் வாங்க நினைக்கும் என்னால் குறித்த நேரத்தில் சரியான சான்றிதல் பெறமுடியாமல் தவிற்பதேன்? அட குடும்ப அட்டை பெறுவதில் எத்தனை சிக்கல்?..... எப்படிப்பட்ட உரிமை இந்த அரசு நமக்கு அழித்துள்ளது? முறையாக குடும்ப அட்டை இல்லாத குடும்பங்கள் எத்தனை? இதுதான் 64 ஆண்டுகால சாதனையா? இன்னும் நாம்முடைய பழைய அரசியல் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செல்வதால்தான் அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு பெறுவதற்கும் சாதகமாக இருக்கு... சட்ட ஒழுங்கும் தவறுதலாக பயன்படுத்தப்படுகின்றது. </span>
<br />
<br /><span style="color: rgb(0, 0, 153);"> ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு கேள்வி.... இந்தநாள் வரை கையூட்டு கொடுக்காமல் மற்றும் உயர் அதிகாரி சிபாரிசு செய்யாமல் நான் அரசிடமிருந்து எனது சரியான சான்றிதழ்கள், அரசு ஆவணங்கள் பெற்றுள்ளேன் என்று சொல்ல முடியுமா? ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கையூட்டு கொடுத்தவர்களாகவே இருக்கின்றோம்.......... இவற்றுக்கெல்லாம் காரணம் நம்முடைய அவசரம் மட்டும் காரணமாக சொல்ல முடியாது. அரசு தன் கடமைகளை சரியாக கவணிக்காமல் போகின்றது. சட்டத்தை காலத்திற்கு ஏற்றவாறு சிறு மாறுதல்கள் செய்யாமல் இருப்பதனால் அதிகாரிகள் அவற்றை முறையின்றி பயன்படுத்துகின்றார்கள்.</span>
<br />
<br /><span style="color: rgb(0, 0, 153);"> இந்நாட்டின் மிக பெரிய சொத்து இடம் மனைகள். மனைகளை விற்க வாங்க எத்தனை சட்ட சிக்கல்கள். ஒரு இடத்தை பலருக்கு விற்பது. மற்றவர் இடத்தை வேறு ஒருவன் விற்பது. அப்படியே சரியாக விற்றாலும் அந்த இடத்திற்கான பட்டா முறைகேடாக இருப்பது. எல்லாமே இந்த அரசு அதிகாரிகளின் கையூட்டுதான் காரணமாக இருக்கு. இவற்றையெல்லாம் கடந்து நீதி மன்றம் சென்றால் அது இல்லை இது இல்லை என்று சொல்லி பாதிக்கபட்டவன் மீண்டும் பாதிக்கபடுகின்றான். இந்த நாட்டை ஆழ்பவர்கள் உண்மையில் தாதாக்களும் கட்டப்பஞ்சாத்துகாரர்களுமே..... அரசு ஒரு சும்மாதான்.... நீதி மன்றத்தில் கிடைக்கா பல நியாம் கட்டபஞ்சாயத்தில் கிடைப்பதாக மக்கள் நம்ப வேண்டிய சூழல்கள் இருக்கின்றதை மறுக்க முடிவதில்லை.... நீதி மன்றத்தில் குற்றவாளிகளுக்கு கிடைக்க வேண்டிய தண்டனை தாதாக்களிடம் கிடைக்கும் என்றுதான் தோற்றம் உள்ளது. பல குற்றவாளிகள் சுதந்திரமாக வேளிவந்து விடுகின்றார்கள். ஒவ்வொரு நாளும் மகளிர்க்கெதிரான வன்முறை, பாலியல் கொடுமை, சிறார்களின் வன்கொடுமை என்று செய்திகளில் வருகின்றதே தவிற குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளார்களா? 15 நாட்களில் ஒப்புதலின் பேரில் வெளிவந்து மீண்டும் அதே தவறுகளுக்கு ஆய்த்தமாகின்றார்கள். அதனால்தான் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வெளியில் சொல்வதேயில்லை..... அப்படி பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் நியாத்திற்காக நிதிமன்றம் சென்றால் நீதிமன்றத்தில் இடம் இருக்காது. அந்த அளவிற்கு குற்றம் மலிந்துள்ள சமூகமாக இருக்கின்றது.... </span>
<br />
<br /><span style="color: rgb(0, 0, 153);"> "மக்களையும் மக்கள் வாழ்க்கை முறையும் பாதுக்காக்க வேண்டியது காவல்த்துறையின் கடமை". தனக்கும் தன்குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டி வேண்டுகோள் கொடுக்க எந்த ஒரு குடிமகனுக்கும் காவல் நிலையம் செல்ல துணிவுள்ளதா? அப்படி பட்ட சூழல் இருப்பதாக தெரிகின்றதா?... பாதுகாப்புக்காக மற்றொரு ரெளடியை நாட வேண்டியுள்ளது...... இவற்றையெல்லாம் காணும்பொழுது இந்த கொள்ளையர்களை விட அந்த வெள்ளையர்களே மேல் என்றல்லாவா தோன்றம் கொடுக்கின்றது.</span>
<br />
<br /><span style="color: rgb(0, 0, 153);"> எல்லோருக்கும் முறையான கல்வி கிடைப்பதில் அரசு கவணம் செலுத்தாமல், கல்வியை தனியாரிடம் கொடுத்து "காசுக்காக கல்வி" என்ற நிலையில் இன்று நாம்...... அனுபவிப்பது 64வது சுதந்திர தினம்.</span>
<br />
<br /><span style="color: rgb(0, 0, 153);"> விவசாயிகள் விளைவித்த தானியங்களை கொள்முதல் தனியாரிடம் கொடுத்துவிட்டு விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுவது...... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.</span>
<br />
<br /><span style="color: rgb(0, 0, 153);"> நாளுக்கு குறைந்தது நான்கு மணிநேரம் மின்வெட்டு... பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரம் மின் வழங்குதல்..... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.</span>
<br />
<br /><span style="color: rgb(0, 0, 153);"> தெற்கு எல்லையில் அவ்வப்போழுது சுட்டுக்கொள்ளும் தமிழக மீனவர்களை கண்டு கொள்ளாமல் மெத்தன இருப்பது..... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.</span>
<br />
<br /><span style="color: rgb(0, 0, 153);"> சாதாரண குடிநீர் கொடுப்பதில் தன்நிறைவு பெற முடியாமல் வல்லரசு கனவில் நாம்.... காசு கொடுத்து தண்ணீர் பெறும் நிலையில்.... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.</span>
<br />
<br /><span style="color: rgb(0, 0, 153);"> மனிதன் மலத்தை சக மனிதன் கையில் அள்ளிப்போடும் அவலமான நிலையில்தான் கணனியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ள நாம்.... அனுபவிப்பது 64வது சுதந்திர தினம்.</span>
<br />
<br /><span style="color: rgb(0, 0, 153);"> விளைநிலங்கள் எல்லாம் மனைகளாக மாற்றி பணம் பார்க்கும் கொள்ளையரை கண்டும் காணாமல் இருக்கும் அரசு...... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.</span>
<br />
<br /><span style="color: rgb(0, 0, 153);"> இப்படி எண்ணற்ற சாதாரண கேள்விகளுக்கே பதில் கிடைக்காமல் போகின்றது. அப்படி பட்ட சூழ்நிலையில் இந்த 64 வது சுதந்திர தின உணர்வு தேவையா? என்ற கேள்வியும் எல்லோருக்கும் இருக்கலாம்..... என்னை பொருத்தவரை இப்படிப்பட்ட தேச உணர்வு இல்லாமல் இருப்பதே இந்த சுழல்களுக்கு காரணமாக இருப்பதாக சொல்வேன்.....</span>
<br />
<br /><span style="color: rgb(0, 0, 153);"> நாம்!...</span>
<br /><span style="color: rgb(0, 0, 153);"> நம் நாடு!....</span>
<br /><span style="color: rgb(0, 0, 153);"> நம் மக்கள்!....</span>
<br /><span style="color: rgb(0, 0, 153);"> என்ற உணர்வை நம் சந்ததினர்க்கு விட்டு செல்லாமல் இருந்தோமேயானால் மீண்டும் ஒரு சுதந்திர தினம் கொண்டாட வேண்டிய நிலமையும் வரலாம். அரசை தட்டி கேட்பது நமது உரிமை அதே சமயம் நாட்டையும் நாட்டின் உணர்வையும் மதிக்க வேண்டியது நமது கடமை...... உலகிலேயே மிக பெரிய முழு சனநாயக நாடு இந்தியா..... முறையான சட்டங்கள் இருந்தும் ஒழுங்கற்ற சூழல்களினால் தடம் புரண்டு ஓடுகின்றது. சரியான தலைமை இல்லாமல் இருப்பதும் நமது பாக்கியமின்மை. நல்ல தலைவர்களுக்காக இன்னும் எத்தனை காலம் காக்க வேண்டும் என்றுதான் தெரியவில்லை?....... அப்படிப்பட்ட நல்ல நாளை எதிர்பார்ப்பவர்களில் நானும் ஒருவன்..... வல்லரசு கனவை தூக்கி எரிந்துவிட்டு நல்லரசை காண விழைவோம். அந்த நல்லரசே வல்லரசாகும்......</span>
<br />
<br /><span style="color: rgb(0, 0, 153);">நாமும் இந்த நாட்டுக்கு என்ன செய்தோம்?, என்ன செய்துக்கொண்டுள்ளோம்?, என்ன செய்ய போகின்றோம்? என்று எண்ணிப்பார்க்கும் தருணமாக கருதுவோம்!... குற்றவாளிகளும் முறைகேடானவர்களும் நம்மில் ஒருவர்தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மாற்றங்களை நம்மிலிருந்து தோடங்கலாமே!.....</span>
<br />
<br />
<br /><span style="color: rgb(0, 0, 153);"> 64 வது சுதந்திரன தின வாழ்த்துகள் சொல்லிக்கொள்பவன்..</span>
<br /><span style="color: rgb(0, 0, 153);"> ஆ.ஞானசேகரன்.</span>ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-51736419371640161932011-05-27T22:50:00.007+05:302011-05-27T23:29:45.051+05:30ஒளிமயமான தமிழகம் ..... மின் தட்டுப்பாட்டை சமாளிக்க அரசின் நடவடிக்கை எப்படி போகும்?..<span style="color: rgb(0, 0, 153);"><span style="font-weight: bold;">ஒளிமயமான தமிழகம் ..... மின் தட்டுப்பாட்டை சமாளிக்க அரசின் நடவடிக்கை எப்படி போகும்?.</span>.</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />சென்ற மாதம் நான் பெங்களூர் செல்ல நேரிட்டது. பேருந்தில் பயணிக்கும் பொழுது ஓசூர் தாண்டி கர்நாடக எல்லையை தொட்டதும் என் கண்களில் பட்டது வீட்டின் கூரைக்கு மேல் இருக்கும் "சூரிய ஒளி சுடுநீர் கலன்" </span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">அதன் படத்தை பாருங்கள்</span><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKxoKTLODsUmbUYF7wIshR3eipe_iFwcVYKGw9hY-4CBzM-hOkJfw_k1Y9k9uBfIb6rN1jfixOq1SyBhZLGyBT_dLO-TH4fXRMhf26V6WZ3dD1rUkpLeCEHsj15EOk0Xy647WXfpTVL1c/s1600/untitled.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 230px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKxoKTLODsUmbUYF7wIshR3eipe_iFwcVYKGw9hY-4CBzM-hOkJfw_k1Y9k9uBfIb6rN1jfixOq1SyBhZLGyBT_dLO-TH4fXRMhf26V6WZ3dD1rUkpLeCEHsj15EOk0Xy647WXfpTVL1c/s400/untitled.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5611451522610877666" border="0" /></a><br /><span style="color: rgb(0, 0, 153);">மேலும் அதன் விரிவாக்கம் ஆங்கிலத்தில் பெற கீழ்யுள்ள சுட்டியை தட்டவும்</span><br /><br /><a style="color: rgb(153, 0, 0);" href="http://www.google.co.in/url?sa=t&source=web&cd=9&sqi=2&ved=0CHYQFjAI&url=http%3A%2F%2Fwww.rwe.com%2Fweb%2Fcms%2Fmediablob%2Fen%2F359276%2Fdata%2F346364%2F5%2Frwe-power-ag%2Finnovations%2Fcdm-ji%2FCDM-SOLAR-WATER-HEATER-PROJECT-BANGALORE-INDIA.pdf&rct=j&q=solar%20project%20at%20bangalore&ei=2dzfTcKoCZGosAOp3cSaBw&usg=AFQjCNFlh6GdSGUzt6FFVUWWyO719nCw_w&sig2=gPrji-DSwlDPxadBtQYdCA&cad=rja"><span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);">CDM SOLAR WATER HEATER PROJECT- BANGALORE, INDIA (PDF) </span></a><br /><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">தினமும் இரண்டு மூன்று மணி நேரம் மின் தடையை அனுபவித்த என் எண்ண ஓட்டத்தில் ஏன் நம் (தமிழகத்தில்) மாநிலத்தில் இது போல செயல் திட்டங்கள் இல்லை என்று தோன்றியது?... இன்று தினமலரில் கண்ட செய்தி மகிழ்ச்சியை அளித்தது. </span> <span style="color: rgb(0, 0, 153);">தமிழக அரசுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.......</span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">அந்த செய்தி இதுதான்....</span><br /><br /><a href="http://www.dinamalar.com/News_Detail.asp?Id=247274"><span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;">சூரிய ஒளி மின் உற்பத்தி: தேவை தமிழகத்துக்குத் தனிக்கொள்கை: ல.ஆதிமூலம்</span></a><br /><span style="color: rgb(51, 102, 255);font-size:85%;" ><br />[பதவியேற்ற 10 நாட்களுக்குள் மின் பற்றாக்குறையை சமாளிக்க புதிய அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவது மிகவும் வரவேற்க தக்க ஒன்று. சூரிய ஒளி மின் உற்பத்தி குறித்து பரிசீலித்து வரும் தமிழக அரசு இதற்காக தனிக் கொள்கையை வகுக்கும் நேரம் வந்து விட்டது.<br /><br /></span><div class="wd320"> <img src="http://img.dinamalar.com/data/large/large_247274.jpg" width="318" /></div><br /><p style="font-family: arial; color: rgb(51, 102, 255);"><span style="font-size:85%;">சூரிய ஒளி மின் திட்டங்கள், பரவலாக்கப்பட்ட மின் உற்பத்தி திட்டங்கள் என்பதால், மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் பஞ்சாயத்து அளவிலும் திட்டங்களை மாநில அரசு நடைமுறைப்படுத்த முடியும். அனல், அணு, நீர், காற்றாலை என்று எந்த மின் திட்டமானாலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் மின் உற்பத்தி செய்ய முடியும். மின் தேவையோ பரவலாக இருக்கிறது. மின் வினியோகத்தின் போது, தற்போது ஏற்படும் 19 சதவீத மின் இழப்பை தவிர்க்கவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள துணை மின் நிலையங்களை மேம்படுத்தாமல், பயன்படுத்தி கொள்ளவும் சூரிய ஒளி மின் திட்டங்கள் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் அமைக்க வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்தும் 3-5 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு தனியார் முதலீட்டுடன் 25 ஏக்கர் நிலம் போதும். ஒரு மெகா வாட்டிற்கு சுமார் 13 முதல் 14 கோடி வரை முதலீடு தேவைப்படும். இது வேறு எந்த திட்டத்திலும் இயலாத காரியம் சூரிய ஒளிமின் திட்டம். ஒரு ஆண்டுக்குள் நிறுவ முடியும். மழைநீர் சேமிப்புத் திட்டத்தை கண்டிப்புடன் அமல் செய்து மக்களிடம் நற்பெயர் வாங்கிய முதல்வர் ஜெயலலிதாவால் தான் இதுபோன்ற சூரிய ஒளி மின் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். மின் உற்பத்தியை மின் தொகுப்புக்கு (கிரிட்) அனுப்பும் இத்திட்டம் தவிர, மின் தொகுப்புக்கு அனுப்பாமல் நான் கிரிட் முறையும் உள்ளது. (ரூப் டாப் மாடல்) ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன் படி தமிழகத்தில் உள்ள சுமார் 5000 வீடுகளில் 2 முதல் 3 கி.வா., மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு 100 சதுர அடி இடம் இருந்தால் போதும். ஒரு கி.வா. மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ. 2 லட்சம் செலவாகும். 3 கி.வா., மின்சாரம் உற்பத்தி செய்ய மொத்தம் ரூ. 6 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். ஏற்கனவே தமிழ்நாடு மரபுசாரா மின் உற்பத்தி கழகம் (<b>TEDA</b>) 30 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. ஆகவே முதலீட்டாளருக்கு ரூ.4.20 லட்சம் செலவாகும். மீதமுள்ள தொகையில் 5 சதவீதம் வட்டியுடன் தமிழ்நாடு பவர் பினான்சியல் கார்ப்பரேஷன் கடன் வழங்கினால் முதலீடு செய்யும் ஆர்வம் அதிகரிக்கும்.</span></p><span style="color: rgb(51, 102, 255);font-size:85%;" ><b>முதலீட்டை ஈடு கட்ட:</b> சூரிய ஒளியில் முதலீடு செய்யும் தனி நிறுவனத்துக்கோ, வீட்டுக்கோ, அமைப்புக்கோ அவர்கள் செய்யும் முதலீட்டுக்கு சரிபங்காக, அவர்கள் அரசுக்கு செலுத்தும் பலவித வரிகளில் உதாரணமாக சொத்து வரி, கார்ப்பரேஷன் வரி, தொழில் வரி, விற்பனை வரி, வாட் வரி ஆகியவற்றில் 6 ஆண்டில் தாங்கள் செய்த முதலீட்டை ஈடுகட்ட செய்யும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்தால் இதில் முதலீடு செய்ய பலர் முன்வருவார்கள். 6 ஆண்டுகளுக்கு பின் மீதமுள்ள 19 ஆண்டுகளில் (சூரிய ஒளி மின் சாதனங்கள் 25 ஆண்டுகள் உற்பத்தி தரும்). 3 கி.வா. மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என்ற நிலை உருவானால் இதில் முதலீடு செய்ய ஏராளமானோர் ஆர்வம் காட்டுவார்கள். அரசுக்கு இந்த முதலீட்டை சலுகை என்று நினைக்காமல் அரசுக்கு பதில் முதலீட்டை தனியார் செய்தார்கள் என்று எண்ணி, 6 ஆண்டுகளில் பணத்தை திருப்பி செலுத்துகிறோம் என்று கருத வேண்டும். பல வெளிநாடுகளில் இத்திட்டம் வெற்றிகரமாக நடைபெறுகிறது. மாநிலத்தின் பத்து வெவ்வேறு இடங்களில் சூரிய ஒளி மின் உற்பத்தி பூங்காக்களை (சோலார் பார்க்) அமைக்க மாநில அரசு யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு இடத்திலும் 300 மெ.வா. மின் உற்பத்திக்கும் உத்தேசிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு முதலீட்டாளருக்கு 1 மெ.வா., முதல் அதிகபட்சமாக 5 மெ.வா., உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கும் திட்டமாக இருந்தால், இத்திட்டம் வெற்றிகரமாக அமையும். ஒரே இடத்தில் பல முதலீட்டாளர்கள் இந்த பூங்காக்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு ஏற்படும். அதே நேரத்தில் ஒரே இடத்தில் 300 மெ.வா., சோலார் பூங்கா அமைக்க நேரிட்டால் அரசுக்கும், துணை மின் நிலையங்கள், உயர் மின் அழுத்த வினியோகம் செய்ய குறைந்தது 1500 கோடி ரூபாய் வரை தேவைப்படும். இவ்வாறு சோலார் பார்க்கை முதல் கட்டமாக வைத்து கொள்ளாமல் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் தனியார் முதலீட்டை ஈர்க்கும் வகையில் ஒன்று முதல் மூன்று மெ.வா., சிறு திட்டங்களை தமிழகத்தில் உள்ள குறைந்தது 250 பஞ்சாயத்துக்களில் நடைமுறை படுத்த ஆவன செய்ய வேண்டும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது . அரசு ஏற்படுத்தும் சோலார் கொள்கையும், அந்த கொள்கையில் ஏற்படுத்தும் நம்பிக்கையும் தான், முதலீட்டாளர்களை தமிழகத்தில் சோலார் மின் நிலையங்களை துவக்க ஈர்க்கும்.</span><span style="color: rgb(51, 102, 255);font-size:85%;" ><br /></span> <p style="font-family: arial; color: rgb(51, 102, 255);"><span style="font-size:85%;"><b>குஜராத் கொள்கை:</b> ஜவகர்லால் நேரு தேசிய சோலார் மிஷன் திட்டத்தை அடுத்து, குஜராத் தனக்கென தனி சூரிய ஒளி மின் உற்பத்தி கொள்கையை அறிவித்தது. குஜராத் மாநிலத்தில் துவங்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அங்குள்ள அரசு ஒரு யூனிட்டுக்கு ரூ.15 வீதம் 12 ஆண்டுகளுக்கு பெற்று கொள்ளவும், மீதமுள்ள 13 ஆண்டுகளுக்கு ரூ.12 வீதமும் பெற்றுக்கொள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. திட்டத்துக்கான நிலத்துக்கு பதிவுக் கட்டணம், வரி ஆகியவற்றில் குஜராத் அரசு சலுகையும் அளிக்கிறது. நிலம் கையகப்படுத்துவது முதல் மின் மீட்டர்களை பொருத்துவதற்கான அனைத்து துறைகளிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் ஒரே இடத்தில் சந்திக்க வைத்து ஏற்படும் பிரச்னைகளை களைய அதிகாரி நியமிக்க படுகிறார். உயர் அதிகாரி தலைமையில் ஒற்றை சாளர முறையில் ஒப்புதல் அளிக்கும் முறையையும் அந்த அரசு கடைப்பிடிக்கிறது. </span></p><span style="color: rgb(51, 102, 255);font-size:85%;" >குஜராத்தில் இந்த வெற்றி பார்முலாவை தொடர்ந்து, ராஜஸ்தான், அரியானா, மேற்கு வங்கம், டில்லி, மகாராஷ்ட்ரா, ஒடிசா, ஆகிய மாநிலங்கள் தனிக் கொள்கையை வகுத்துள்ளன. இருந்தும் குஜராத் போல், இந்த மாநிலங்களில் அதிக அளவு சோலார் முதலீட்டாளர்களை ஈர்க்க முடியவில்லை. இதற்கு காரணம் குஜராத் போல் அதே விலைக்கு சோலார் மின்சாரத்தை வாங்கிய போதிலும், குஜராத் போல் அதிகாரிகள் மட்டத்தில், ஒத்துழைப்பு இருக்காது. என்ற நம்பிக்கையும், சில மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் பிரச்னையாலும் சில மாநிலங்களில் கிராமங்களில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் பிரச்னையாலும், தங்கள் முதலீட்டை குஜராத்தில் அதிகப்படுத்துகிறார்களே தவிர, இந்த மாநிலங்களில் போக வேண்டும் என்று எண்ணுவதில்லை. ஒரு வேலை தமிழகத்தில் சோலார் மின் உற்பத்தியை கூடுதல் விலையில் வாங்குவார்கள் என்று திட்டம் வகுத்து கொடுத்தால் மட்டுமே தமிழகத்தின் பக்கம், இவர்களை ஈர்க்க முடியும். </span><span style="color: rgb(51, 102, 255);font-size:85%;" ><br /></span> <p style="font-family: arial; color: rgb(51, 102, 255);"><span style="font-size:85%;"><b>அதிகாரிகள் ஒத்துழைப்பு:</b> தமிழகத்தில் உள்ள சில அதிகாரிகளின் ஒத்துழைப்பு பிரசித்தி பெற்றது. இவர்களால் ஒரு போதும் குஜராத் அதிகாரிகள் போல் தொழில் செய்ய வருபவர்களுக்கு ஓத்துழைப்பு கொடுக்க முன் வரமாட்டார்கள். இதை ஈடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு குஜராத்தை விட அதிக சலுகை வழங்கினால் மட்டுமே இந்த திட்டம் வெற்றிகரமாய் நிறைவேறும். மின் துறையில் உள்ள பல அதிகாரிகளுக்கு சூரிய ஒளி மின் உற்பத்தி என்றாலே ஒரு நம்பிக்கை இல்லாத, முடியாத ஒரு திட்டமாக கருதுகிறார்கள். சூரிய ஒளி மின் உற்பத்தி மூலம் கிடைக்கும். ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.15 செலவாகும் என்பது தான் இதற்கு அவர்கள் சொல்லும் ஒரே காரணம். மின் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு பிற மாநிலங்களில் இருந்து யூனிட்டுக்கு ரூ.13 வரை கொடுத்து மின்சாரத்தை விலைக்கு வாங்குகிறது. சில சமயங்களில் டீசல் ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்பவர்களிடமிருந்து ஒரு யூனிட்டுக்கு ரூ.12 வரை விலை கொடுத்து வாங்குகிறது. இப்படியிருந்தும் சூரிய ஒளி ரூ.15 கொடுக்க வேண்டுமே என்று அதிகாரிகள் நினைக்கிறார்களே தவிர ஒரு மெகா வாட்டுக்கு 14 கோடி முதலீடு செய்ய தனியார் முன் வருகிறார்களே என்று நினைப்பதில்லை. அரசு செய்ய வேண்டிய முதலீட்டுக்கு பதில் தனியார் செய்ய முற்படும்போது அதை ஊக்குவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் நினைப்பதில்லை. முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தி, அரசு அதிகாரிகளின் தலையீடே இல்லாமல் ஒரு திட்டத்தை வகுத்து கொடுத்தாலே அரசு நினைக்கும் பல அடிப்படை திட்டங்கள் வெற்றிகரமாக முடியும். </span></p><span style="color: rgb(51, 102, 255);font-size:85%;" ><b>அதிகாரிகளின் நிலை:</b> ஆற்காடுவீராசாமி அமைச்சகத்தின் கீழ் இருந்த சில அதிகாரிகளுக்கு சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தில் விழிப்புணர்வு இல்லாததும், நாட்டின் முன்னேற்றத்தில் நம்பிக்கை இல்லாததும், தனியார் முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாததால் தான் கடந்த ஆட்சியில் மின்சாரத்துறை இவ்வளவு மோசமாக இருந்தது. இதுவே கடந்த ஆட்சிக்கு ஏற்பட்ட மிக பெரிய கெட்ட பெயராகும். சூரிய மின் திட்டத்தின் மூலம் ஒரு மெகா வாட்டிற்கு 14 கோடி தேவைப்படுவதால் இதை தயாரிக்க ஒரு யூனிட்டிற்கு ரூ.12 ஆகும். தனியாரிடமிருந்து இதை பெறும்போது, அவர்கள் ரூ.15 க்கு குறையாமல் விற்பார்கள். அதனால் அரசு மானியம் இல்லாமல் சூரிய மின் ஒளி திட்டம் நிறைவேற்ற முடியாது. அனல் மின் நிலையத்திற்கு ஒரு மெகாவாட்டிற்கு ரூ. 5 கோடி தான் ஆகும் என்று கூறும் அதிகாரிகள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். அனல் மின் நிலையம் குறைந்தது 1000 முதல் 3000 மெகா வாட் நிலையமாக தான் இருக்க முடியும். இது போக திட்டத்தில் வராத செலவாக அனல்மின் நிலையத்திலிருந்து பிற பகுதிகளுக்கு எடுத்து செல்வதற்கு <span style="font-weight: bold;">(Sub Station) </span>மற்றும் மின் விநியோகம்) ஒரு மெகாவாட் 5 கோடி செலவு ஏற்படும். இதை திட்ட செலவில் சோர்க்காமல், அரசு பட்ஜெட்டில் சேர்க்கப்படுகிறது. இதனாலே அனல்மின் நிலையம் அமைக்க வெறும் 5 கோடி ரூபாய் தான் ஆகும் இவர்கள், மேலும் அரசு செய்யும் செலவை சேர்க்காமல் அனல்மின் நிலையம் மூலம் பெறப்படும் ஒரு யூனிட்டிற்கு ரூ.3 க்கு குறைவாக கிடைக்கும் என்று அரசை நம்ப வைக்கிறார்கள். </span><span style="color: rgb(51, 102, 255);font-size:85%;" ><br /></span> <p style="font-family: arial; color: rgb(51, 102, 255);"><span style="font-size:85%;"><b>எப்படி செயல்படுத்துவது:</b> சூரிய ஒளி மின் திட்டத்தை அமல் செய்ய, தலைமைச் செயலர் அந்தஸ்தில் ஓர் அதிகாரியை தமிழ் அரசு நியமிக்க வேண்டும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பை பெற வேண்டியிருப்பதாலும் அத்துறையினரின் ஈடுபாடும் உதவியும் தேவைப்படுகிறது. பல்வேறு துறைகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்களுக்கு அஞ்சியே முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள். ஆகவே, தலைமைச் செயலர் அளவிலான அந்தஸ்தில் இருந்தால் தான் மற்ற துறை செயலர்கள் இத்திட்டத்தில் முனைப்புடன் செயல்பட முடியும். இது வளரும் தொழில்நுட்பம் கொண்ட துறை என்பதால் இத்துறையில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த சிலரை உறுப்பினராகவும் திட்டத்தில் சேர்க்க வேண்டும். </span></p><span style="color: rgb(51, 102, 255);font-size:85%;" ><b>கிராம ராஜ்யமே ராம ராஜ்யம்: </b>கிராமங்களில் அடிப்படை பிரச்னைகளைத் தீர்த்தால், கிராம மக்கள் நகரங்களை நோக்கிச் செல்ல மாட்டார்கள். நகர வளர்ச்சி மற்றும் நெருக்கடி தீர்க்க அரசு செய்யும் செலவு கோடிக்கணக்கில் குறையும். கிராமப்புறங்களில் மின்சாரம் இல்லை. இருந்தாலும் தாழ்வழுத்த மின்சாரமே வழங்கப்படுகிறது. அப்பகுதிகளில் உள்ள மருத்துவமனையில் குழந்தைகளை காக்கும் இன்குபேட்டர், அறுவை சிகிச்சை அறைகளுக்கு போதுமான மின்சாரம் இல்லை. உயிர்காக்கும் கருவிகளை இயக்கவும் மின்சாரம் இல்லை. விதைகளை பாதுகாக்க, உற்பத்தி செய்த காய்கறி பழங்களை காப்பாற்றவும், கால்நடை இனவிருத்திக் கூடங்களை இயக்கவும் மின்சாரம் இல்லை. இந்நிலை மாற ஒவ்வொரு பஞ்சாயத்தும் 2 மெ.வா., மின்சாரத்தை நிறுவி அவர்களே மின்வினியோகம் செய்யும் முறைக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும். சில மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது. 2003ம் ஆண்டு மின்சார உற்பத்திச் சட்டத்திலும் இதற்கான வழிமுறை இடம்பெற்றுள்ளது. </span><span style="color: rgb(51, 102, 255);font-size:85%;" ><br /></span> <p style="font-family: arial; color: rgb(51, 102, 255);"><span style="font-size:85%;">பஞ்சாயத்து மட்டத்திலும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இதற்காக சோலார் தொழிலில் ஈடுபட்டு வரும் <b>Wipro, Tata BP, Moserbaer</b> உள்ளிட்ட நிறுவனங்களை பயன்படுத்தினால், அவர்களே இந்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி சோலார் மின்சார திட்டத்தை நிறுவி அதனை விநியோகித்தும் செயல்படுத்தியும் கொடுப்பார்கள். அரசு இதற்கு உத்தரவும், தனிக்கொள்கையும் ஏற்படுத்தி கொடுத்தால் போதும். 3 ஆண்டுகளில் குறைந்தது 200 பஞ்சாயத்துகளில் 2 மெ.வா., திட்டங்களை நிறைவேற்றலாம். இதற்கு திடமான எண்ணமும், சரியான திட்டமும் நடைமுறைப்படுத்தும் வைராக்கியமும் நேர்மையான அதிகாரிகளும் இருந்தால் போதுமானது. </span></p><span style="font-size:85%;"><b style="color: rgb(51, 102, 255);">தேசிய சோலார் மிஷன் தமிழகத்தின் பொறுப்பு என்ன?: </b><span style="color: rgb(51, 102, 255);">கடந்த 2009 நவம்பரில், தேசிய சோலார் மிஷன் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார். இத்திட்டம் மூன்று கட்டங்களாக அமல் செய்யப்படும். முதல் கட்டமாக 2010-13 ஆண்டுகளில் 1000 மெ.வா., மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்தது. 2010ல் துவங்கும் முதல் கட்டத்தை இரண்டாக பிரித்து, 30 நிறுவனங்களுக்கு 150 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் அதிகபட்சமாக 5 மெ.வா., உற்பத்தி செய்யலாம். தமிழகத்தில் தூத்துக்குடியில் 5 மெ.வா., மின் உற்பத்திக்கு ஒரு தனியார் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது.</span><br /></span><p style="font-family: arial; color: rgb(51, 102, 255);"><span style="font-size:85%;">இக்கொள்கையின் படி, தேசிய அனல்மின் உற்பத்திக்கழக வியாபார அங்கமான என்.வி.வி.என்., (என்.டி.பி.சி., வித்யூத் வியாபார் நிகாம் லிட்.,) எனும் அமைப்பு தான் தற்போது, சூரிய ஒளி மின் உற்பத்தியை விலை கொடுத்து வாங்கவும், அதை மாநில அரசுகளுக்கு விற்கவும் உள்ள அதிகாரப்பூர்வ ஏஜன்சியாக செயல்படுகிறது. </span></p><span style="color: rgb(51, 102, 255);font-size:85%;" >இந்த அமைப்புதான் சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களின் தகுதிகளை முடிவு செய்து, ஒரு யூனிட்டுக்கு ரூ. 17.91 விலை கொடுத்து, இருபத்தைந்து ஆண்டு கால ஒப்பந்தம் செய்து கொள்ளும். அத்துடன், மின் உற்பத்திக்கு ஏற்ப பணத்தையும் நேரடியாக வழங்கும். தற்போது மாநிலங்களில் உள்ள, மின் உற்பத்தி தொடர்பான எந்த துறைக்கும், தேசிய சோலார் மிஷன் திட்டத்தில் உள்ள பொறுப்பு பற்றி தெரிவிக்கப்படவில்லை.</span><span style="color: rgb(51, 102, 255);font-size:85%;" ><br /></span> <p style="font-family: arial; color: rgb(51, 102, 255);"><span style="font-size:85%;">தேசிய சேலார் மிஷன் திட்டப்படி, சூரிய ஒளி மின்உற்பத்தி செய்யும் தனியாரிடம் ஒரு யூனிட் ரூ. 17.91 வீதம் மின்சாரத்தைப் பெற்று, என்.டி.பி.சி., தன்னிடம் உள்ள மாநிலங்களுக்கு ஒதுக்கப்படாத மத்திய தொகுப்பிலிருந்து 3 மடங்கு மின்சாரத்தைச் சேர்த்து மாநிலங்களுக்கு திருப்பி வழங்கும். உதாரணமாக ஒரு சூரிய ஒளி மின்திட்டத்தில் 1000 யூனிட் மின் உற்பத்தியானால், 3000 யூனிட் சேர்த்து, 4 ஆயிரம் யூனிட்டாக மாநிலத்திற்கு திருப்பி வழங்கும். இதனால் மாநிலங்கள் பெறும் மின் உற்பத்திக்கு ரூ. 5.50 வீதம் என்.வி.வி.என்.,க்கு செலுத்தினாலே போதும். இதன் மூலம் தேசிய அனல் மின்கழக நிறுவனத்துக்கு (என்.டி.பி.சி.,) ஏற்படும் நஷ்டம் மத்திய அரசின் பட்ஜெட்டில் இருந்து சமாளித்து கொள்ளப்படுகிறது. </span></p><span style="color: rgb(51, 102, 255);font-size:85%;" ><b>குறிப்பிட்ட சதவீதம்:</b> ஒவ்வொரு மாநிலமும் அம்மாநிலங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் மொத்த அளவில் மரபுசாரா மின்சக்தியை குறிப்பிட்ட சதவீதம் பயன்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுடன் மத்திய மின்சார ஒழுங்குமுறை கமிஷன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு ஆர்.பி.ஓ., (ரெனியூவல் பர்ச்சேஸ் அப்ளிகேஷன்) என்று பெயர். காற்றாலை மின் உற்பத்தியால் இந்த இலக்கை தமிழகம் எளிதில் பூர்த்தி செய்து வந்தது. ஆனால் தற்போது சூரிய ஒளியை பயன்படுத்தி குறிப்பிட்ட சதவீதம் மின் உற்பத்தி செய்ய வேண்டும் என்று தனி ஆர்.பி.ஓ., தேசிய சோலார் மிஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்.பி.ஓ.,வை கடைபிடிக்காத மாநிலங்களுக்கு எதிர்காலத்தில் மின்வினியோகம் மற்றும் பிற உதவிகளை மத்திய அரசு குறைத்து விடும் அபாயம் உள்ளது.</span><span style="color: rgb(51, 102, 255);font-size:85%;" ><br /></span> <p style="font-family: arial; color: rgb(51, 102, 255);"><span style="font-size:85%;">அதன்படி, 2010 முதல் ஒரு மாநிலம் பயன்படுத்தும் மொத்த மின்சாரத்தில் 0.25 சதவீதம் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 0.25 சதவீதம் அதிகரித்து 2022ல் இதன் மொத்த உற்பத்தி 3 சதவீதமாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு தமிழகத்தில் சுமார் 7 லட்சம் மில்லியன் யூனிட்டுகள் செலவானது. இதில் 0.25 சதவீதத்தை கணக்கிட்டால் 100 மெ.வா., மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்திருக்க வேண்டும். ஆனால் சிவகங்கையில் மோசர் பெயர் நிறுவனம் மத்திய அரசின் பழைய திட்டத்தின் படி, 5 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்தியை மட்டுமே துவக்கி உள்ளது.</span></p><span style="color: rgb(51, 102, 255);font-size:85%;" >தேசிய சோலார் மிஷன் திட்டப்படி, 2010-11 ஆண்டில் இரண்டாவது கட்டத்தில் 500 மெ.வா., திட்டங்களுக்கு இந்த ஜூன் மாதம் மத்திய அரசு டெண்டர் விட உத்தேசித்துள்ளது. இது போக சிறு முதலீட்டாளர்கள் பங்குபெற வேண்டும் என்ற நோக்கில், ஆர்.பி.எஸ்., எஸ்.ஜி.பி., எனும் மற்றொரு திட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தில் தமிழகத்தில் மொத்தம் 7 நிறுவனங்கள் தேர்வாகின. அடுத்த மார்ச் மாதத்துக்குள் உற்பத்தி துவக்க வேண்டும். </span><span style="color: rgb(51, 102, 255);font-size:85%;" ><br /></span> <p style="font-family: arial; color: rgb(51, 102, 255);"><span style="font-size:85%;"><b>இன்ஜினியரிங் கல்லூரிகளில் சூரிய ஒளி மின்உற்பத்தி</b>: கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பெரிய நிறுவனங்கள் அவர்கள் உபயோகிக்கும் மின்சாரத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சூரிய ஒளி மின்சாரமாக உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். 2 ஆண்டுகளில் இதை நடைமுறைப்படுத்த அறிவுறுத்த வேண்டும். பள்ளிகள், திருமண மண்டபங்கள், கம்யூனிட்டி ஹால்கள், கிளப்புகள் என்று இத்திட்டத்தை விரிவுபடுத்திக்கொண்டே போகலாம்.</span></p><span style="color: rgb(51, 102, 255);font-size:85%;" >தமிழகத்தில் 600 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இவை குறைந்தபட்சம் 500 கி.வா., முதல் 1000 கி.வா., வரை மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றன. குறைந்தது 100 கி.வா., சோலார் மின் உற்பத்தியை செய்ய வேண்டும் என்று கட்டாயமாக்க வேண்டும். இதற்கு அவர்கள் ஒன்றரைக்கோடி வரை முதலீடு செய் வேண்டும். இதனால் 60 மெ.வா., மின்உற்பத்தியை இன்ஜினியரிங் கல்லூரிகள் வழியாக உற்பத்தி செய்ய முடியும். இன்ஜினியரிங் கல்லூரிகள் கிராமப்பகுதியில் அதிகம் இருப்பதால் இடப்பற்றாக்குறை என்ற பிரச்னை இல்லை.</span><span style="color: rgb(51, 102, 255);font-size:85%;" ><br /></span> <p style="font-family: arial; color: rgb(51, 102, 255);"><span style="font-size:85%;"><b>பயோ கேஸ்</b>: 500 பேருக்கும் மேல் சாப்பிடும் கேன்டீன்கள் ஹோட்டல்கள், தொழிற்சாலை கேன்டீன்களில் சமையலுக்கென அதிக மின்சாரம் செலவாகிறது. இதற்கு இந்த சமையல் கூடங்களில் சூரிய ஒளி மூலம் தான் வெந்நீர் உற்பத்தி செய்ய வேண்டும். அதேபோல், உணவுக்கழிவுகளிலிருந்து பயோகேஸ் உற்பத்திக்கான திட்டத்தை நிறைவேற்றவும் தமிழக அரசு உத்தரவிடவேண்டும். சில மாநிலங்கள் இம்முறையை பின்பற்றி வருகிறது. பாபா அணு ஆராய்ச்சி கழகம் இதற்கென தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது. தினமும் 500 கிலோ உணவு மற்றும் காய்கறி கழிவிலிருந்து 29 கிலோ எல்.பி.ஜி.,க்கு இணையான பயோகேஸ் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு குறைந்தது ரூ. 5 லட்சம் முதலீடு தேவைப்படும். இதையே 2 ஆண்டுகளில் அனைத்து கேன்டீன், ஹோட்டல்கள் திருமண மண்டபங்களில் நிறுவ அரசு உத்தரவிடவேண்டும். மின் நிதிக்கழகத்திலிருந்து இதற்கும் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். இதில் முதலீட்டாளர்களுக்கு 2 ஆண்டுகளில் முதலீடு செய்த பணத்தை மீட்டுவிடும் வாய்ப்புள்ளது. </span></p><span style="color: rgb(51, 102, 255);font-size:85%;" ><b>வாட்டர் ஹீட்டர்கள்</b>: பெங்களூரு மற்றும் டில்லி போல, சூரியஒளி வாட்டர் ஹீட்டர்களை ஊக்குவிக்க, அதை நிறுவும் வீடுகள் மற்றும் பிளாட்டுகளுக்கு மட்டும் வீடுகட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். தொழிற்சாலைகள், கேன்டீன், ஹோட்டல்கள், மடங்கள், சர்ச் உள்ளிட்டவற்றில், குறிப்பதற்கான வெந்நீர் தேவை அதிகம் உள்ளது. ஏற்கனவே மானியமும் குறைந்த வட்டி வங்கிக்கடனும் நடைமுறையில் உள்ளது. அரசு கண்டிப்பாக சட்டம் இயற்றினால் ஒழிய இதை நிறுவ யாரும் முன்வரமாட்டார்கள். </span><span style="color: rgb(51, 102, 255);font-size:85%;" ><br /></span> <p style="font-family: arial; color: rgb(51, 51, 255);"><span style="font-size:85%;"><b style="color: rgb(51, 102, 255);">நியான் விளக்குகள்</b><span style="color: rgb(51, 102, 255);">: நகரங்களில் உள்ள பல நிறுவனங்கள் நியான் விளக்குகளை பயன்படுத்துகின்றன. இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் அதிக விலை கொடுத்து அந்நிறுவனங்கள் மின்சாரத்தை வாங்குகின்றன. நியான் விளக்குகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிடவேண்டும். அதிக விலை கொடுத்தாலும், சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். டில்லியில் உள்ள விளம்பர பலகைகள் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்த மின்சாரத்தைப் பயன்படுத்தியே விளக்குளை எரிக்கின்றன. அதுபோல், நியான் விளக்குகளுக்கும் இம்முறையை</span><br /><span style="color: rgb(51, 102, 255);">தமிழக அரசு உடனே கொண்டு வரவேண்டும்.]</span></span></p><p style="font-family: arial; color: rgb(51, 51, 255);"><span style="font-size:85%;"><span style="color: rgb(51, 102, 255);">(நன்றி தினமலர்..............)</span></span></p><p style="font-family: arial; color: rgb(51, 51, 255);"><br /><span style="font-size:85%;"><span style="color: rgb(51, 102, 255);"></span></span></p><p style="font-family: arial; color: rgb(0, 0, 153);"><span style="font-size:100%;">இன்னும் என் எண்ணங்கள் அடுத்த பதிவில்</span></p><p style="font-family: arial; color: rgb(0, 0, 153);"><span style="font-size:100%;">அன்புடன்</span></p><p style="font-family: arial; color: rgb(0, 0, 153);"><span style="font-size:100%;">ஆ.ஞானசேகரன்</span></p><p style="font-family: arial; color: rgb(0, 0, 153);"><br /></p><p style="font-family: arial; color: rgb(0, 0, 153);"><br /></p><p style="font-family: arial; color: rgb(0, 0, 153);"><span style="font-size:100%;"><br /></span></p><span style="color: rgb(0, 0, 153);font-size:100%;" ><b style="font-family: arial;"><em></em></b></span><br /><span class="tl"></span>ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-7848999136839474172011-05-04T23:45:00.004+05:302011-05-05T22:51:41.761+05:30பணவீக்கம் கட்டுப்படுத்த, ரெபோ ரேட் விகிதம் அதிகப்படுத்துதல்.....<span style="color: rgb(0, 0, 153); font-weight: bold;">பணவீக்கம் கட்டுப்படுத்த, ரெபோ ரேட் விகிதம் அதிகப்படுத்துதல்.....</span> <span style="color: rgb(0, 0, 153);"><br /><br />இந்தியாவில் தற்பொழுது பணவீக்கம் அதிகமாக இருக்கின்றது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் பொருளாதாரம் படுத்துவிடும் எனவேதான் அறிஞர்கள் பலர் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுத்துள்ளார்கள். அவற்றில் ஒன்று ரெபோ ரேட் விகிதங்களை அதிகப்படுத்துதல்... ரெபோ ரேட் விகிதம் அதிகப்படுத்தி எப்படி பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது?</span><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSVXd77q8qWrOD3OZf2-ci57QUSGaMfVW6uJ7CxnD4zzGRiIG4bOCMweKWl1WtC2oVpxYSWGMisiaukjQwgdI7CfgXV8430v8JNRzdpVF8fhODthmgtyZ-x1jn_OtpuDBQfypncleheI0/s1600/fixed-deposits-img.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 250px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSVXd77q8qWrOD3OZf2-ci57QUSGaMfVW6uJ7CxnD4zzGRiIG4bOCMweKWl1WtC2oVpxYSWGMisiaukjQwgdI7CfgXV8430v8JNRzdpVF8fhODthmgtyZ-x1jn_OtpuDBQfypncleheI0/s400/fixed-deposits-img.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5602926954976150786" border="0" /></a><span style="color: rgb(0, 0, 153);">முதலில் பணவீக்கம் என்றால் என்ன? பணவீக்கம் என்பது விலைவாசி ஏற்றம் இறக்கத்தை பொருத்தது. சென்ற ஆண்டு ஒரு பொருளை 100 ருபாய்க்கு வாக்கியதாக இருந்தால் அதே பொருள் இந்த ஆண்டின் விலை 120 ரூபாய்க்கு வாங்கினால் பணவீக்கம் 20 தாக இருக்கும். இன்றைய இந்தியாவின் பணவீக்கம் 8 லிருந்து 9 சதவிகமாக இருக்கின்றது. இந்தியாவை பொருத்தவரை இது அதிகம்தான், பொதுவாக நம் நாட்டின் பணவீகம் 4.5 ஆக இருந்தால் நல்ல பயனை கொடுக்கும். பணவீக்கம் பூச்சியமாக இருந்தால் நல்லதா? கண்டிப்பாக நல்லதில்லை.<br /><br />2011-12 ஆம் நிதி ஆண்டிக்கான கடன் கொள்கை ஆய்வு அறிக்கையில் 'ரெபோ ரேட்' விகிதங்கள் 0.50 உயர்த்தப்படுள்ளது (நன்றி தினதந்தி). இதன் நோக்கம் பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல். பொதுவாக பணவீக்கம் ஏன் அதிமாகின்றது? ஒரு பொருளின் விலை ஏன் அதிகமாகின்றது? பொருளின் விலையை யார் நிர்ணயம் செய்வது?(இதைப்பற்றி இன்னும் எழுதவேண்டும் என்ற எண்ணம் உள்ளது). ஒரு பொருளின் விலை அந்த பொருளின் உற்பத்தி மற்றும் அந்த பொருளின் தேவையை பொருத்தது. அதைவிட மிக முக்கியம் சாமானியர்களின் வாங்கும் சக்தி. வாங்கும் சக்தி அதிமானால் அந்த பொருளின் கிராக்கி அதிகமாகின்றது, அதனால் விலையும் உயர்கின்றது. விலை உயர்வால் பணவீக்கம் உண்டாகின்றது. சாமானியர்களிடம் வாங்கும் சக்தி ஏன் அதிகமாகின்றது? பணபுழக்கம் அதிகமாக இருக்கின்றதால் வாங்கும் சக்தி அதிகமாகின்றது. பணபுழக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்பதுதான் அறிஞர்களின் எண்ணம். ஆகவேதான் 'ரெபோ ரேட்' விகிதம் அதிகப்படுத்தியுள்ளார்கள்.<br /><br />'ரெபோ ரேட்' விகிதம் அதிகப்படுத்துவதன் மூலம் வங்கியின் இருப்பு அதிகப்படுத்தும். வீடு, வாகன கடன் வட்டி அதிகமாகும். வங்கி சேமிப்பு மற்றும் ரோக்க சேமிப்பு (fixed deposit) வட்டி அதிகமாகும். ரோக்க சேமிப்புக்கு வட்டி அதிகப்படுத்துவதால் சாமானியர்கள் அதிகமாக சேமிக்க முன்வருவார்கள் அதனால் பணபுழக்கம் குறையும். இப்படி பணபுழக்கம் குறைப்பதன் மூலம் பணவீக்கத்தை குறைக்கலாம் என்பதுதான் கணக்கு..... இப்படி செய்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை எட்டலாம் என்று கூறுகின்றார்கள்.....<br /><br />இப்படி ஒரு கணக்கு இருந்தாலும் உணவு பொருளின் பணவீக்கம் 10 சதவிகிதத்திற்கு மேல் இருப்பதாக கணக்கிடுகின்றார்கள். உணவு பொருளின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். மேலும் உணவு பொருள்கள் நாசமாவதை தடுக்க வேண்டும். கல்யாணம் போன்ற விழாக்களில் மட்டும் உணவு பொருள் நாசமாவது மிக மிக அதிகம். இந்த நாசம் நாட்டின் பொருளாதாரத்திற்கே ஒரு சவாலாக இருக்கின்றது. அதே போல் கச்சா எண்ணெய் விலையேற்றம் பணவீக்கத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது, இவற்றையும் நாம் கணக்கிட வேண்டும்......<br /><br />மொத்தத்தில் பணபுழக்கம் குறைக்க வேண்டும் அதேபோல உற்பத்தியையும் அதிகப்படுத்தினால் நல்லது. இந்தியா ஒரு விவசாய நாடு இருந்தாலும் இன்னும் பத்தாண்டுகளில் உணவு பற்றாகுறை வரும் என்று கணகிடுகின்றார்கள். விவசாய வேலைக்கு ஆல் இல்லாததே முக்கிய காரணம் பின்னர் விளைப்பொருளுக்கு ஏற்ற விலையும் இல்லை என்பதுதான் அரசுக்கு தலைவலி. இது போன்ற சிக்கல்களை துள்ளியமாக கணக்கிட்டால்தான், நாளைய இந்தியாவின் பணவீக்கம் கட்டுப்படுத்த முடியும்........<br /><br />எனக்கு தெரிந்த சின்ன சின்ன........... (தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்)<br />அன்புடன்<br />ஆ.ஞானசேகரன்<br /><br /><br /><br /><br /><br /></span>ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-59080975911474387032011-04-29T15:55:00.005+05:302011-04-29T16:45:19.794+05:30இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிக்குமா?<span style="color: rgb(0, 0, 153);"><span style="font-weight: bold;">இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிக்குமா?</span><br /><br />ஏழை என்றால் என்ன? வறுமை கோடு எப்படி கணக்கிடுகின்றார்கள்? ஏழை ஏழையாக இருபதன் காரணம்தான் என்ன?<br /><br /></span><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhb8hCNPoRoh-GkNryWc_vXPHpZ_XbNDpCC7XibYkQwpmTdyjb2WeyCmsAaQ4kFjMk9kajFkORVCP1K1WBgl72LtcNwogyyfQrJom8yYUFfSY3_VXClWYwTR9k0oFjTIxqGTjZ7GSB0rXw/s1600/%25E0%25AE%2586.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 273px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhb8hCNPoRoh-GkNryWc_vXPHpZ_XbNDpCC7XibYkQwpmTdyjb2WeyCmsAaQ4kFjMk9kajFkORVCP1K1WBgl72LtcNwogyyfQrJom8yYUFfSY3_VXClWYwTR9k0oFjTIxqGTjZ7GSB0rXw/s400/%25E0%25AE%2586.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5600961871884331154" border="0" /></a><span style="color: rgb(0, 0, 153);">இந்தியா மற்றும் சீனாவில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது(நன்றி தினதந்தி). இந்தியாவில் ஒரு நாளைக்கு வருமானம் ரூபாய் 50 க்கும் குறைவாக இருந்தால் அவன் ஏழை என்று உலக வங்கி கணக்கிடுகின்றது. அப்படி பார்த்தால் 30லிருந்து 40 விழுக்காடு மக்கள் இன்னும் தன்னிறைவு அடையாமல் இருக்கின்றார்கள். இன்னும் இது அதிகரிக்கும் என்ற எச்சரிக்கை நம்மை சிந்தனைகுள்ளாக்கியுள்ளது. ஏழை ஏழையாக இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும். தனிமனிதனின் சேம்பேறித்தனமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது.<br /><br />இந்த வறுமை அதிகரிக்க வாய்புள்ள இடங்கள் என்ன? உணவு பொருள்களின் விலை ஏற்றம் மற்றும் பற்றாகுறை, அதன் தொடர்பில் உள்ள கச்சா எண்ணெய் விலையேற்றமாகும். கடந்த இரண்டு மாதங்களாக உணவு பொருளிகள் விலையேற்றம் 10 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த நிலைமை நீடித்தால் ஏழைகளின் விழுக்காடு அதிகரிக்கும் என்ற எச்சரிக்கைதான் நம்மை சிந்திக்கவைக்கின்றது.<br /><br />ஒரு நாட்டின் பணவீக்கம் அந்த நாட்டின் வறுமையை எந்த அளவிற்கு கட்டுபடுத்தும்? புள்ளியல் அளவில் கட்டுப்படுத்துவதாக இருந்தாலும் உண்மையில் வறுமை போக்க வழியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியானால் உணவு பொருள்களின் உற்பத்தி அதிகப்படுத்த வேண்டும். அதைவிட மிக முக்கியம் அந்த உணவு பொருளை ஒரு இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு எடுத்து செல்ல செலவும் குறைவாக இருக்க வேண்டும். கச்சா எண்ணெய் விலையும் கட்டுப்பாடாக இருந்தால்தான் அதும் சாத்தியம்.<br /><br />ஒரு நாட்டின் மக்கள் சோம்பேறிகளாக இருந்தால் அந்த நாட்டின் வளமும் கொஞ்சம் கொஞ்சமாக மக்கிபோகும். அரசும் மக்களை மறைமுகமாக உழைக்க கட்டாயப்படுத்த வேண்டும். இலவசம் மற்றும் மானியங்களை தவிற்த்து வேலைக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். வேலைக்கேற்ற கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும். இதையெல்லம் செய்யாமல் இலவசங்களை மட்டுமே நம்பியிருந்தால் நாளை நம் நாடு ஏழையாகதான் இருக்கும்..............<br /><br />பணம், பொருள் எல்லாம் ஒரே இடத்தில் சேரும் நிலையை கட்டாயம் கண்காணிக்க வேண்டும். முறையற்ற சொத்து குவிப்பு தண்டனைக்கு உற்படுத்த வேண்டும்.<br /><br />இந்த மண் மண்ணின் மைந்தனுக்குதான்,... தனி ஒருவனுக்கு அல்ல!<br /><br />சிந்தனைக்கு<br />ஆ.ஞானசேகரன்..<br /><br /><br /><br /><br /><br /></span>ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-23522826090255067172011-02-21T23:02:00.003+05:302011-02-21T23:27:15.804+05:30சாமானியனின் சந்தேகங்கள்- காசேதான் கடவுளட.......<b style="color: rgb(0, 0, 153);">சாமானியனின் சந்தேகங்கள்- காசேதான் கடவுளட.......</b><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />கூடுகின்றது பாராளுமன்றம், 28ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகின்றது..... ம்ம்ம்ம் எபொழுதும் போல அதே பஞ்சாங்கம்தான் பட்ஜெடில் பணபற்றாகுறை. அப்பறம் என்ன பணவீக்கம் அதிகமாகிவிட்டது மற்றும் விலைவாசி ஏற்றம் கண்டது என்</span><span style="color: rgb(0, 0, 153);">று அறிக்கை விடுவார்கள்.</span> <span style="color: rgb(0, 0, 153);"><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsfywTUKFv0VpmU-BAi7pKQAZdZ8LA_wkVtYEKesmp6VduLrjn3DJGIifQOTDMhx2q2yf0_YOFodg7rH8y9qIZP35kcShyphenhyphen73AFzK5NwP3sArq-OUyOE0QkFjcyxDXRy0MeyZE37zEjH7k/s1600/images.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 270px; height: 187px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsfywTUKFv0VpmU-BAi7pKQAZdZ8LA_wkVtYEKesmp6VduLrjn3DJGIifQOTDMhx2q2yf0_YOFodg7rH8y9qIZP35kcShyphenhyphen73AFzK5NwP3sArq-OUyOE0QkFjcyxDXRy0MeyZE37zEjH7k/s400/images.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5576200558550195394" border="0" /></a>ஆமா</span><span style="color: rgb(0, 0, 153);">ம் பணம் என்றால் என்ன? பணத்தை யார் படைத்தார்கள்? அதற்கு ஏன் வீக்கம் ஏற்படவேண்டும்? இப்படிப்பட்ட கேள்விகள் எல்லோரையும் போல எனக்கும் தான். இன்னும் இதைப்பற்றி தெரிந்துக்கொள்ள எனது முந்தய பதிவை சுட்டுங்கள்.... </span> <h3 style="color: rgb(0, 0, 153);" class="post-title entry-title"><a href="http://aammaappa.blogspot.com/2009/03/blog-post_23.html">சாமானியனுக்கு தெரிந்த பணமதிப்பு..</a></h3><span style="color: rgb(0, 0, 153);"> ஒரு பொருளுக்கு மதிப்பு கூடுவதும் குறைவதும் அந்த பொருளின் கிராக்கியை பொருத்தது. அப்படி கிராக்கியுள்ள பொருள் உண்மையில் மனிதனுக்கு தேவையான பொருளா என்றால் அப்படியேதும் இல்லை என்றே சொல்ல வேண்டும். உதாரணமாக தங்கத்தை சொல்லலாம். உலக பொருளாதாரமே தங்கத்தை முன்னனியில் வைத்துள்ளதுதானே!</span> <span style="color: rgb(0, 0, 153);"><br /><br />எப்பொழுதுமே பட்ஜெட் போடும்பொழுது பணம் பற்றாகுறையாகவே இருக்கும். அதனால் பணவீக்கமும் அதிகரிக்கும். பட்ஜெட்க்கு முன் இந்திய வங்கிகளில் சேமிப்பு வட்டி விகிதம் அதிகப்படுத்தியுள்ளார்கள்.. இவற்றையும் கவணிக்க வேண்டும். வங்கியில் பண சேமிப்பின் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்தாலாம் என்பது அறிஞர்களின் கருத்து. இவற்றை காணும்பொழுது இந்த பட்ஜெட்டில் பணபற்றாக்குறை அதிகமாக இருக்கும் என்றே எண்ணம் தோன்றுகின்றது. இந்த பற்றாகுறையை எப்படியேல்லாம் சமன் செய்யலாம்... இலவச திட்டங்களை குறைக்கலாம் மற்றும் தனியார் துறைக்கு கொடுக்கும் மானியத்தை தவிற்கலாம்.</span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">ஆமாம் பணவீக்கம் என்றால் என்ன? அதனால் என்ன நன்மை தீமை? ஒரு நாட்டின் பொருளாதாரமே இந்த பணவீக்கத்தை பொருத்தே இருக்கும். பொதுவாக பணவீக்கம் அதிகப்படலாமா? அல்லது குறையலாமா? பொதுவாக ஒரு நாட்டின் பணவீக்கம் சீராக இருப்பதுதான் அந்த நாட்டுக்கு நல்லது. பணவீக்கம் என்பது விலைவாசி ஏற்றம் இறக்கத்தை பொருத்தது. சென்ற ஆண்டு ஒரு பொருளை 100 ருபாய்க்கு வாக்கியதாக இருந்தால் அதே பொருள் இந்த ஆண்டின் விலை 120 ரூபாய்க்கு வாங்கினால் பணவீக்கம் 20 தாக இருக்கும். </span> <span style="color: rgb(0, 0, 153);"><br /><br />விலைவாசி ஏற்றம் கொண்டதால் அந்த பொருள் 120 ருபாயாக இருக்கின்றது. விலைவாசி ஏற்றம் கொண்டால் உற்பத்தியாளர்களுக்கு லாபம்தானே! உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைத்தால் வேலை வாய்ப்பு அதிகபடும், கூலியும் அதிகமாகும். இங்கு கூலி அதிகமாகுபொழுது சாமானியனின் வாங்கும் சக்தியும் அதிகமாகும். வாங்கும் சக்தி அதிகமாகும்பொழுது ஒரு பொருளின் கிராக்கியும் அதிகமாகும். கிராக்கி அதிகமாகும்பொழுது பொருளின் விலையேற்றம் அதிகமாகும். பொருளின் விலையேற்றம் எல்லோராலும் வாங்கும் நிலை இழக்கும். வாங்கும் நிலை இழக்கும்பொழுது வேலைவாய்ப்பு குறையும். இப்படிதாங்க ஒரு சுழற்சி நடைபெறுகின்றது. எனவேதான் பணவீக்கம் சீராக இருக்க வேண்டும் என்று அறிஞர்கள் சொல்லுகின்றார்கள். தீடீர் என்று பணவீக்கம் அதிகமாகவோ அல்லது குறைவதோ நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லதில்லை.<br /><br /></span><span style="color: rgb(0, 0, 153);">பணவீக்கம் மிக குறையும் பொழுது அது பணசுறுக்கம் அடைந்துவிடும். அப்படி பணசுறுக்கம் அடையும்பொழுது, பல நேரங்களில் பொருளின் விலை தரைமட்டமாக்கப்படும். அந்த நிலையில் பொருளை ஒரு இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு எடுத்துசெல்ல முடியாமல் போகும் அந்த அளவிற்கு அதன் விலை குறைந்துவிடும். அப்படிதான் பல நேரங்கலில் உற்பத்தி இடத்திலேயே அந்த பொருளை அழித்துவிடுவதுமுண்டு. சமீபத்தில் தக்காளியின் விலை சரிந்து அந்த வயல்வெளியிலேயே அழித்துவிட்டார்கள்.</span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">இந்தியாவின் பணவீக்கம் தற்பொழுது அதிகமாகின்றதாக சொல்லப்படுகின்றது. பொதுவாக இந்தியாவின் பணவீக்கம் 4.5 ல் இருந்தால் பொருளாதாரம் நன்றாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டின் பற்றாகுறையை சாமாளிக்க அதிகமாக பணத்தை அச்சடித்துவிடுவார்கள். அப்படி செய்வதினால் பணவீக்கம் அதிகமாகும். இந்த நிலை ஆரோக்கியமானதாக இருக்காது.</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />தனியார்துறைக்கு அதிகமாக குறைந்த வட்டிக்கடன் கொடுத்தால், பணவீக்கம் எப்படிபோகும்? தனியார்துறைக்கு கடன் கொடுப்பதன்மூலம் பணப்புழக்கம் அதிகமாகி பணவீக்கமும் அதிகமாகும். ஏன் பணவீக்கம் அதிகமாகின்றது? பணபுழக்கம் அதிகமானால் சாமானியனுக்கு வாங்கும் சக்தியும் அதிகமாகும் அப்படி வாங்கும் சக்தி அதிகமாகும்பொழுது பொருளின் விலையும் ஏற்றம் காணும். அதனால் பணவீக்கம் அதிகப்படும்.<br /><br /></span><span style="color: rgb(0, 0, 153);">எதுவானாலும் பணவீக்கம் என்பது சீராக இருப்பதே நல்லது.</span> <span style="color: rgb(0, 0, 153);">நம்நாட்டின் கருப்பு பணத்தை வெளிகொணர்ந்தாலே பணவீக்கம் சீராக வைத்துக்கொள்ளலாம். அது நடக்குமா??????????..........</span> <span style="color: rgb(0, 0, 153);"><br /><br />மீண்டும் ஒரு சிந்தனைகளுடன்</span><br /><span style="color: rgb(0, 0, 153);">ஆ.ஞானசேகரன்</span>ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-69655790770323088602011-02-18T14:35:00.006+05:302011-02-18T14:46:46.931+05:30ஓடும் ஓடும்...... வேகம்!<span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);">ஓடும் ஓடும்...... வேகம்!</span> <span style="color: rgb(0, 0, 153);"><br /><br />ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் அந்த நாட்டின் போக்குவரத்து காரணிகளை பார்த்தாலே தெரிந்துவிடும். அந்த வகையில் நம் நாட்டின் (இந்தியா) சாலை மற்றும் போக்குவரத்து உலக தரம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். கடந்த பத்தாண்டுகளாக உலக வங்கியின் கடன் உதவியுடன் சாலை சீரமைப்பு மற்றும் மேன்படுத்துதல் பணிகள் நடைப்பெற்று வருகின்றது. பல இடங்களில் முடியும் தருவாயில் இருக்கின்றது. இப்படிப்பட்ட சீரமைப்பு பணிக்காக மத்திய மாநில அரசுகளை பாராட்டியே ஆகவேண்டும்..... அதைவிட முக்கியம் ஒரு துறையின் வளர்ச்சி என்பது அதனை சார்ந்த துறைகளின் வளர்ச்சியையும் கவணிக்கவேண்டும். அப்படி கவணிக்காத வகையில் விபத்துகளை சந்திக்க நேரிடும், அப்படிதான் சாலை மேன்பாடும், சாலைகளை மேன்படுத்தும்பொழுது வாகனங்களின் வேகமும் அதிகரிக்க செய்கின்றது. வேகம் அதிகரிக்கும் பொழுது சாலை பாதுகாப்பும் சேர்ந்தே வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். அப்படி சாலை பாதுகாப்பை கவணம் கொள்ளாத வளர்ச்சி பேராபத்தை கொடுக்கும்...<br /><br /></span><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikFW-tXMACwV5drG4FOFNBNsyZnbPrX4YAZPwfDdwAp-OaTm-lPHXoMaAziUrQboiLSGIqL2Ytfk0CiNn9GsEdli6antq8JDqW_JvJgQfaBX-MEe6zapGEeNVgZPh0hkEZSzl7kntFB34/s1600/San+Fernando+Valley+driving+on+phone+crash.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 265px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikFW-tXMACwV5drG4FOFNBNsyZnbPrX4YAZPwfDdwAp-OaTm-lPHXoMaAziUrQboiLSGIqL2Ytfk0CiNn9GsEdli6antq8JDqW_JvJgQfaBX-MEe6zapGEeNVgZPh0hkEZSzl7kntFB34/s400/San+Fernando+Valley+driving+on+phone+crash.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5574953878020146274" border="0" /></a><br /><span style="color: rgb(0, 0, 153);"><br /><br /></span><span style="color: rgb(0, 0, 153);">சாலை பாதுக்காப்பை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்பது ஒரு கவலையாக இருந்தாலும்.... அரசு அதற்கான விழிப்புணர்வை சரியாக செய்யவில்லை என்பது தினம் நடக்கும் சாலை விபத்தை பார்த்தாலே தெரிந்துவிடும். வானோலி மற்றும் தொலைக்காட்சியை இதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. நொந்த படத்தையும் பிஞ்ச படத்தையும் காட்டி காட்டி நல்லபடமாக மாற்றும் தந்திரத்தை ஏன் சாலை விழிப்புணர்வுக்கு பயன்படுத்தவில்லை. இதுவரை பாதைசாரிகளுக்காண (zebra crossing) யை முறையாக பயன்படுத்தியுள்ளார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். அதை பற்றி தெரிந்து வைத்துள்ளார்களா என்றாலும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இப்படிப்பட்ட விழிப்புணர்வை மக்களிடம் கொடுக்க தவறிய அரசுக்கும் அதனை சார்ந்த அதிகரிகளுக்கும் கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும்.... மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நாடு என்பதால் எந்த பாதுகாப்பை பற்றி கண்டுக்கொள்ள வேண்டாம் என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒவ்வொரு உயிரும் நாளைய நம்பிக்கை தூண்களாக இருக்கும். அப்படிப்பட்ட நம்பிக்கை தூண்கள் சாதரணமாக இழக்க முடியாது.<br /></span><br /><span style="color: rgb(0, 0, 153);">சாலைப் பயணம் என்பது சாகசம் செய்யும் கலம் இல்லை. சாலைகள்தோரும் இருக்கும் குண்டு குழியை எப்போழுதுதான் சரிசெய்கின்றார்களோ தெரியவில்லை. இதனை பார்வையிட, பராமறிக்க இருக்கும் துறைகள் செயல் வடிவில் இருக்கின்றாதா? அப்படி ஒரு துறை, பிரிவு இருக்கின்றதா? என்பதும் தெரியவில்லை. இத்தனை இடற்பாடுகள் இருந்தும் வாகன ஓட்டிகள் வண்டி ஓட்டும் பொழுது அலைபேசியை பயன்படுத்துதல், மது அறிந்துவிட்டு வண்டி ஓட்டுதல், போன்ற தகாத செயல்பாடுகள் இருக்கின்றது. சுயக்கட்டுபாடும், தனிமனித ஒழுக்கம் இல்லாத இடத்தில் அரசை மட்டும் குறை சொல்லி புண்ணியமில்லையே<br /><br /></span><span style="color: rgb(0, 0, 153);">அன்புடன்<br /><br /></span><span style="color: rgb(0, 0, 153);">ஆ.ஞானசேகரன்</span>ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-74606676638729769952011-02-15T10:15:00.004+05:302011-02-15T10:30:19.584+05:30பிஞ்சுக்கைகள்....<span style="color: rgb(0, 0, 153);"><span style="font-weight: bold;">பிஞ்சுக்கைகள்....<br /><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhN09mzvFIjloQ3I3-GsdZB9L1PWs-MgkCYZrnT2EQnwzXklrDts97f5ZCXUSa165oFjn2EqtQ98fgGha9hTH_tEgsBZfIxCkQTB49DQSzqEYrzulNR5Om1l0VLaGaFsVHCiegRGPfvwRI/s1600/ss.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 202px; height: 288px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhN09mzvFIjloQ3I3-GsdZB9L1PWs-MgkCYZrnT2EQnwzXklrDts97f5ZCXUSa165oFjn2EqtQ98fgGha9hTH_tEgsBZfIxCkQTB49DQSzqEYrzulNR5Om1l0VLaGaFsVHCiegRGPfvwRI/s400/ss.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5573775202171915778" border="0" /></a><br />மாறிவரும் சூழலில் நாம் எங்கேயோ சிக்கி தவிப்பதுபோல உள்ளது. ஆயிராமாயிரம் வளர்ச்சிகள் கண்டபொழுதும் மனம் ஏதோ ஒன்றை இழந்த தோற்றம் உள்</span><span style="color: rgb(0, 0, 153);">ளது என்பதை எல்லோரும் உணரமுடிகின்றது. அப்படிதான் மாணவர்களும் அவர்களின் மனநிலையும். சமீபத்தில் மட்டும் நான்கிற்கு மேற்பட்ட தற்கொலைகள் மாணவர்களாக இருப்பது சிந்திக்க தோன்றுகின்றது. இதில் மாணவர்கள் மனநிலை போதிய அளவிற்கு பக்குவம் இல்லையா? அல்லது மாணவர்களை கண்டிக்கும் முறையில் தவறுகள் நடக்கின்றதா? என்பதில்தான் நாம் இன்று சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />ஒரு சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம். நான் என் நண்பனின் வீட்டிற்கு சென்றேன், என் நண்பனின் மகனுக்கு 10 வயது அவன் "இரண்டு நாட்களாக சாப்பாடு சரியாக சாப்பிடவில்லை இரவில் ஏதோ பிதற்றல் செய்கின்றான்" என்று என்னிடம் சொன்னார்கள். அவனிடன் தனியாக விசாரித்ததில் அவன் பக்கத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு மாலை நேர சிறப்பு வகுப்பிற்கு சென்றுள்ளான். அங்கு அவர்களின் அலைபேசி காணவில்லை நீண்ட இடைவெளிக்கு பின் தேடியதில் பகுதி பகுதியாக கிடைத்துள்ளது. அதில் ஒரு பகுதியை இவன் தேடி எடுத்துள்ளான், அதனால் இவன் எடுத்துள்ளான் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். அவர்கள் இவனை தனியாக மிரட்டியுள்ளார்கள் (அவர்களுக்கும் இவன் வயது பிள்ளை இருக்கின்றது என்பது குறிப்பிடதக்கது...... இவன் பிள்ளைக்கு எந்த நல்லொழுக்க சான்றிதல் வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை!). போலீஸ்க்கு போவேன், உன் வகுப்பாசிரியரிடம் வந்து சொல்லுவேன் என்று மிரட்டியதில் பயந்துள்ளான். அந்த திகில் இன்னும் அவன் மனதை வீட்டு செல்லவில்லை. நான் அவர்களிடன் விசாரித்து நிலைமையை விளக்கியும் அவர்களால் புரிந்துகோள்ள முடியவில்லை " ஆறாயிரம் ருபாய் அலைபேசி காணவில்லை நாங்கள் அப்படிதான் மிரட்டுவோம் என்றார்கள்". சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்களை ஆலோசிக்காமல் தனி நபராக இப்படி செய்வதை பற்றி உங்களின் கருத்துகளுக்கு விட்டுவிடுகின்றேன்.</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />இப்படிப்பட்ட சம்பவங்கள் ஒருபுறம் இருக்க மாணவர்களின் மனநிலை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. சின்ன சின்ன தோல்விகளை கூட தாங்கிகொள்ள முடியாத நிலைக்கு மாணவர்கள் இன்று தள்ளப்பட்டுள்ளார்கள். இன்றைய வளர்ப்பு முறையிலும், கல்வி முறையிலும் அவர்களுக்கு தன்நம்பிக்கை இல்லாத நிலைதான் உள்ளது. கல்வி என்பது அவர்கள் சாம்பாரிக்க உதவும் ஒரு முதலீடாகத்தான் வைத்துள்ளோம். நேற்றய சின்ன சின்ன விளையாட்டுகள் இன்று இல்லை, எல்லாமே வீட்டோடு இருக்கும் விளையாட்டுகள் இதில் வெற்றி தோல்வி அவன் நிர்ணயப்பதுதான். அதனால்தான் தோல்வியை அவனால் தாங்கிகொள்ள முடிவதில்லை. தோல்வி என்பது வெற்றியின் படிகள் என்பதை படிப்பதோடு நின்றுவிட்டது. மாணவர்களுக்கும், ஆசிரியருக்கும், பேற்றோர்களுக்கும் ஆலோசானை மையம் தேவையாகின்றது.<br /><br /></span><span style="color: rgb(0, 0, 153);">நாளைய உலகம் இன்றைய மாணவர்களிடம் உள்ளது என்பதை நாமெல்லாம் உணரவேண்டிய தருனம் இது. அந்த மாணவர்களின் மனநிலையை திடப்படுத்த எல்லொரும் ஆலோசிப்போம்...... அங்கொன்று இங்கொன்று நடக்கும் தற்கொலைகளை தடுக்க அவனசெய்வோம்..... அதற்கு அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது எல்லொருடைய ஆசைகள்...</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br /><br />அன்புடன்</span><span style="color: rgb(0, 0, 153);"><br />ஆ.ஞானசேகரன்.</span>ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-78129852368439567892011-01-11T07:06:00.004+05:302011-01-11T07:43:41.124+05:30வாழ்த்துகளும் பாராட்டுகளும்..... ( அவசரசேவை 108)<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijopVzte4xR7XV5MZS-O1GHYnMdqRlKBd1sr9-AbZWKz4Kj-Cg_w5HUWM7OBjj0R442AdvdyXlIkzektXwsBCeAaIbVubDwlAPnYhYNQmHKfsfbNtx8JmgPXviirHIrxRwcHyrIIN2Yq0/s1600/ambulance_tn.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 300px; height: 249px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijopVzte4xR7XV5MZS-O1GHYnMdqRlKBd1sr9-AbZWKz4Kj-Cg_w5HUWM7OBjj0R442AdvdyXlIkzektXwsBCeAaIbVubDwlAPnYhYNQmHKfsfbNtx8JmgPXviirHIrxRwcHyrIIN2Yq0/s400/ambulance_tn.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5560736687297205794" border="0" /></a><span style="color: rgb(0, 0, 153); font-weight: bold;">வாழ்த்துகளும் பாராட்டுகளும்..... ( அவசரசேவை 108)</span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">1947 ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த சமையம் பண்டித் ஜவர்கலால் நேரு இந்தியாவில் பொருளியல் நிலைமை போதிய அளவு இல்லாததால் நாட்டு மக்களுக்கும் சமூக அமைப்புகளுக்கும் கோரிகையிட்டார், " கல்வி மற்றும் மருத்துவத்திற்கு சேவைகள் செய்யுங்கள்" என்றார். அதன்படி சில அமைப்புகள் தனது சேவையை செய்தது. இதில் முக்கிய பங்கழித்தது கிருஸ்துவ அமைப்புதான் என்பது பாராட்டகூடியது. மருத்தவத்திற்கும் கல்விக்கும் இருந்த சேவை மனப்பன்மை இன்று இல்லை என்பது வருத்தப்படகூடிய ஒன்று. இன்றொ கல்வியும், மருத்துவமும் காசு சம்பாரிக்கும் இடமாக இருக்கின்றது.</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />மத்திய அரசின் முக்கிய திட்டமான அவசர சேவை ஆம்புலன் 108 அந்த வகையில் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்களின் சேவை மெச்சும்படியாக உள்ளது. அதை முறைப்படி அமுல்படுத்தும் தமிழக அரசுக்கும் ஒரு சலூட்...... ஒவ்வொரு அம்புலன்ஸிலும் பயிற்சிப்பெற்ற செவிலியர்கள் இருப்பதும் அவர்களுக்கு சமூக மனப்பாண்மை மற்றும் சேவை மனப்பாண்மை இருப்பது பாராட்டாமல் இருக்கமுடியாது. நூற்றுக்கு மேற்பட்ட பிரசவம் ஆம்புலஸிலேயே நடந்துள்ளது. அந்த அளவிற்கு வண்டியில் எல்லா வசதிகளும் பயிற்சி பெற்ற செவிலியர்களும் இருப்பது பாராட்டியே ஆகவேண்டும்...<br /><br /></span><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8bvHn2Jnqy6Bm6fSHmYYPV0oZxJRNTasltgkuC9DkFOd83CW0wQSxvIpVmTmZsw3M-Lg7qygRHjSMeaVNuKzS3UgeZzRtKRPtBwGqamEfbI6fe_Bg7UQC8T7OCRfgvmOningn_gcwkQ4/s1600/TY08AMBULANCE_7277f.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 279px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8bvHn2Jnqy6Bm6fSHmYYPV0oZxJRNTasltgkuC9DkFOd83CW0wQSxvIpVmTmZsw3M-Lg7qygRHjSMeaVNuKzS3UgeZzRtKRPtBwGqamEfbI6fe_Bg7UQC8T7OCRfgvmOningn_gcwkQ4/s400/TY08AMBULANCE_7277f.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5560737077118197474" border="0" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9MTfnDPxiN9GgyqsyH9ADOPEmIqzJ9v3Mo6rZHmaLKak5gluJP8ynHIvFa1UpPKTZZIJ49Bq4S8VlVC2WQS5xaMSpG1TDQ-h4BMmaN8Rb0Zf5-fcQs9RMFW2JIxXb8nsymT_e_zdPwVs/s1600/2009082357840301.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 350px; height: 227px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9MTfnDPxiN9GgyqsyH9ADOPEmIqzJ9v3Mo6rZHmaLKak5gluJP8ynHIvFa1UpPKTZZIJ49Bq4S8VlVC2WQS5xaMSpG1TDQ-h4BMmaN8Rb0Zf5-fcQs9RMFW2JIxXb8nsymT_e_zdPwVs/s400/2009082357840301.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5560736689020442258" border="0" /></a><br /><span style="color: rgb(0, 0, 153);">மறைந்துவரும் சேவை மனப்பாண்மை இவர்களால் துளிர்விட்டுக்கொண்டுள்ளது. இவரைகளை பாராட்டுவதின் மூலம் இன்னும் இதுபோன்ற அமைப்புகள் வளர வாய்ப்பழிப்போம்...... இதில் முக்கியமாக நான் பார்த்தது கையூட்டும், அன்பளிப்பும் இவர்கள் எதிர்ப்பாக்கவில்லை.........<br /><br /></span><span style="color: rgb(0, 0, 153);">வாழ்த்துகள் 108</span><span style="color: rgb(0, 0, 153);"><br />பாராட்டுகள் 108 </span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br /><br />அன்புடன்</span><span style="color: rgb(0, 0, 153);"><br />ஆ.ஞானசேகரன்<br /><br /><br /><br /></span>ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-81998581441732074222011-01-09T08:45:00.005+05:302011-01-09T09:13:50.248+05:30வாழ்த்துகளும் பாராட்டுகளும்..... (கோவை சக்தி)<span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);">வாழ்த்துகளும் பாராட்டுகளும்..... (கோவை சக்தி)</span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">நமது நண்பரும் பதிவருமான கோவை சக்திக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது , சென்னை Viveka Educatinal & Charitable trust மூலமாக <span style="color: rgb(102, 0, 0);">திரு பொன் பரமகுரு M.A, B.L, I.P.S </span>அவர்களால் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.</span> <br /><br /><span style="color: rgb(0, 0, 153);">ந</span><span style="color: rgb(0, 0, 102);"><span style="color: rgb(0, 0, 153);">ண்பர் சக்தி மென்மேலும் சிறப்பாக சேவைகள் செய்ய வாழ்த்துவதுடன் பாராட்டுகளும் சொல்வோம். நம்முடைய பாராட்டுகள் அவரை செம்மைப்படுத்தும் என்று நம்புகின்றேன். நண்பர்களே! வாழ்த்துங்கள் அவரை.......</span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">அன்று வழங்கப்பட்ட விருதுவின் புகைப்படமும்,... அவருக்கு விருது வழங்கும் நிகழ்வும் புகைப்படங்களாக பதிந்துள்ளேன்...</span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">நண்பர் கோவை சக்தியின் வலைப்பக்கம்</span><br /><a style="font-weight: bold;" href="http://kovaisakthi.blogspot.com/"><span style="color: rgb(255, 0, 0);">ஜெய் ஜவான்....</span></a><br /><br /><br /></span><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0OmyTRwPNNqDO3lc6lFpZWrNLZ-Nli-FZ0UJgQj6I8k4sjgPG9o2mUCAaLtU8y7FIIGOyL5-UxBuinnapR60_OLSOJupfk9Y4a5ee0uCCQ0WMTsLpXrKe80nsvwTyNcmpQMNsr6vSW2c/s1600/27122010993.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 300px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0OmyTRwPNNqDO3lc6lFpZWrNLZ-Nli-FZ0UJgQj6I8k4sjgPG9o2mUCAaLtU8y7FIIGOyL5-UxBuinnapR60_OLSOJupfk9Y4a5ee0uCCQ0WMTsLpXrKe80nsvwTyNcmpQMNsr6vSW2c/s400/27122010993.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5560020977487349362" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiNr9uNwCsz1IePO0KsNkG5NdVVVboXfEXLZQI2M2A_L2J_vl5x6wzvNUileqE9_H0VOdo7NK3Wok5oArhN2nSYDpq5xRC6B3PF0a60F58EzRCrjRFVLpVz_we8JCN0OtKI87GcDp_6Io/s1600/Copy+of+DSC_0082.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiNr9uNwCsz1IePO0KsNkG5NdVVVboXfEXLZQI2M2A_L2J_vl5x6wzvNUileqE9_H0VOdo7NK3Wok5oArhN2nSYDpq5xRC6B3PF0a60F58EzRCrjRFVLpVz_we8JCN0OtKI87GcDp_6Io/s400/Copy+of+DSC_0082.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5560020973787723874" border="0" /></a><br /><span style="color: rgb(0, 0, 153);">நண்பர் சக்தி சமூக சேவையாளார் மட்டுமில்லை, சிறந்த தேசப்பத்தர். அவரை பாராட்டுவதில் எனக்கும் மகிழ்ச்சி</span><span style="color: rgb(0, 0, 153);"><br /><br />அன்புடன்</span><span style="color: rgb(0, 0, 153);"><br />ஆ.ஞானசேகரன்</span>ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-2613230641867635210.post-69657727267779840542011-01-07T13:00:00.004+05:302011-01-07T13:10:05.261+05:30இன்று ஒரு நாள் மட்டும்...<b><span style="color: rgb(0, 0, 153);">இன்று ஒரு நாள் மட்டும்...</span></b><br /> <br /> <span style="color: rgb(0, 0, 153);">எல்லோருக்கும் தெரிந்தது, "எங்கப்பன் குருதுகுள்ள இல்லை". கடன்காரனுக்கு பயந்த ஒரு தந்தை தன் மகனிடன் " ராமையா வருவான் வந்தால் அப்பா இல்லை என்று சொல்லிவிடு" என்று அவன் குருதுகுள் சென்று பதுங்கி விடுவான். ராமையா வந்து மகனிடன் " அப்பா எங்கே?" என்று கேட்டார். அவன் மகனோ "என் அப்பா குருதுக்குள் இல்லை" என்று சொல்லி உண்மையையும் போட்டு உடைத்துவிடுவான். இப்படிதாங்க நாம் ஒவ்வொருவரும் எதோ ஒரு காரணங்களுக்காக நாட்களையும் சந்தர்ப்பங்களையும் கடத்தி வருகின்றோம். இன்று அல்லது இப்பொழுது இந்த பிரச்சனையிலிருந்து தப்பித்தால் போதும் என்ற மனபோக்கில் சம்பந்தப்பட்டவர்களை சந்திக்க தவிர்க்கின்றோம். இப்படிப்பட்ட செயல்கள் ஒரு வகை விவேகம் என்று வைத்துக்கொண்டாலும் அதுவே நிரந்தர தீர்வாக இருக்க முடியுமா?</span><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvg3n9-R219cgyZKc8MqO7GdFLlyPHU8sv47HEwOed7EoDZeBWXoBoB2_pK818VsvQbNCRXw6PNVZtUchprUylYdio263v2X0PJpHAmZ0Tzb7XGCuKAGeK5NyuSYEKziq0qy7_VdT4-0Q/s1600/cell.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 350px; height: 225px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvg3n9-R219cgyZKc8MqO7GdFLlyPHU8sv47HEwOed7EoDZeBWXoBoB2_pK818VsvQbNCRXw6PNVZtUchprUylYdio263v2X0PJpHAmZ0Tzb7XGCuKAGeK5NyuSYEKziq0qy7_VdT4-0Q/s400/cell.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5559344704846494546" border="0" /></a><br /> <span style="color: rgb(0, 0, 153);">தற்கால சூழலில் அலைபேசி அலைப்பிலிருந்து எப்படியெல்லாம் தப்பிக்க நினைக்கின்றோம். </span><br /> <span style="color: rgb(0, 0, 153);">1. அலைபேசியை அணைத்து விடுவது.</span><br /> <span style="color: rgb(0, 0, 153);">2. அழைக்கும் நபரின் எண்ணை பார்தததும் அழைப்பை எற்றுக்கொள்ளாமல் இருப்பது.</span><br /> <span style="color: rgb(0, 0, 153);">3. தவறி எடுத்துவிட்டாலும் தொடர்பு சரியாக இல்லாது போல நடிப்பது.</span><br /> <span style="color: rgb(0, 0, 153);">4. அவசரமாக இருப்பது போல தொடர்பை துண்டிப்பது.</span><br /> <br /> <span style="color: rgb(0, 0, 153);">இன்னும் எத்தனையோ முறைகளில் பிரச்சனைகளை தவிற்க முயற்சிக்கின்றோம். எதிராளிகள் இன்னும் புத்திசாலியாக வேற்று எண்ணுடன் தொடர்புக்கொண்டு வாங்கு வாங்கு என்று வாங்கி விடுவதும் உண்டு. அழைப்பை ஏற்றுக்கொள்ள திரண் இல்லாமல் இருப்பது தொடர்புக்கொள்பவர்களுக்கு தெரியாமல் இருப்பதில்லை, பல நேரங்களில் அவர்களும் விட்டுக்கொடுப்பதால் பிரச்சனைகளிலிருந்து தற்காலிக விடுப்பு கிடைக்கின்றது. அதுவும் எவ்வளவு காலங்களுக்கு சமாலிக்க முடியும்? இப்படி தற்காலிகமாக தப்பிக்க நாம் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை சரியாக பயன் படுத்தினால் நல்ல தீர்வுகளை நம்மால் செய்ய முடியும் என்பதை மறுக்க முடியாது. அவரால் நமக்கு பல உதவிகள் கூட கிடைக்க வாய்ப்புகள் இருக்கலாம். ஒன்று மட்டும் உண்மை நாம் ஒருவரை ஏமாற்றி விட்டால் அது அவருக்கு தெரியாது என்று நினைப்பது நமது முட்டாள்தனம். </span><br /> <br /> <span style="color: rgb(0, 0, 153);">"தற்காலிகமாக பிரச்சனைகளை தள்ளி போடுவதை விட</span><br /> <span style="color: rgb(0, 0, 153);">முறையாக தீர்வு காண்பதே புத்திசாலிதனம்...."</span><br /> <br /> <br /> <span style="color: rgb(0, 0, 153);">இன்னும் உங்களுடன்</span><br /> <span style="color: rgb(0, 0, 153);">ஆ.ஞானசேகரன்.</span>ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com25