_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, October 4, 2013

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்... சுற்று 2

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...சுற்று 2

ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவை காந்தியடிகள் அகிம்சை முறை போராட்டத்தில்  சுந்திர இந்தியாவை கண்டார்........

அன்று அவர் கையாண்ட அகிம்சை போராட்டம் வென்றது.   அந்த அகிம்சை வெற்றிக்கு காரணம்   காந்தியடிகளா?  வெள்ளையர்களா? 



அடுத்த சுற்றில் கேள்விகள் தொடரும்....
ஆ.ஞானசேகரன்

4 comments:

ஆ.ஞானசேகரன் said...

பிலிஸ்... கொஞ்சம் சொல்லுங்க பாஸ்!

உமா said...

இங்கு நடந்த இளைஞர் போராட்டம் முடிவுக்குப்பின் எனக்கு புரிந்தது அகிம்சை வெற்றிக்கு ஆங்கிலேயர் தான்காரணம்.

Anonymous said...

Thanks writer.For emphasizing this, we hope you can share more knowledge, regards!
latest news in sunnews | sunnews live youtube | tamil news live youtube | election news 2019 | election news chennai youtube | politics speech tamil | NetCab

Nanjil Siva said...

கண்டிப்பாக அங்கிலேயர்கள்தான் ... சுதந்திரம் கொடுக்க முக்கிய காரணமே இந்தியாவில் மேலும் கொள்ளையடிக்க கோவணத்தை தவிர வேறு எதுவும் இல்லை என்பதால்....