என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...சுற்று 3
கொலை என்பது ஒரு மனிதரை இன்னொரு மனிதர் கொல்வது அல்லது மரணம் அடையச் செய்வதாகும். பொதுவான சூழ்நிலைகளில் கொலை ஒரு குற்றச்செயலாகவே கருதப்படுகிறது. ஆனால் போர், எதிர்ப்புப் போராட்டம் போன்ற சூழ்நிலைகளில் கொலை தொடர்பான ஒரு தெளிவான அற நிலைப்பாடு கடினமானது. ( நன்றி விக்கிப்பீடியா )
விக்கிப்பீடியா:சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்
கொலை ஒன்று நடந்துவிடுகின்றது... சூழ்நிலை காரணமாகவோ, அல்லது திட்டமிட்டோ நடக்கின்றது. கொலையாலி பிடிபடுகின்றான் வலக்கு மற்றத்திற்கு செல்கின்றது. சாட்சியங்கள் சந்திகத்தின் அடிப்படையில் நிறுபணம் இல்லாமல் போய்விடுகின்றது (சந்தேகங்கள் குற்றவாளிக்கு சாதகமாகின்றது இதுதான் சட்டமும் சொல்கின்றது!!!!!!!) குற்றவாளி விடுதலையாகிவிடுகின்றான்.( என்ன கொடுமை சரவணன் இது)
அம்மா அப்பாவின் கேள்வி இதுதான் கொலை நடந்தது உண்மை அப்படியானால் அந்த கொலையை செய்தது யார்? அதை யார் கண்டுபிடிப்பது? இறந்தவரின் குடும்பத்திற்கு யார் பாதுகாப்பாகவும் நஷ்டத்தை சரிகட்டவும் செய்வது? இந்த அரசாங்கம் இதற்கு என்ன பதில் சொல்லுகின்றது? (மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மக்களாட்சி) சாதாண மனிதனுக்கு பாதுப்பு தராத அரசியல் அமைப்பிற்கு என்ன தண்டனை கொடுப்பது?
உண்மையில் நடப்பது என்ன? கொலையாளி விடுதலையாவதும் கோப்பை உடப்பில் போடுவதும்தான்... வாடிக்கையும் வேடிக்கையும்.........
போங்கடா நீங்களும்.......... உங்க ..............!
மாற்றங்களை எதிர்ப்பார்க்கும் மக்கள் முட்டாளாகின்றனர்........
இன்னும் கேள்விகள் தொடரும்
Thursday, November 7, 2013
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
உங்கள் கேள்விகள் தொடரட்டும்
வணக்கம்...
உங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் ஆகி உள்ளது...
வாழ்த்துக்கள்...
Visit : http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_12.html
/// திண்டுக்கல் தனபாலன் said...
வணக்கம்...
உங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் ஆகி உள்ளது...
வாழ்த்துக்கள்...
Visit : http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_12.html///
வணக்கம் நண்பா
மிக்க நன்றிங்க
You may love this
downloaden vanaf club apk
Post a Comment