_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, July 19, 2009

வாங்க விளையாடலாம்.. விருது கொடுக்கின்றோம்..(ஊக்கப்படுத்தும் வலைப்பதிவு விருது)

வாங்க விளையாடலாம்.. விருது கொடுக்கின்றோம்..(ஊக்கப்படுத்தும் வலைப்பதிவு விருது)

வாங்க நண்பர்களே, மகிழ்ச்சியிலேயே பெரிய மகிழ்ச்சினா அது மத்தவுங்கள மகிழ்விற்கின்றது. (திரைப்பட இயக்குனர் பாக்கியராஜ் அவர்களின் பொன்மொழி) அந்த வாய்ப்பை வலைச்சரம் பொருப்பாசிரியர் சீனா ஐயா எனக்கு அளித்தார். சென்ற வாரத்தில் "பதிவர்களின் அறிமுகம்" என்று வலைச்சரத்தில் அந்த பணியை செய்தேன். ஊக்கம் அளித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

இப்ப நடக்கின்றது விருது கொடுத்து விளையாடும் விளையாட்டு. இந்த ஊக்கம்மான வலைப்பதிவு விருது செந்தழல் ரவி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிகின்றது. இப்படி ஒருவரால் ஒருவருக்கு ஊக்கப்படுத்தும் இந்த விளையாட்டு விருதிற்கு வாழ்த்துகள் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட விருது எனக்கும் கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியே.
மூன்று பேர்கள் எனக்கு இந்த விருதை கொடுத்துள்ளார்கள்: சும்மா வலைதளத்தின் சொந்தகாரர் வலசு-வேலணை என்ற நண்பரும், குறை ஒன்றும் இல்லை !! என்ற தளத்தின் சொந்தகார நண்பரும், தமிழ்த்துளி தளத்தின் சொந்தகாரர் தேவன் மாயம் சார் அவர்களும் இந்த ஊக்கமான வலைப்பதிவு விருதை (Interesting Blog Award) எனக்கும் அளித்துள்ளார்கள். இதன் விதிப்படி இந்த விருதை ஆறு நண்பர்களுக்கு கொடுக்க வேண்டுமாம். அப்படி பார்த்தால் கூடிய விரைவில் எல்லோருக்கும் இந்த விருது கிடைத்துவிடும் என்றே தோன்றுகின்றது.

இப்பதான் வலைச்சரம் பதிவர்கள் அறிமுகம் முடித்துவிட்டு வந்த எனக்கு மீண்டும் ஒரு சோதனை, நான் யாரை தேடி கொடுப்பதென்றே தெரியவில்லை. அதற்குள் பலர் விருது வாங்கியும் விட்டார்கள்.

1. அகநாழிகை (பொன்.வாசுதேவன்)

2. எழுத்தோசை (தமிழரசி)

3. வானம் வெளித்த பின்னும் (ஹேமா)

4. வால் பையன் (வால் பையன்)

5. லக லக லக (நையாண்டி நைனா)

6. பொன்னியின் செல்வன் (கார்திகைப் பாண்டியன்)

இவர்கள் இந்த விருதிற்கு பொருத்தமானவர்கள் எனவே இந்த ஊக்கமான வலைப்பதிவு விருதை அன்புடன் வழங்குகின்றேன்.

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

32 comments:

Anonymous said...

விருதுக்கும், விருது பெற்றவர்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள் நண்பா. இது போல் பல சாதனை விருதுகளை நீங்கள் பெற வாழ்த்துக்கள்

Anonymous said...

விருதுக்கும், விருது பெற்றவர்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள் நண்பா. இது போல் பல சாதனை விருதுகளை நீங்கள் பெற வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

// கடையம் ஆனந்த் said...

விருதுக்கும், விருது பெற்றவர்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள் நண்பா. இது போல் பல சாதனை விருதுகளை நீங்கள் பெற வாழ்த்துக்கள்//

வணக்கம் நண்பா
மிக்க நன்றி
அன்புடன்
சாதனை விருதுக்காக காத்திருக்கு
ஆ.ஞானசேகரன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

விளையாட்டாய் இருந்தாலும் வில்லங்கம் இல்லாமல் இருக்கிறது. அசராமல் கொடுப்போம், வாங்கிக் கொள்வோம்

ஆ.ஞானசேகரன் said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...

விளையாட்டாய் இருந்தாலும் வில்லங்கம் இல்லாமல் இருக்கிறது. அசராமல் கொடுப்போம், வாங்கிக் கொள்வோம்//

நல்லது நண்பா மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்

Admin said...

விருது பெற்ற உங்களுக்கும், உங்களால் விருது பெறுகின்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..

ஆ.ஞானசேகரன் said...

//சந்ரு said...

விருது பெற்ற உங்களுக்கும், உங்களால் விருது பெறுகின்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.//

நன்றி நண்பா

கவிக்கிழவன் said...

எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள் நண்பா.

ஆ.ஞானசேகரன் said...

// கவிக்கிழவன் said...

எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள் நண்பா.//

மிக்க நன்றி நண்பரே

ஹேமா said...

நன்றி ஞானசேகரன்.களைப்போடு களைப்பா அடுத்த ஊக்கப்பதிவா !எனக்கும் விருது தந்திருக்கீங்க.
நன்றியும் சந்தோஷமும் கூட.

சந்தோஷத்தோடு இன்னும் நல்லா எழுதவேணும் என்று மனம் படபடக்குது.பயமாவும் இருக்கு.

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...

நன்றி ஞானசேகரன்.களைப்போடு களைப்பா அடுத்த ஊக்கப்பதிவா !எனக்கும் விருது தந்திருக்கீங்க.
நன்றியும் சந்தோஷமும் கூட.

சந்தோஷத்தோடு இன்னும் நல்லா எழுதவேணும் என்று மனம் படபடக்குது.பயமாவும் இருக்கு.//
நீங்க நல்ல பன்னுவீங்கனு நம்பிக்கை இருக்கு வாழ்த்துகள் ஹேமா

தமிழ் said...

விருது வழங்கிய உங்களுக்கும்,
விருதினைப் பெற்ற அனைவருக்கும்
வாழ்த்துகள்

அகநாழிகை said...

ஆ.ஞானசேகரன்,
விருது அளித்ததற்கும், விருது பெற்றவர்களுக்கும் மிக்க நன்றி.
எனக்கு ஏற்கனவே அ.மு.செய்யது அளித்து விட்டார். அன்புக்கு நன்றி.


‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

S.A. நவாஸுதீன் said...

விருது வழங்கிய உங்களுக்கும், பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி தலைவரே.. விருது பெற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள் :-))))))))

Suresh Kumar said...

விருது பெற்ற உங்களுக்கும் விருது உங்களிடமிருந்து பெரும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

// திகழ்மிளிர் said...

விருது வழங்கிய உங்களுக்கும்,
விருதினைப் பெற்ற அனைவருக்கும்
வாழ்த்துகள்//

நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//"அகநாழிகை" said...

ஆ.ஞானசேகரன்,
விருது அளித்ததற்கும், விருது பெற்றவர்களுக்கும் மிக்க நன்றி.
எனக்கு ஏற்கனவே அ.மு.செய்யது அளித்து விட்டார். அன்புக்கு நன்றி.


‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்//

வணக்கம் வாழ்த்துகள் வாசு

ஆ.ஞானசேகரன் said...

//S.A. நவாஸுதீன் said...

விருது வழங்கிய உங்களுக்கும், பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி தலைவரே.. விருது பெற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள் :-))))))))//

வாழ்த்துகளும் நன்றியும் நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

விருது பெற்ற உங்களுக்கும் விருது உங்களிடமிருந்து பெரும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்//

நன்றி நண்பா

nila said...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்

சொல்லரசன் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

நேசமித்ரன் said...

வாழ்த்துக்கள்
கொடுத்தார்க்கும் பெற்றார்க்கும்

ஆ.ஞானசேகரன் said...

//nila said...
வாழ்த்துக்கள் அனைவருக்கும்//


மிக்க நன்றிங்க‌

ஆ.ஞானசேகரன் said...

// சொல்லரசன் said...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.//


நன்றிங்க சொல்லரசன்..உங்களுக்கும் என் வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

// நேசமித்ரன் said...
வாழ்த்துக்கள்
கொடுத்தார்க்கும் பெற்றார்க்கும்//


மிக்க நன்றி நண்பா

Anonymous said...

மீண்டும் எனக்கு இந்த விருது..மிக்க மகிழ்ச்சி..சேகரிடமிருந்து இதை பெருவதின் மூலம் மேலும் நட்பு வளரும் என்பது திண்ணம்... நன்றி சேகர் உங்களுக்கும் வாழ்த்துக்கள் வலை சரத்தை வாசனை சரமா பின்னிட்டிங்க....ரொம்ப பொருமையா அறியாத நாங்கள் அறியாத பதிவர்களை தேடிப் பிடித்து அறிமுகம் தந்தீர்.இதற்கும் நன்றி வாழ்த்துக்கள்...

ஆ.ஞானசேகரன் said...

// தமிழரசி said...

மீண்டும் எனக்கு இந்த விருது..மிக்க மகிழ்ச்சி..சேகரிடமிருந்து இதை பெருவதின் மூலம் மேலும் நட்பு வளரும் என்பது திண்ணம்... நன்றி சேகர் உங்களுக்கும் வாழ்த்துக்கள் வலை சரத்தை வாசனை சரமா பின்னிட்டிங்க....ரொம்ப பொருமையா அறியாத நாங்கள் அறியாத பதிவர்களை தேடிப் பிடித்து அறிமுகம் தந்தீர்.இதற்கும் நன்றி வாழ்த்துக்கள்...//

வாங்க தமிழ்
வாழ்த்துகளும் நன்றியும்

குடந்தை அன்புமணி said...

விருது பெற்ற தங்களுக்கும், தங்களிடமிருந்து விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

jothi said...

// அழித்துள்ளார்கள்.//

என்னங்க, இப்படி கவுத்துப்புட்டீங்க???

ஆ.ஞானசேகரன் said...

//jothi said...

// அழித்துள்ளார்கள்.//

என்னங்க, இப்படி கவுத்துப்புட்டீங்க???
//

நன்றி நண்பா மாற்றிவிடுகின்றேன்