_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, May 31, 2008

மனமார வாழ்த்துங்கள்






































மனமார வாழ்த்துங்கள்.

நலமுடன் வாழ மனமார வாழ்த்துகிறென்! இந்த மனம் எங்கிருந்து வந்தது? இதயதிலிருந்தா இல்லை மூளையிலிருந்தா??... அறிவியல் மனசை பற்றி என்ன சொல்கின்றது? மனம் என்பது சிந்தனை, உண்ர்ச்சி,கற்பனை பொன்றவற்றின் வெளிப்பாடுதானே, எனவே மனம் முளைக்கு தொடற்புடையதுதான். ஆனால் இதயம் ஏன் படபடக்கின்றது? மனதை தொடும்போது இதயத்தில் கை பொவது ஏன்? தலையில் கை வைத்தால் கெடுதல் வருமா என்ன? மனதில் ஏற்ப்பட்ட காதலுக்கு இதயம் சின்னமானது எப்படி? மூளையை சின்னமாக்க மூளைக்கே தோன்றவிலை,... இதயம் மனதுக்கு எந்தவகையில் தொடற்புடையது? மனதுக்கு சொந்தமான மூளைக்கு இரத்தத்தை சீராக எடுத்து செல்கின்றது. மூளையும் நன்கு செயல்படுகிறது அதனால் இதயம் தானக தொடற்புப்படுத்திக்கொண்டது.
மனதை பற்றி இறைபியல் ஆன்மாவின் தொடர்பு பற்றி சொல்கின்றது. இப்பொதைக்கு மனதுக்கு இதயத்தை சின்னமாகவே வைத்துகொள்வோம்.

Monday, May 26, 2008

வணக்கம்


முகவரி


என்னை உலகிற்கு அறிமுகம் கொடுத்த தாய்யையும், எனக்கு முகவரி கொடுத்த தந்தையும் வணங்குகின்றென். எனக்கு அடையாளம் கொடுக்கும் என்னுயிர் தமிழுக்கு இந்த வலைப்பூவை காணிக்கையாக்குகிறேன்.


நான் கண்ட, ரசித்த, அனுபவித்த, ருசித்த, வெட்கப்பட்ட, மகிழ்ந்த, துயரப்பட்ட சம்பவங்களையும், மனம் சார்ந்த செய்திகளையும்.. இந்த வலைப்பதிவில் எழுத்துபிழை, சொற்பிழை, இலக்கணபிழைகளெல்லாம் பொருளின் முக்கியம் கருதி உங்களால் மன்னிக்க முடியும் என்ற நம்மிக்கையுடன்......
உங்களுள் ...
ஆ.ஞானசெகரன்...