நண்பர் ஒருவர் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டுறிந்தார். தொலைபேசி மணியடித்ததும் பேசினார், எதிர் முனையில் அவர் மனைவி என்னங்க! எனக்கும் பையனுக்கும் காலையிலிருந்து வயிற்றுபொக்கு அதிகமாகயுள்ளது என்னபன்னுறது என்று அவர் மனைவி கேட்டது என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது. அதற்க்கு அவர் உடனே பையனை டாக்டரிடம் அழைத்துப்போ, பையன் ஒரு மாத்திரையும் நீ இரண்டு மாத்திரையும் சாப்பிடு, பிறகு போன் பன்னு என்று சொல்லிவிட்டு வேலையை கவனிக்கதொடங்கினார்.........
நான் பிறந்தது தஞ்சை மாவட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமம், பாரதிராஜா பார்க்கவில்லை பார்த்திருந்தால் எங்கள் ஊருக்கு நடிகர்கள் வந்துருப்பார்கள். வளர்ந்தது திருச்சியில் தற்பொழுதும் திருச்சிதான்.
0 comments:
Post a Comment