_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Wednesday, July 30, 2008

மனிதனுக்கு தேவையும் சூழ்நிலையும் ......

மனிதனுக்கு தேவையும் சூழ்நிலையும் அமைந்தால் புதியக் கண்டுப்பிடிப்புகள் வந்துக்கொண்டேயிருக்கும். உதாரணமாக கோயம்புத்தூர் மாவட்டங்களில் நிலத்தடிநீர் மிகவும் ஆழத்தில்யுள்ளது. இரண்டு மோட்டார்கள் வைத்து நீர் எடுக்கவேண்டி வருகின்றது. இந்த தேவைதான் அங்கு புதிய வகை உயர்ந்த பம்ப்மோட்டார்கள் வளர்சியடைந்துள்ளது.

இப்படிதான் மிதிவண்டியும் மிதிவண்டியின் டயர் கண்டுப்பிடிப்பும். இன்று கொவை இளஞர் ஒருவர் தென்னை மரம் ஏற புதிய கருவி ஒன்றை கண்டுப்பிடித்து உலகிற்க்கு அழித்துள்ளார். இந்த இளஞருக்கு பராட்டுகளையும் வாழ்த்துகளையும் வலைபூ வழியாக தெரியப்படுத்துவதில் பெருமைபடுகிறேன்....



மேலும் விவரங்கள் தினமலர் சுட்டியை சுட்டவும்

இங்குச் சுட்டவும்//www.dinamalar.com/pothunewsdetail.asp?News_id=4769&cls=row4&ncat=DI

2 comments:

வனம் said...

Even its not the right place but i like to convey my wishes to the person who develop the ladder for climbing cocanet tree


Best wishes to him

கோவை விஜய் said...

அருமையான கண்டுபிடிப்பு நம் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்வோம்

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/